KAVIBHARATHI
இவள் எந்தன் சரணமென்றால் 15
இவள் எந்தன் சரணமென்றால் 15
துர்கா அழைக்கவும் ஒரு புன்னகையுடன் தான் திரு அழைப்பை ஏற்றான். ஏதோ கேட்கப்போகிறாள் என்று அவன் நினைக்க, அவள் கண்ணீருடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாஹே ஏற்கவே முடியவில்லை...
இவள் எந்தன் சரணமென்றால் 14-2
வீட்டை பார்த்துக் கொண்டே சென்றாலும் தானாக திருவிடம் அழைத்து செல் என்றோ, போகிறேன் என்றோ எதுவும் சொல்லவோ கேட்கவோ இல்லை அவள்.
ஏனோ அவள் அன்னை அவளை அழைக்காதது இதுவரை குறையாகவே...
இவள் எந்தன் சரணமென்றால் 14-1
இவள் எந்தன் சரணமென்றால் 14
இரவு வெகுநேரம் கழித்தே உறங்க தொடங்கி இருந்தாலும், எப்போதும் உள்ள வழக்கமாக அதிகாலையிலேயே விழிப்பு வந்துவிட்டது திருவுக்கு.எப்போதும் போல் நான்கு மணிக்கு எழுந்து விட்டவன் கண்களை திறக்க,...
இவள் எந்தன் சரணமென்றால் 13-2
"அடிப்பாவி.. எல்லாமே காஸ்ட்லி சரக்குடி... எவ்ளோ விலை தெரியுமா? அசால்ட்டா கீழ கொட்ட சொல்ற.." என்று அவன் பதறி நிற்க, கட்டிலில் இருந்து கீழே இறங்கிவிட்டாள் துர்கா.
மீண்டும் கிளம்ப...
இவள் எந்தன் சரணமென்றால் 13-1
இவள் எந்தன் சரணமென்றால் 13
அந்த டீபாயில் இருந்த மதுபாட்டில்களும்,காலி பாட்டில்களும் திருவை பார்த்து நக்கலாக சிரிப்பது போலவே தோன்றியது அவனுக்கு. மதியம் அவள் கேட்டதும் சாவியை கொடுத்து சென்ற தன் மடத்தனத்தை...
இவள் எந்தன் சரணமென்றால் 12
இவள் எந்தன் சரணமென்றால் 12
அடுத்த நாள் காலை எட்டு மணிக்குதான் துர்காவின் நாள் விடிந்தது. இரவு தாமதமாக உறங்கி இருந்ததால் காலையிலும் அவள் தாமதமாகவே எழுந்து கொள்ள, குளியல் அறையில் இருந்த...
இவள் எந்தன் சரணமென்றால் 11
இவள் எந்தன் சரணமென்றால் 11
சமையல் அறையில் சுழன்று கொண்டிருந்தாள் துர்கா. திருவுக்கான மதிய உணவு தயாராகி கொண்டிருக்க, அவன் வரும் நேரத்திற்குள் முடித்துவிட எண்ணி வேகமாக சமைத்துக் கொண்டிருந்தாள் மனையாள்.
...
இவள் எந்தன் சரணமென்றால் 10-2
அடுத்த நாளும் முன்தினம் போலவே புலர, இன்றும் திரு முதலில் எழுந்து வந்திருந்தவன் துர்காவை தரிசித்துவிட்டு கிளம்பி சென்றிருக்க, துர்காவிற்கு அது தெரியவே இல்லை. அவள் தன் வழக்கமாக எழுந்து கொண்டவள் குளித்து...
இவள் எந்தன் சரணமென்றால் 10-1
இவள் எந்தன் சரணமென்றால் 10
துர்கா திருவிடம் "நான் பார்த்துக்கறேன்" என்று கூறிவிட்டவள் எழுந்து சென்றுவிட, திரு தான் பேய் அடித்தவன் போல் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கு புரிந்து கொள்ளவே முடியவில்லை அவன்...
இவள் எந்தன் சரணமென்றால் 09
இவள் எந்தன் சரணமென்றால் 09
துர்காவின் கையில் இருந்த மாத்திரையை கண்டதும் திரு ஒன்றும் பெரிதாக நினைக்கவில்லை. அவனுக்கு அது எதற்கான மாத்திரை என்பதும் தெரியாமல் போகவே கேள்வியாக துர்காவை பார்த்தான் அவன்.
...
இவள் எந்தன் சரணமென்றால் 08-2
அடுத்த சில நிமிடங்களில் சரத் திருவின் வீடு வாசலில் காரை நிறுத்திவிட, அக்கம்பக்கத்து பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்தனர் மணமக்களை. துர்கா அந்த வீட்டின் பூஜையறையில் விளக்கேற்றி முடிக்கவும்,அவர்களே...
இவள் எந்தன் சரணமென்றால் 08-1
இவள் எந்தன் சரணமென்றால் 08
வடபழனி ஆண்டவர் திருக்கோயில்
கோவில் மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, ஆளுக்கொரு வேலையாக பிரித்துக் கொண்டு சுழன்று கொண்டிருந்தனர் சரத்தும், தேவாவும். பின்னே அவர்கள் திரு...
இவள் எந்தன் சரணமென்றால் 07
இவள் எந்தன் சரணமென்றால் 07
வள்ளி திருமண விஷயமாக பேச்சை ஆரம்பிக்கும் போதே "இது சரியா வராதுமா.. விட்டுடு" என்று துர்கா முடித்துவிட, வள்ளி அவளை அசையாமல் பார்த்தவர் அமைதியாகவே இருந்தார். அவர்...
இவள்-எந்தன்-சரணமென்றால் 6-2
"என்ன சொன்னான்" என்று முழித்தவள், பின்பே தெளிந்து "என்ன அப்புறம் பார்த்துக்கலாம்.." என்று கேட்க
"இல்ல, ரொம்ப தீவிரமா என்னை பார்த்துட்டே இருந்தியே.. அதான் சாப்பிட்டு முடிச்சு பார்த்துக்கலாம்ன்னு சொன்னேன்" என்று...
இவள் எந்தன் சரணமென்றால் 06 -01
இவள் எந்தன் சரணமென்றால் 06
ஆகிற்று. திரு அவனின் திருமணம் குறித்து வள்ளியிடம் பேசி இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. அதன்பிறகும் அவன் மருத்துவமனைக்கு வந்து சென்றான் என்றாலும் திருமண விஷயம் குறித்து...
இவள் எந்தன் சரணமென்றால் 05
அத்தியாயம் 05
சண்முகநாதன் துர்காவுடன் கிளம்பியவன் அந்த மருத்துவமனையை அடைய, காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும். துர்கா நேராக அந்த மருத்துவமனையின் மெயின் கவுண்டர் அருகில் சென்றவள் அன்னையின் பெயரை சொல்லி...