KAVIBHARATHI
காதல் தருவாயா காரிகையே 07-01
காதல் தருவாயா காரிகையே 07
ரகுவின் அறைக்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தாள் தேவா. பார்வதி தண்ணீரை தொட்டு அவள் கண்களை ஒத்தி எடுக்க, மெதுவாக கண்விழித்து பார்த்தாள். வலியில் முகம் சுருங்க அவள் கண்களை மூடிக்...
காதல் தருவாயா காரிகையே 06
காதல் தருவாயா காரிகையே 06
தன் அறையில் அமர்ந்திருந்த தேவாவின் எண்ணங்களை முழுமையாக நிறைத்திருந்தான் ரகு. அவன் செயல்களால் முழுதாக குழப்பி விட்டிருந்தான் தேவாவை. நேற்று தன் பாட்டியிடம் அத்தனை கோபமாக பேசியவன்...
காதல் தருவாயா காரிகையே 05
காதல் தருவாயா காரிகையே 05
தேவா அழுது கொண்டே இருந்தவள் அப்படியே உறங்கி போயிருக்க, அவள் என்ன செய்கிறாள் ?? என்று பார்க்க வந்த பார்வதி கண்டது கண்ணீர் கோடுகளோடு உறங்கி கொண்டிருந்தவளை...
காதல் தருவாயா காரிகையே 04
காதல் தருவாயா காரிகையே 04
எப்போதும் உள்ள வழக்கமாக ரகு காலை ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்து விட, அவன் கைகளுக்குள் அசந்து உறங்கி கொண்டிருந்தாள் அவன் மனைவி. "நைட் ரொம்ப படுத்திட்டோமோ.." என்று...
காதல் தருவாயா காரிகையே 03
காதல் தருவாயா காரிகையே 03
ரகுவின் வீடு அடுத்தடுத்து மூன்று கட்டுகளை கொண்ட பழைய காலத்து வீடு. வீட்டின் கீழ் தளத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அறைகள் இருந்தது.முத்துமாணிக்கம்- பார்வதி தம்பதி ஒரு...
காதல் தருவாயா காரிகையே 02
காதல் தருவாயா காரிகையே 02
ரகுநந்தன்- தேவநந்தனா வின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருக்க, திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் குணசேகரனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். எதிர்பாராத திருமணம் என்பதால் வரவேற்பை இன்னொரு நாள்...
காதல் தருவாயா காரிகையே 01
காதல் தருவாயா காரிகையே 01
அந்த திருமண மண்டபம் முழுவதும் பல வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்க, மண்டபம் முழுவதும் மக்கள் வெள்ளம் என்று சொல்லும்படி கூட்டம் நிறைந்திருந்தது. கூட்டம் என்றால் சாதாரணமாவார்கள்...
காதலாகி கைதியானேன் 04
நித்யா மறுப்பாக தலையசைத்தாள். "போக விட மாட்டாங்க.. பொண்ணுங்க தான் அவங்க கௌரவம்.. அவளை என்ன வேணாலும் அவங்க பண்ணலாம்.. நாங்க எதுவும் செய்யக்கூடாது பதிலுக்கு.. செஞ்சா இப்படி பண்ணுவாங்க..." என்று அவள்...
இவள் எந்தன் சரணமென்றால் 25-1
ஒரு வருடம் கழித்து
குட்டி திரு என்று அழைக்கப்பட்ட ருத்ரன் தவழ்ந்து...
இவள் எந்தன் சரணமென்றால் 25
இவள் எந்தன் சரணமென்றால் 25
துர்காவிற்கு ஒன்பதாம் மாதம் வளைகாப்பு முடிந்திருக்க, வயிறு சற்றே பெரியதாக காணப்பட்டது. தன் வீட்டு சோஃபாவில் கால்களை நீட்டி கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். டீவியை பார்த்துக் கொண்டு...
இவள் எந்தன் சரணமென்றால் 24
இவள் எந்தன் சரணமென்றால் 24
துர்கா திருவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகி இருந்தது. அன்று இரவு "நீங்க வெளியே போறிங்களா.. இல்ல நான் போகவா??" என்று கேட்டு சண்டையிட்டது தான். திரு...
