Sunday, April 27, 2025

KAVIBHARATHI

KAVIBHARATHI
320 POSTS 0 COMMENTS

மௌனமாய் எரிகிறேன் 23

0
மௌனமாய் எரிகிறேன் 23 தேவா மருந்துகளின் தயவால் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவள் கையைப் பிடித்தபடி கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் கலையரசி. மலர் அழைக்கும்போது பல்லவியின் அருகில் தான் அமர்ந்திருந்தார் கலையரசி. தேவாவின் நிலையைக்...

மௌனமாய் எரிகிறேன் 22

0
மௌனமாய் எரிகிறேன் 22 சேனாவின் இரவு அந்த ஊஞ்சலில் கழிந்துவிட, காலை சூரியனின் வரவில் தான் எழுந்து அறைக்குள் வந்தாள் அவள். அந்த அறையின் நடுவில் இருந்த மெத்தைக்கு அருகில் தரையில் கைகளை தலைக்கு...

மௌனமாய் எரிகிறேன் 21

0
மௌனமாய் எரிகிறேன் 21 நேரம் இரவு ஒன்பது மணியைக் கடந்திருக்க, சேஷாவுக்கு அப்போதுதான் லேசாக உறக்கம் களைய தொடங்கியது. படுக்கையில் புரண்டு அவன் எழுந்து அமர, கண்கள் இப்போது தேவசேனாவைத் தேடியது. அந்த அறையில்...

மௌனமாய் எரிகிறேன் 20

0
மௌனமாய் எரிகிறேன் 20 சேஷாவின் பண்ணை வீட்டின் பின்னே இருந்த அவுட் ஹவுசில் சுயநினைவின்றி கிடந்தான் ஆத்மநாதன். வாயிலும், முகத்திலும் ஆங்காங்கே ரத்தம் வடிந்து கொண்டிருக்க, உடல் முழுவதுமே அடிபட்ட காயங்கள். தன் வாழ்விலும்...

மௌனமாய் எரிகிறேன் 19-2

0
மௌனமாய் எரிகிறேன் 19-2 ஆத்மீயும், அவள் அன்னை ராதாவும் இளமாறனின் வீட்டில் இருக்க, தனது கணவரின் செயலை பொறுக்க முடியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் ராதா. அமிர்தா இறப்பை தற்கொலை என்று நம்பிக் கொண்டிருந்தவர்...

மௌனமாய் எரிகிறேன் 19-1

0
மௌனமாய் எரிகிறேன் 19 சேஷன் அவனது படப்பிடிப்புத் தளத்தில் இருக்க, ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது அங்கே. இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி சேஷன் மற்றவர்களுடன் சண்டையிடுவது போல் காட்சியில் இருக்க, இயல்பாகவே அசாத்தியமாக இருசக்கர...

மௌனமாய் எரிகிறேன் 18

0
மௌனமாய் எரிகிறேன் 18 வெகுநேரம் ஆதிசேஷனைப் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கியிருந்த தேவசேனா ஏதோ முடிவுக்கு வந்தவளாக, தன் அலைபேசியில் இருந்து இளமாறனை அழைத்தாள். சில நிமிடங்களில் எதிர்முனை அழைப்பை ஏற்றுவிட, "சேஷாகிட்ட என்ன சொன்ன...

மௌனமாய் எரிகிறேன் 17

0
மௌனமாய் எரிகிறேன் 17 சத்யதேவின் மகன் தோட்டத்தில் அன்னநடை போட்டுக் கொண்டிருக்க, அவன் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள் தேவசேனா. சேஷாவின் வீட்டை நீங்கி வந்தது முதலே அவளின் ஒரே பொழுதுபோக்காக மாறிப் போனான் ஸ்கந்தா. "டேவா..."...

மௌனமாய் எரிகிறேன் 16

0
மௌனமாய் எரிகிறேன் 16 சேஷன் அலுவலக பொறுப்பேற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் கடந்திருந்தது. நிர்வாகம் அவன் பொறுப்பில் இருந்தாலும், அலுவல் விஷயம் அத்தனையும் மலரின் கைகளில் தான் இருந்தது. முதல்நாள் அவள் அலுவலகம் வந்தபோதே, "எனக்கு...

மௌனமாய் எரிகிறேன் 15

0
மௌனமாய் எரிகிறேன் 15 என்னதான் சேஷாவைக் கண்டுகொள்ளாமல் தன் வேலைகளில் தேவா தீவிரம் காட்டினாலும், ஏதோ ஒரு வகையில் அனுதினமும் அவளை இம்சித்துக் கொண்டுதான் இருந்தான் சேஷன். இதில் ஆத்மநாதனின் ஆட்கள் வேறு. பிரகதீஸ்வரி...

