Sunday, April 27, 2025

KAVIBHARATHI

KAVIBHARATHI
320 POSTS 0 COMMENTS

புல்லாங்குழல் தள்ளாடுதே 18

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 18                             ஆதி நாராயணன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. நான்கு நாட்கள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு உடல் நலம் பெற்றிருந்தார் அவர். அப்போதும் கூட அவர்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 17

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 17                    அந்த இரவில் ஸ்ரீகன்யாவின் மொபைலுக்கு அழைக்க முயன்று ஓய்ந்து போயிருந்தான் ஷ்யாம். அத்தனை முறை அவன் விடாமல் அடித்திருக்க, அழைப்பு எடுக்கப்படவே இல்லை. எங்கிருக்கிறாள்?? என்ற விவரமும் தெரியாமல்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 16

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 16   ஷ்யாமை சந்தித்து ஒருவாரம் கடந்திருந்த நிலையில் அன்று காலை பரபரப்பாக தன் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீகன்யா. ஷ்யாமும் அன்று இரவு அழைத்து பேசியதோடு சரி அதன்பின் அவளை அவன்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 15

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 15 தேவகி கன்யாவை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாள் காலை, அவர் தன் வீட்டின் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க, அவரை சுற்றி அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். நேற்று பேரனும்,பாட்டியும்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 14

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 14                       சென்னையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கம். அன்று அத்தனை அலங்காரமாக காட்சியளிக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. அந்த இடத்தை சுற்றி காவலர்கள் குவிக்கப்பட்டிருக்க, அமைச்சரின் வருகைக்காக காத்திருந்தனர் அவர்கள்.                    ...

புல்லாங்குழல் தள்ளாடுதே 13

0
அத்தியாயம்  13                      அன்று இரவு கன்யாவிடம் யோசிக்க சொல்லி போனை வைத்தவன் தான் ஷ்யாம். அதன் பின் அவளை எந்த வகையிலும் நெருங்கவே இல்லை அவன். ஐந்து நாட்கள் ஓடியிருக்க தனது...

புல்லாங்குழல் தள்ளாடுதே 12

0
புல்லாங்குழல் தள்ளாடுதே 12                          தன் அறையில் உள்ள பால்கனியில் அத்தனை கோபமாக அமர்ந்திருந்தான் ஸ்ரீதர். காலையிலிருந்து இன்னும் தண்ணீர் கூட குடித்திருக்கவில்லை அவன். காலையிலும் ஒருமுறை அன்னைக்கு அழைத்திருக்க, எடுத்தவர் இவன் ஏதும்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 11

0
அத்தியாயம் 11                            காலையில் கண்விழித்த ஸ்ரீகன்யாவிற்கு உடல் அத்தனை களைப்பாக இருக்க, ஒரே நாளில் மொத்தமாக ஓய்ந்து போயிருந்தாள் அவள். மிகவும் சிரமப்பட்ட கண்களை திறக்க, அருகில் இருந்த வேதவதி அவள் கண்களில்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 10

0
அத்தியாயம் 10                          தன் அறையில் கட்டிலுக்கு அருகில் இருந்த தன் தாயின் சிறிய படத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள் ஸ்ரீகன்யா. இருகால்களையும் மடித்து கைகளை கட்டிக்கொண்டு தன் கால்களில் முகத்தை புதிது...

புல்லாங்குழல் தள்ளாடுதே 09

0
அத்தியாயம் 09                          காரில் தன் அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த ஷ்யாமின் முகத்தில் அப்படி ஒரு மந்தகாசமான புன்னகை. 'என்ன பண்ணிட்டு வந்திருக்கடா?' என்று அவன் மனசாட்சி அவனை கேள்வி கேட்க, "என்ன இப்போ...

