KAVIBHARATHI
தித்திக்கும் முத்தங்கள் 25-2
"அந்த குடிகார நாய் ஏதாவது சொன்னா, நீ நம்பிட்டு வாழுற பொண்ணு வாழ்க்கையை கெடுக்க கிளம்பிடுவியா? அவனே ஒரு பணத்தாசை பிடிச்சவன். நேத்து உன்கிட்ட பேசுனதே இன்னைக்கு அவனுக்கு ஞாபகம் இருக்காது. அவனை...
தித்திக்கும் முத்தங்கள் 25-1
தித்திக்கும் முத்தங்கள் 25
வழக்கமான அதிகாலை நேரம் தான். ஆனால், குமரனுக்கு மட்டும் வாழ்வு வசந்தமாகி விட்டதைப் போல் ஒரு எண்ணம். தன் மனைவியின் மனதில் தனக்கான இடம் என்னவென்பதை நேற்றைய அவளின் கண்ணீர்...
தித்திக்கும் முத்தங்கள் 24-2
அந்த நினைவே கசப்பாக இருக்க, எப்படி அங்கிருந்து கிளம்பினான். எப்படி வீடு வந்து சேர்ந்தான் என்று சத்தியமாக தெரியாது அவனுக்கு. வீட்டின் கீழே ஆட்டோவை நிறுத்தி இறங்கியவனுக்கு வீட்டுக்குச் செல்ல மனம் வரவில்லை.
என்ன...
தித்திக்கும் முத்தங்கள் 24-1
தித்திக்கும் முத்தங்கள் 24
குமரன் தங்கராஜின் வார்த்தைகளில் பெரிதும் குழம்பியிருந்தான். என்ன முயன்றும் அத்தனை எளிதில் அவர் கூறிய விஷயத்தை அவனால் விடமுடியவில்லை. குடிகாரன்... வாய்க்கு வந்ததை பேசியிருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும்,...
தித்திக்கும் முத்தங்கள் 23-2
"கார்த்தி."
"எனக்கு என்ன சொல்லணும்னு நிஜமா தெரியல. ஆனா, பிடிக்காம எல்லாம் இங்கே இருக்கல. அதோட என் வீட்டுக்கு போகணும்னு நான் நினைக்கல. எனக்கு என்ன வேணும்னு கூட எனக்கு தெரியல. இதுல நீங்க...
தித்திக்கும் முத்தங்கள் 23-1
தித்திக்கும் முத்தங்கள் 23
அந்த சிறிய வீட்டின் சுவற்றில் சாய்ந்து குமரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாள் கார்த்தி. ராணி ஆடிய ஆட்டத்தில் மொத்தமாக உடைந்து போயிருந்தாள் அவள். குமரனுக்காக அழுகையை...
தித்திக்கும் முத்தங்கள் 22
தித்திக்கும் முத்தங்கள் 22
கார்த்திக்காக வீட்டில் இருக்க ஒப்புக்கொண்டாலும் அந்த ஒருநாளை கடத்துவது பெரும் போராட்டமாக இருந்தது குமரனுக்கு. இத்தனைக்கும் நேரம் பதினொன்று தான் அப்போது. கார்த்தி நேரத்திற்கு உணவு கொடுத்திருக்க, அதனுடனே மாத்திரைகளையும்...
தித்திக்கும் முத்தங்கள் 21
தித்திக்கும் முத்தங்கள் 21
நேற்று இரவு கார்த்திகாவின் அருகாமையில் குமரன் நிம்மதியாக உறங்கியிருக்க, காலை ஆறுமணி வரையும் கூட அவன் உறக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால், கார்த்திகா எப்போதும்போல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிட, குமரனை...
தித்திக்கும் முத்தங்கள் 20-2
இந்த பண விஷயத்தில் அவளாலும் எதுவும் செய்ய முடியாதே. அவளால் முடிந்தவரை அவளது செலவுகளை சுருக்கிக் கொண்டாள். இதுவரை குமரன் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட தனது சொந்த செலவுக்கென்று அவள்...
தித்திக்கும் முத்தங்கள் 20-1
தித்திக்கும் முத்தங்கள் 20
கார்த்திகாவின் கல்லூரி நேரம் முடிந்து அதற்குமேலும் அரைமணி நேரம் கடந்திருக்க, இன்னமும் அவளை அழைத்துச் செல்ல குமரன் வரவில்லை. எப்போதும் கல்லூரி விடும் நேரத்திற்கு முன்பே வந்து வாசலில் நிற்பவன்...