இவள் எந்தன் சரணமென்றால் 23
இவள் எந்தன் சரணமென்றால் 23
திரு அவன் கடைக்கு முன்பணம் செலுத்தி ஒரு மாதம் கடந்திருந்தது. இதோ இன்று காலையிலேயே அவன் துர்காவை அழைத்துக் கொண்டு அவர்களின் புது கடைக்கு வந்து விட்டிருந்தான்....
இவள் எந்தன் சரணமென்றால் 22
இவள் எந்தன் சரணமென்றால் 22
தன் வீட்டிற்கு வந்திருக்கும் அன்னையை அதிசயமாக பார்த்தாள் துர்கா. இவள் டீவியை மாற்றிக் கொண்டே அமர்ந்திருக்க, வாசலில் ஏதோ நிழலாடுவது போல தோன்றவும் திரும்பி பார்த்தாள்.
அங்கே...
இவள் எந்தன் சரணமென்றால் 21-2
துர்கா சிறு கூச்சத்துடன் அவனை பார்த்தவாறு திரும்பி அமர்ந்து கொள்ள, அவளை முறைத்தான் திரு. திருவின் முகம் இயல்பாக இல்லை என்பதை ஒரே பார்வையில் உணர்ந்து கொண்டவள் "என்ன ஆச்சு.. ஏன் இப்படி...
இவள் எந்தன் சரணமென்றால் 21-1
இவள் எந்தன் சரணமென்றால் 21
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த துர்காவிற்கு மெல்ல மெல்ல நினைவு திரும்பியது. மெதுவாக கண் விழித்தவள் முதலில் கண்டது அருகில் அமர்ந்திருந்த திருவைத் தான். அவளுக்கு கோவிலில் நடந்தது...
இவள் எந்தன் சரணமென்றால் 20
இவள் எந்தன் சரணமென்றால் 20
திரு கமிஷனர் அலுவலகம் சென்று வந்து கிட்டத்தட்ட ஒருவாரம் கடந்திருந்தது. அன்றைய சமாதானத்திற்கு பிறகு துர்காவிற்கும் திருவுக்கும் இடையே இதுவரை பெரிதாக எந்த சண்டையும் வராமல் இருந்தாலும்...
இவள் எந்தன் சரணமென்றால் 19
இவள் எந்தன் சரணமென்றால் 19
சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி யின் முன்னால் அமர்த்தப்பட்டிருந்தான் திரு. அவனுக்கு முன்னால் அந்த பெண் டிஎஸ்பி அமர்ந்திருக்க, அவளோ அவளுக்கு முன்னால் இருந்த கணினியில்...
இவள் எந்தன் சரணமென்றால் 18
இவள் எந்தன் சரணமென்றால் 18
காலை கண்விழித்த துர்காவால் அசைய கூட முடியாத அளவுக்கு அவளை இறுக்கி கொண்டிருந்தான் திரு. துர்கா தூக்கம் தெளிந்தவள் அவனை முறைத்துவிட்டு அவன் கையை மீண்டும் எடுத்துவிட...
இவள் எந்தன் சரணமென்றால் 17
இவள் எந்தன் சரணமென்றால் 17
காலை தன் வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே விழித்துவிட்டாள் துர்கா. ஒரே பக்கமாக சாய்ந்து அமர்ந்திருந்தது கால்களில் வலியைக் கொடுக்க, எழுந்து கொண்டவள் சோஃபாவில் நன்றாக அமர்ந்து கைகால்களை...
இவள் எந்தன் சரணமென்றால் 16
இவள் எந்தன் சரணமென்றால் 16
அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அதன் திரையை வெறித்துக் கொண்டிருந்தாள் துர்கா. மதியம் திரு விட்டுச் சென்றதிலிருந்து இதுவரை ஒரு ஐம்பது முறையாவது அழைத்திருப்பாள். ஆனால் ஒருமுறை...