Monday, April 28, 2025

KAVIBHARATHI

KAVIBHARATHI
320 POSTS 0 COMMENTS

நெஞ்சம் பேசுதே 26-1

0
நெஞ்சம் பேசுதே 26             வாசுதேவகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து கிளம்பியவன் வேகமாக தன் வீட்டை அடைய, வீட்டில் ராகவன் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் இருந்தது.         திருமகள் நாச்சியார் சமையலறையில் இருக்க, பூனைப்போல் நடந்து...

தித்திக்கும் முத்தங்கள் 02

0
தித்திக்கும் முத்தங்கள் 02                     ராணிமேரிக் கல்லூரியின் வாயிலில் இருந்த பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாள் கார்த்திகைச்செல்வி. அவளுடன் நின்றிருந்த அவளது தோழிகள் எதிரில் தெரிந்த கடற்கரைக்குச் செல்ல திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, இதுவரை...

நெஞ்சம் பேசுதே 25-2

0
மாலை வேளையில் கோவிலில் பூஜை முடித்து மாகாளி தேரில் ஊரை வலம் வந்து பூக்குழியின் முன்னே இருந்த சிம்ம வாகனத்தின் மீது அமர்த்தப்பட, கோவிலின் பூசாரியின் மீது சாமி அழைக்கப்பட்டு அவர் உத்தரவு...

நெஞ்சம் பேசுதே  25-1

0
நெஞ்சம் பேசுதே  25        திரு உதட்டைக் குவித்து மிரட்டி வாசுதேவனை ஓடவிட்டு ஒருவாரம் கடந்திருக்க, அன்று திருவிழாவின் கடைசிநாள். இந்த ஒரு வாரமும் வாசுதேவனைக் காணும் நேரமெல்லாம் யாருமறியாமல் உதட்டைக் குவித்து அவனை ஒருவழி...

தித்திக்கும் முத்தங்கள் 01

0
தித்திக்கும் முத்தங்கள் 01                     வடசென்னையின்  அடையாளங்களில் ஒன்றான காசிமேடு கடற்கரை அதிகாலை பரபரப்பில் சுழன்று கொண்டிருந்தது. பெரிய அளவிலான விசைப்படகுகளும், மோட்டார் படகுகளும், சிறிய கட்டுமரங்களும் என்று கடலே தெரியாத அளவுக்கு படகுகள்...

நெஞ்சம் பேசுதே 24

0
நெஞ்சம் பேசுதே 24                   கோவிலில் பூஜை முடிந்து வீடு திரும்பியிருந்தது வாசுதேவகிருஷ்ணனின் குடும்பம். ராகவனும், விசாலமும் கிளம்புகையிலேயே, அவர்களுடன் தானும் வீடு திரும்பிவிட்டாள் திருமகள் நாச்சியார். கடைசி சில மணி நேரங்களாக வாசுதேவகிரிஷ்ணனை...

நெஞ்சம் பேசுதே 23

0
நெஞ்சம் பேசுதே 23               திருமகள் வாசுதேவனின் இல்லம் திரும்பி இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இரண்டு நாட்களும் பெரிதாக எந்த மாற்றத்தையும் விதைத்து விடவில்லை. எப்போதும் போலவே தன் அத்தையிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டும், வாசுதேவனை...

நெஞ்சம் பேசுதே 20

0
நெஞ்சம் பேசுதே 20                 திருமகளை அவள் வீட்டில் விட்டு வாசுதேவகிருஷ்ணன் தன் வீட்டை அடைய, விசாலமும், ராகவனும் விழித்தே இருந்தனர். மகன் வீட்டிற்குள் நுழையவும் "கண்ணா... நாச்சியா எங்கே? ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?"...

நெஞ்சம் பேசுதே 19

0
அவளின் மனநிம்மதிக்காக ஆண்டாளை தேடி வந்திருந்தாள். மனம் ஓய்ந்து போயிருக்கவும், தேவையில்லாத சிந்தனைகள் மொத்தமாக சூழ்ந்து கொள்ள, யோசிக்காமல் அவர்கள் ஊரில் இருந்து ஆண்டாள் கோவில் செல்லும் பேருந்தில் ஏறியிருந்தவள் கோவிலுக்குள் நுழைந்து...

நெஞ்சம் பேசுதே 19

0
நெஞ்சம் பேசுதே 19                  திருமகள் நாச்சியார் வெளியே கிளம்பிய நேரம் விசாலம் சமையல் அறையில் இருந்திருக்க, ராகவன் ஏதோ வேலையாக சாரதியுடன் வெளியே கிளம்பியிருந்தார்.                   யாருமில்லாத நேரத்தில் இவள் வீட்டை விட்டு வெளியேறியது...