புல்லாங்குழல் தள்ளாடுதே 08

0
அத்தியாயம் 08 ஷியாம் கிருஷ்ணா தன் அலுவலகத்திலிருந்து கிளம்பியவன் அடுத்த அரைமணி நேரத்தில் ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயாவின் வாசலில் இருந்தான். வாசல் வரை வந்து விட்டவனுக்கு உள்ளே செல்ல அத்தனை தயக்கமாக இருந்தது. எப்படி...

புல்லாங்குழல் தள்ளாடுதே 07

0
அத்தியாயம் 07 ஷியாம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பி இருந்தவன் தன் அன்றாட வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவுக்காக வந்து உணவு மேசையில் அமர, அங்கு அவனுக்காக ஏற்கனவே காத்திருந்தார் அவனது தந்தை. வசுமதியும்,...

புல்லாங்குழல் தள்ளாடுதே 06

0
அத்தியாயம் 06 தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்துக்க கொண்டு விட்டதை வெறித்திருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அன்று அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்ரீகன்யாவை பார்த்ததுதான், அதன்பிறகு இவன் கண்களில் படவே இல்லை அவள். இவனும்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 05

0
அத்தியாயம் 05 அந்த திருமண வரவேற்பில் அமைதியாக யாருடனும் அளவுக்கதிகமாக பேசாமல், அதே சமயம் அவளை நெருங்கி பேசுபவர்களிடம் இன்முகமாக ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டும் அமர்ந்திருந்தவளை ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தான் ஷியாம். நண்பர்களுடன் பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும்...

புல்லாங்குழல் தள்ளாடுதே 04

0
அத்தியாயம் 04                         ஸ்ரீரஞ்சனி சங்கீத வித்யாலயா                                 காலை எட்டு மணி ஆகி இருக்க மாணவர்களின் வருகை தொடங்கி இருந்தது அங்கே. ஆசிரியர்கள் சிலர் வந்துவிட்டிருக்க, அந்த காலை நேரத்தில் பயிற்சி தொடங்கி இருந்தது....

புல்லாங்குழல் தள்ளாடுதே 03

0
அத்தியாயம் 03                      தன் அலுவலக அறையில் இருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி ஏதோ ஒரு பைலில் மூழ்கி இருந்தான் ஷியாம் கிருஷ்ணா. அப்போது கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் அவன் நண்பன் மற்றும்...

புல்லாங்குழல் தள்ளாடுதே -02

0
அத்தியாயம் 2                     சென்னை நுங்கம்பாக்கம்  ஏரியாவில் அமைந்திருந்தது அந்த தனி வீடு. மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம் என்றாலும், அந்த வீடு அமைந்த பகுதி அத்தனை அமைதியாக இருக்க...

புல்லாங்குழல் தள்ளாடுதே – 01

0
அத்தியாயம் 01 நேரு உள்விளையாட்டு அரங்கம் ஒரு நகரத்தையே வளைத்து பந்தல் போட்டது போல அந்த அரங்கம் முழுவதும் வளைத்து சுற்றி பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, எங்கெங்கு நோக்கினும் மனித தலைகள் மட்டுமே தெரியும்படி...

THAAGAM THEERKUMO THAMARAI NILAVU 8

0
அத்தியாயம் 8 சுந்தரபாண்டியன் மாணிக்கத்திடம் பேசிமுடித்து விட்டு வீடு திரும்பியவர் தன் மனைவியிடம் நடந்ததை கூறி முடிக்க ரங்கநாயகியும் மகிழ்ந்து போனவராக எழுந்து சென்று சாமியறையில் விழுந்து வணங்கிவிட்டு வந்து அமர்ந்தவர் அன்று மாலை...

SINDHANAIYE ENDRAN SITHAME 19

0
அத்தியாயம் 19 அனைவரும் கிளம்பியதும் தனித்து விடப்பட்ட மது அங்கிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள். வருண் கொடுத்த அந்த நெற்றி முத்தம் லேசான குறுகுறுப்பை ஏற்படுத்த என்ன நினைச்சிட்டு இருக்கான் இவன் என்று தனக்குள் கேட்டுக்...
error: Content is protected !!