தித்திக்கும் முத்தங்கள் 19
தித்திக்கும் முத்தங்கள் 19
அந்த மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் முன்பு நின்றிருந்தான் கதிர்வேல். எதிரில் அவனை எள்ளலாக பார்த்தபடி அவன் மனைவி நின்றிருக்க, மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் தனக்குமுன் அமர்ந்திருந்த அந்த...
தித்திக்கும் முத்தங்கள் 18-2
"இந்த கதைக்கும் அவளுக்கும் இன்னா லிங்க் இருக்கு. அவளை இழுக்காத" என்று குமரன் கூறும்போதே,
"அதெப்படி இல்லாம போவும். அவ ஆத்தாக்காரி மேல தான கேஸ் கொடுத்து இருக்கேன். இந்நேரம் பொண்ணுக்கு போனை போட்டு...
தித்திக்கும் முத்தங்கள் 18-1
தித்திக்கும் முத்தங்கள் 18
குமரகுரு - கார்த்திகாவின் வாழ்க்கை மெல்ல தெளிவடையத் தொடங்கியிருந்த அதே நேரம் தன் வாழ்வை மொத்தமாக குழப்பிக் கொள்ள தேவையான அனைத்தும் செய்து கொண்டிருந்தாள் ப்ரியா. தனது பிடிவாதத்தாலும், முன்கோபத்தினாலும்...
தித்திக்கும் முத்தங்கள் 17
தித்திக்கும் முத்தங்கள் 17
அன்று காலையில் அவசர அவசரமாக கிளம்பிச் சென்ற குமரன் நாள் முழுவதும் வீட்டிற்கு வராமல் இருக்க, வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு எதையோ சமைத்து வைத்திருந்தாள் கார்த்திகா. மதியம் வழக்கமான...
தித்திக்கும் முத்தங்கள் 16
தித்திக்கும் முத்தங்கள் 16
குமரனின் அருகாமை கொடுத்த இதத்தில் அமைதியாக படுத்திருந்தாள் கார்த்திகா. குமரன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்ட போதும், பயத்தில் நடுங்கியபடிதான் இருந்தாள் கார்த்திகைச்செல்வி. ராணியும், பிரியாவும் ஆடிய ஆட்டம் அப்படியானது அல்லவா.
குமரன்...
தித்திக்கும் முத்தங்கள் 15
தித்திக்கும் முத்தங்கள் 15
பிரியா அழுது சிவந்த விழிகளுடன் தனது தாய்வீடு இருந்த குடியிருப்பை நெருங்க, வழக்கம்போல் அந்த குடியிருப்பின் கீழே இருந்த தண்ணீர்த்தொட்டிக்கு அருகில் அமர்ந்து கதையளந்து கொண்டிருந்தார் ராணி. தொலைவில் வரும்போதே...
தித்திக்கும் முத்தங்கள் 14-2
நேற்றுப்போலவே மனைவி சமைக்காமல் அமர்ந்திருந்தது ஆத்திரம் கொடுக்க, வந்ததும் வராததுமாக சண்டை வேண்டாம் என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் அமைதியாக அவள் அருகில் அமர்ந்தான்.
"என்ன பிரியா. உடம்பு முடியலையா." என்று நிதானம் தவறாமல்...
தித்திக்கும் முத்தங்கள் 14-1
தித்திக்கும் முத்தங்கள் 13
தன் வீட்டு ஜன்னல் அருகில் நின்று கீழே தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியா. மனம் இரண்டு நாட்களாக நடந்த நிகழ்வுகளை மெல்ல அசைபோட்டுக் கொண்டிருக்க, சோக சித்திரமாக நின்று...
தித்திக்கும் முத்தங்கள் 12-2
குமரன் சட்டென திரும்பிப்பார்க்க, அதற்குள் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள். குமரன் சிறுசிரிப்புடன் கிளம்பிவிட, அவனிடம் சொன்னதுபோலவே சமைத்து முடித்தவள் சாப்பிட்டு முடித்து தன் பாடங்களை எடுத்து வைத்துக்கொண்டு அமர, குமரன் வந்துவிட்டான்.
அவனுக்கு...
தித்திக்கும் முத்தங்கள் 12-1
தித்திக்கும் முத்தங்கள் 12
குமரன் கார்த்திகாவின் உடமைகளை எடுத்துவந்து கொடுத்து மூன்று நாட்கள் கழிந்திருக்க, அன்று காலை கண்விழித்தது முதலே உர்ரென்று தான் அமர்ந்திருந்தான் குமரன். இந்த ஐந்து நாட்களின் வழக்கமாக காலையில் உறக்கம்...