நெஞ்சம் பேசுதே 18-2

0
வாசுதேவன் கலியமூர்த்தியை அடித்துவிடுபவன் போல் பார்வையால் சுட்டெரிக்க, ராகவன் தோளிலிருந்த துண்டை உதறிக்கொண்டார்.                    "ஏய் கலியமூர்த்தி உன் ஆட்டத்துக்கு எல்லாம் வேற இடத்தை பாரு.. என் மகன்கிட்ட வாலாட்ட நினைச்ச, உரிச்சு உப்புக்கண்டம்...

நெஞ்சம் பேசுதே 18-1

0
நெஞ்சம் பேசுதே 18                   மாகாளியம்மன் கோவிலின் முன் ஊர்பெரியவர்களும், பஞ்சாயத்தார்களும், இன்னும் ஊர்மக்கள் பலரும் கூடியிருக்க மீண்டும் ஒரு பஞ்சாயத்து. ஆனால், இந்த முறை புகார் வந்திருப்பது தன் மகன் மீது என்பதால்...

நெஞ்சம் பேசுதே 17

0
நெஞ்சம் பேசுதே 17                   திருமகள் நாச்சியார் கட்டிலில் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரில் அவள் முகம் பார்த்து நின்றிருந்தான் வாசுதேவகிருஷ்ணன்.எதையோ நினைத்து அவள் கண்கள் விடாமல் கலங்கி கொண்டே இருக்க, அசையாது அவளை வெறித்திருந்தான்...

நெஞ்சம் பேசுதே 16

0
நெஞ்சம் பேசுதே 16                 வாசுதேவகிருஷ்ணன் தனது நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியபின்பும் திருமகள் அவனை புரிந்து கொள்ளாமல் முகம் திருப்பிக் கொண்டது பெரிதாக பாதித்தது அவனை. அவன் குணத்திற்கு அவன் தானாக இறங்கிவந்து...

நெஞ்சம் பேசுதே 15

0
நெஞ்சம் பேசுதே 15                   திரு மௌனவிரதம் பூண்டு இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது. பேசாமலே இருந்தாள் என்று கூற முடியாதபடி எண்ணி எண்ணி பேசினாள் வாசுதேவகிருஷ்ணனிடம். அவசியத்திற்கு மட்டுமே வார்த்தைகள் என்றாக, பெரிதாக...

நெஞ்சம் பேசுதே 14

0
நெஞ்சம் பேசுதே 14                     சட்டென்று தலைதூக்கிய கோபத்துடன் மனைவியை உறுத்தவன் உறங்கி கொண்டிருந்தவளை பூவாக கையில் அள்ளிக் கொண்டான் வாசுதேவகிருஷ்ணன். திரு அரைகுறை உறக்கத்தில் இருந்ததால், அவன் தொடுகையில் பட்டென விழித்துக் கொள்ள,...

நெஞ்சம் பேசுதே 13

0
நெஞ்சம் பேசுதே 13                 மழை அடித்து ஓய்ந்த இடம் போல மயான அமைதியைச் சுமந்திருந்தது விசாலத்தின் வீடு. திருமகள் அழுது சோர்ந்து போனவளாக, வீட்டின் பின்கட்டில் சென்று அமர்ந்திருந்தாள். விசாலம் முற்றத்தில் இருந்த...

நெஞ்சம் பேசுதே 12-2

0
காலை நன்கு விடிந்தபின்னும் அவள் அப்படியே அமர்ந்து தலையை கால் முட்டியில் புதைத்திருக்க, விசாலம் மருமகளுக்காக காத்திருந்தவர் பொறுக்க முடியாமல் அறைக்குள் நுழைந்திருந்தார். திருமகள் அமர்ந்திருந்த நிலையே இரவு நடந்ததை எடுத்து கூறிட,...

நெஞ்சம் பேசுதே 12-1

0
நெஞ்சம் பேசுதே 12                                    அளவுகடந்த கோபத்தில் இருந்தாள் திருமகள் நாச்சியார். அதீதமான கோபம். கோதை கூறிய செய்தியின் தாக்கம் கொஞ்சமும் குறையவே இல்லை இந்த நிமிடம் வரை. வாசுதேவகிருஷ்ணன் என்ன நினைத்து உதவினானோ,...

நெஞ்சம் பேசுதே 11 -2

0
ஆனால், அதே மனோகர் எந்த இடத்திலும் அவன் தாய் தந்தையையும் விட்டு கொடுத்தது இல்லை. திருமணம் முடிந்த நிமிடம் நேராக அவன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான் அவன். அவன் வீட்டிலும் ஆயிரம் ஏச்சு...
error: Content is protected !!