Sunday, April 27, 2025

KAVIBHARATHI

KAVIBHARATHI
320 POSTS 0 COMMENTS

இவள் எந்தன் சரணமென்றால் 15

0
இவள் எந்தன் சரணமென்றால் 15                                  துர்கா அழைக்கவும் ஒரு புன்னகையுடன் தான் திரு அழைப்பை ஏற்றான். ஏதோ கேட்கப்போகிறாள் என்று அவன் நினைக்க, அவள் கண்ணீருடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாஹே ஏற்கவே முடியவில்லை...

இவள் எந்தன் சரணமென்றால் 14-2

0
                     வீட்டை பார்த்துக் கொண்டே சென்றாலும் தானாக திருவிடம் அழைத்து செல் என்றோ, போகிறேன் என்றோ எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை அவள்.                          ஏனோ அவள் அன்னை அவளை அழைக்காதது இதுவரை குறையாகவே...

இவள் எந்தன் சரணமென்றால் 14-1

0
இவள் எந்தன் சரணமென்றால் 14                                 இரவு வெகுநேரம் கழித்தே உறங்க தொடங்கி இருந்தாலும், எப்போதும் உள்ள வழக்கமாக அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது திருவுக்கு.எப்போதும் போல் நான்கு மணிக்கு எழுந்து விட்டவன் கண்களை திறக்க,...

இவள் எந்தன் சரணமென்றால் 13-2

0
                    "அடிப்பாவி.. எல்லாமே காஸ்ட்லி சரக்குடி... எவ்ளோ விலை தெரியுமா? அசால்ட்டா கீழ கொட்ட சொல்ற.." என்று அவன் பதறி நிற்க, கட்டிலில் இருந்து கீழே இறங்கிவிட்டாள் துர்கா.                         மீண்டும் கிளம்ப...

இவள் எந்தன் சரணமென்றால் 13-1

0
இவள் எந்தன் சரணமென்றால் 13                                                           அந்த டீபாயில் இருந்த மதுபாட்டில்களும்,காலி பாட்டில்களும் திருவை பார்த்து நக்கலாக சிரிப்பது போலவே தோன்றியது அவனுக்கு. மதியம் அவள் கேட்டதும் சாவியை கொடுத்து சென்ற தன் மடத்தனத்தை...

இவள் எந்தன் சரணமென்றால் 12

0
இவள் எந்தன் சரணமென்றால் 12                                         அடுத்த நாள் காலை எட்டு மணிக்குதான் துர்காவின் நாள் விடிந்தது. இரவு தாமதமாக உறங்கி இருந்ததால் காலையிலும் அவள் தாமதமாகவே எழுந்து கொள்ள, குளியல் அறையில் இருந்த...

இவள் எந்தன் சரணமென்றால் 11

0
இவள் எந்தன் சரணமென்றால் 11                                  சமையல் அறையில் சுழன்று கொண்டிருந்தாள் துர்கா. திருவுக்கான மதிய உணவு தயாராகி கொண்டிருக்க, அவன் வரும் நேரத்திற்குள் முடித்துவிட எண்ணி வேகமாக சமைத்துக் கொண்டிருந்தாள் மனையாள்.                        ...

இவள் எந்தன் சரணமென்றால் 10-2

0
அடுத்த நாளும் முன்தினம் போலவே புலர, இன்றும் திரு முதலில் எழுந்து வந்திருந்தவன் துர்காவை தரிசித்துவிட்டு கிளம்பி சென்றிருக்க, துர்காவிற்கு அது தெரியவே இல்லை. அவள் தன் வழக்கமாக எழுந்து கொண்டவள் குளித்து...

இவள் எந்தன் சரணமென்றால் 10-1

0
இவள் எந்தன் சரணமென்றால் 10                                துர்கா திருவிடம் "நான் பார்த்துக்கறேன்" என்று கூறிவிட்டவள் எழுந்து சென்றுவிட, திரு தான் பேய் அடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கு புரிந்து கொள்ளவே முடியவில்லை அவன்...

இவள் எந்தன் சரணமென்றால் 09

0
இவள் எந்தன் சரணமென்றால் 09                                          துர்காவின் கையில் இருந்த மாத்திரையை கண்டதும் திரு ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. அவனுக்கு அது எதற்கான மாத்திரை என்பதும் தெரியாமல் போகவே கேள்வியாக துர்காவை பார்த்தான் அவன்.                                         ...

இவள் எந்தன் சரணமென்றால் 08-2

0
                              அடுத்த சில நிமிடங்களில் சரத் திருவின் வீடு வாசலில் காரை நிறுத்திவிட, அக்கம்பக்கத்து பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்தனர் மணமக்களை. துர்கா அந்த வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி முடிக்கவும்,அவர்களே...

இவள் எந்தன் சரணமென்றால் 08-1

0
இவள் எந்தன் சரணமென்றால் 08                          வடபழனி ஆண்டவர் திருக்கோயில்                                     கோவில் மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, ஆளுக்கொரு வேலையாக பிரித்துக் கொண்டு சுழன்று கொண்டிருந்தனர் சரத்தும், தேவாவும். பின்னே அவர்கள் திரு...

இவள் எந்தன் சரணமென்றால் 07

0
இவள் எந்தன் சரணமென்றால் 07                                    வள்ளி திருமண விஷயமாக பேச்சை ஆரம்பிக்கும் போதே "இது சரியா வராதுமா.. விட்டுடு" என்று துர்கா முடித்துவிட, வள்ளி அவளை அசையாமல் பார்த்தவர் அமைதியாகவே இருந்தார். அவர்...

இவள்-எந்தன்-சரணமென்றால் 6-2

0
                 "என்ன சொன்னான்" என்று முழித்தவள், பின்பே தெளிந்து "என்ன அப்புறம் பார்த்துக்கலாம்.." என்று கேட்க               "இல்ல, ரொம்ப தீவிரமா என்னை பார்த்துட்டே இருந்தியே.. அதான் சாப்பிட்டு முடிச்சு பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்" என்று...

இவள் எந்தன் சரணமென்றால் 06 -01

0
இவள் எந்தன் சரணமென்றால் 06                                    ஆகிற்று. திரு அவனின் திருமணம் குறித்து வள்ளியிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. அதன்பிறகும் அவன் மருத்துவமனைக்கு வந்து சென்றான் என்றாலும் திருமண விஷயம் குறித்து...

இவள் எந்தன் சரணமென்றால் 05

0
அத்தியாயம் 05                               சண்முகநாதன் துர்காவுடன் கிளம்பியவன் அந்த மருத்துவமனையை அடைய, காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். துர்கா நேராக அந்த மருத்துவமனையின் மெயின் கவுண்டர் அருகில் சென்றவள் அன்னையின் பெயரை சொல்லி...

இவள் எந்தன் சரணமென்றால் 04

0
இவள் எந்தன் சரணமென்றால் 04 ...

இவள் எந்தன் சரணமென்றால் 03

0
இவள் எந்தன் சரணமென்றால் 03 ...
error: Content is protected !!