மௌனமாய் எரிகிறேன் 14-2

0
தேவாவின் மனம் ஆதிசேஷனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த நாட்களில் தான் அவள் தந்தை மீண்டும் ஒருமுறை அவளிடம் வந்து நின்றது. இப்போது துணைக்கு தன் மகன் சத்யதேவையும் அழைத்து வந்திருந்தார் அவர். "என்ன முடிவு...

மௌனமாய் எரிகிறேன் 14-1

0
மௌனமாய் எரிகிறேன் 14 பிரகதீஸ்வரியின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் முடிந்திருக்க, எந்நேரமும் அழுகையில் கரைவதையே முழுநேர வேலையாக்கிக் கொண்டிருந்தாள் தேவசேனா. கலையரசி அதட்டி, மிரட்டி ஊட்டிவிடும் இரண்டு வாய் உணவுதான் அவளின் ஆகாரமாக இருந்தது...

மௌனமாய் எரிகிறேன் 13-2

0
நிச்சயம் அந்த கணங்களில் அவள் மனதில் சேஷன் இல்லை. பொய்யாகிப் போன தனது வாழ்வு தான் பெரிதாக தெரிந்தது. அதுவும் பெற்ற தந்தையாக அவளிடம் பாசம் காட்டி வந்த ஆத்மநாதன் அவளை அனாதை...

மௌனமாய் எரிகிறேன் 13-1

0
மௌனமாய் எரிகிறேன் 13 சேஷன் தனது திரைப்பயணத்தை தொடங்கிவிட்ட விஷயம் தெரிந்தும் தெரியாதவர் போல் தான் இருந்தார் பிரகதீஸ்வரி. அவருக்கு பேரனின் கவனம் எப்படியோ ஒரு வகையில் திசை திரும்பினால், அதுவே போதும் என்றுதான்...

மௌனமாய் எரிகிறேன் 12-2

0
ஆனால், இருவருக்குமே தவறென்ற எண்ணம் எப்போதும் வந்ததே கிடையாது. இருவருமே ஒருவருக்கு மற்றவர் என்று முடிவு செய்திருக்க, எங்களை கேட்பவர் யார்? என்ற நிலையில் தான் இருந்தனர். சேஷாவுக்கு அவ்வபோது கலையரசியின் அப்பாவி முகம்...

மௌனமாய் எரிகிறேன் 12

0
மௌனமாய் எரிகிறேன் 12 கலையரசி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே இருந்த இருக்கையில்தான் இன்னும் அமர்ந்திருந்தான் ஆதிசேஷன். கலையரசியின் புறக்கணிப்பு அவனை துண்டு துண்டாக சிதறடித்திருந்தது. அவன் மீதான கலையரசியின் பாசத்தை அறியாதவனா அவன். அவன்...

மௌனமாய் எரிகிறேன் 11

0
மௌனமாய் எரிகிறேன் 11 அந்த பெரிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் கலையரசி. ஏற்கனவே ஒருமுறை மாரடைப்பால் அவர் அவதிப்பட்டு, தேவாவின் கவனிப்பில் தான் மீண்டு வந்திருந்தார். இதோ இப்போது இரண்டாவது முறையாக...

மௌனமாய் எரிகிறேன் 10

0
மௌனமாய் எரிகிறேன் 10 ஆதிசேஷன்- தேவசேனாவின் வாழ்க்கையை சமூக வலைத்தளங்கள் அக்கு வேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருக்க, தொலைக்காட்சிகளிலும் அவ்வபோது செய்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருந்தது. அதிலும் சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே மௌனம்...

மௌனமாய் எரிகிறேன் 09

0
மௌனமாய் எரிகிறேன் 09 அழகான கருமை நிறத்தில் ஓரடி உயரத்தில் வெகு நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது அந்த பெண் சிலைகள். ஒவ்வொரு சிலையின் கீழும் சேஷா என்ற எழுத்துகள் பொன் வண்ணத்தில் பொறித்திருக்க, அந்த பெண்...

மௌனமாய் எரிகிறேன் 08

0
மௌனமாய் எரிகிறேன் 08 சேஷன் குரூப்ஸ் நடத்தவிருந்த விருது விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்க, கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்திருந்தது. துறை ரீதியாக வாங்க வேண்டிய அனுமதிகள், அரங்கம் அமைக்கும் பணிகள், பாதுகாப்பு...
error: Content is protected !!