KAVIBHARATHI
காதல் தருவாயா காரிகையே 21
காதல் தருவாயா காரிகையே 21
ரகு அன்று அதிகாலையிலேயே கொள்முதல் விஷயமாக தேனீ கிளம்பி இருந்தான். இது அவ்வபோது நடப்பது தான், என்றாலும் இந்த முறை தந்தையை தனியே விட்டு செல்ல அவன்...
காதல் தருவாயா காரிகையே 20
காதல் தருவாயா காரிகையே 20
ரகுவின் அறையில் புதிதாக குடியேறி இருந்த கணினியின் முன் அமர்ந்திருந்தாள் தேவா.. வேலுமாணிக்கம் கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வாக இருப்பதால் முத்து மாணிக்கத்திற்கு வேலைகள் சற்றே அதிகம்.....
காதல் தருவாயா காரிகையே 19
காதல் தருவாயா காரிகையே 19
பார்வதி வெளியே அனுப்பி விடவும் கையில் சஞ்சயை தூக்கி கொண்டு அந்த அறைக்கு வெளியே வந்துவிட்டாள் தேவா. அவள் கையில் உணவு கிண்ணமும் இருக்க, அவள் தனியாக...
காதல் தருவாயா காரிகையே 18-2
அவர்கள் கேட்ட மருந்துகளையும் அவள் வாங்கி கொடுத்து இருக்க, இன்னும்கூட யாரும் வந்திருக்கவில்லை.. அவரை அனுமதித்து இரண்டு மணி நேரங்கள் கழிந்திருக்க, தேவா ரகுவுக்கு ஏற்கனவே அழைத்து விவரத்தை சொல்லி இருந்தாள்.
அவன்...
காதல் தருவாயா காரிகையே 18-1
காதல் தருவாயா காரிகையே 18
தன் வீட்டிற்கு பின்னால் இருந்த வயலின் முகப்பில் கையை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் செந்தில். அவன் முகம் தீவிர யோசனையை காட்ட, எதிரே விரிந்திருந்த வயல் பரப்பில்...
காதல் தருவாயா காரிகையே 17
காதல் தருவாயா காரிகையே 17
வேலுமாணிக்கம் பூங்கோதையிடம் "உனக்கு சம்மதமா.." என்று கேட்டு நிற்க, அங்கு யார் அதிகம் அதிர்ந்து போனது என்பதை கணிக்க முடியாதபடி இருந்தது சூழ்நிலை. வானதி தன் சித்தப்பாவின்...
காதல் தருவாயா காரிகையே 16-2
அங்கே யாரும் அவளை ஒரு பொருட்டாக கூட மதித்ததாக தெரியவில்லை. பார்வதி முழுவதுமாக கேட்டு கொண்டவர் "நான் என்னங்க சொல்றது.. நீங்க என்ன சொல்றிங்களோ அப்படித்தான்.. ரகுகிட்ட பேசிடுங்க, அவன் தான் முறைச்சிட்டு...
காதல் தருவாயா காரிகையே 16-1
காதல் தருவாயா காரிகையே 16
ரகு தேவாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டவன் நேராக வீட்டிற்கு தான் வந்து சேர்ந்தான். வரும் வழியில் கூட அவளிடம் எதுவுமே பேசி இருக்கவில்லை. வீட்டிற்குள் நுழையவும் அவள்...
காதல் தருவாயா காரிகையே 15-2
சந்திரனின் திருமணத்திற்கு முன்பு வரை இருவரும் பாசமாக இருந்தவர்கள் தான். எப்போதும் ஒன்றாகவே திரிபவர்களும் கூட.. திருமணத்திற்கு பிறகு சந்திரனின் நடவடிக்கைகள் மாறிப்போக, அண்ணன் தம்பிக்கு இடையேயான ஒட்டுதலும் குறைந்து போயிருந்தது.
வீட்டில்...
காதல் தருவாயா காரிகையே 15-1
காதல் தருவாயா காரிகையே 15
இதற்குமுன் கடந்திருந்த சில நாட்களை போலவே ஒரு அழகான விடியல் ரகுவுக்கு. காலை இந்து மணிக்கு முன்பாகவே அவனுக்கு விழிப்பு வந்துவிட, அவன் அவசரமாக அவனின் சூப்பர்...
காதல் தருவாயா காரிகையே 14-2
அவரை கண்டதும் கோதை மீண்டும் அழ "இழப்புதான் கோதை.. ஆனா நடக்காதது இல்லையே.. அந்த பெரிய மனுஷி ஆண்டு அனுபவிச்சு, நல்லபடியா தான் போய் சேர்ந்து இருக்காங்க.. அவங்க காலம் முடிஞ்சுது னு...
காதல் தருவாயா காரிகையே 14
காதல் தருவாயா காரிகையே 14
தேவா தன் அத்தை பார்வதியுடன் தீவிரமாக சமையலில் ஈடுபட்டிருந்தாள். பார்வதி அடுப்பில் எதையோ வதக்கி கொண்டிருக்க, அவர் அருகில் நின்று காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தாள் தேவா. அந்த...
காதல் தருவாயா காரிகையே 13
காதல் தருவாயா காரிகையே 13
தன் பேத்திக்கு செய்ய வேண்டிய சீரை நிறைவாக செய்து முடித்துவிட்ட நிம்மதியில் இருந்தார் சுந்தராம்பாள். அவர் முகத்தில் ஒரு அமர்தலான புன்னகை குடி கொண்டு விட்டிருக்க, காரில்...
காதல் தருவாயா காரிகையே 12-1
காதல் தருவாயா காரிகையே 12
தன் அறையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த தனது திருமண சீர்வரிசையை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அந்த சிறிய அறையை முழுவதுமாக அடைத்துக் கொண்டு இருந்தது அவள் பாட்டி அவளுக்கு...
காதல் தருவாயா காரிகையே 12
அந்த சில நிமிடங்கள் அப்படியே அமைதியில் உறைந்து போக, அந்த அமைதி சகிக்கவே இல்லை அவளுக்கு.அங்கு இருக்க பிடிக்காமல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டவள் கால்களை மடக்கி அந்த ஈரத்தரையில் அப்படியே அமர்ந்து...
காதல் தருவாயா காரிகையே 11
காதல் தருவாயா காரிகையே 11
வானூர் கிராமத்தின் முடிவில் புத்துப்பட்டு என்னும் இடத்தில அமைந்திருந்தது ரகுவின் குலதெய்வ கோவில். மஞ்சனீஸ்வரர் அய்யனார் என்ற பெயரில் கடவுள் அங்கே அருள்பாலிக்க, நினைத்ததை நினைத்தபடி நடத்திக்...
காதல் தருவாயா காரிகையே 10
காதல் தருவாயா காரிகையே 10
ரகுவும், நந்தனாவும் மனம் விட்டு பேசியதில் இருந்து சின்ன முன்னேற்றமாக தேவாவை திட்டிக் கொண்டே இருப்பதை விட்டுவிட்டிருந்தான் ரகு. தேவாவும் அவள் தந்தையை பற்றி அவனிடம் பேசுவதை...
காதல் தருவாயா காரிகையே 09
காதல் தருவாயா காரிகையே 09
ரகு விழி எடுக்காமல் தேவாவை பார்த்து நிற்க, தயங்காமல் அவன் பார்வையை எதிர்கொண்டு அமர்ந்திருந்தாள் அவள். அவள் பார்வையை கண்டு முறைத்தவன் வானதியை ஒரு பார்வை பார்க்கவும்...
காதல் தருவாயா காரிகையே 08
காதல் தருவாயா காரிகையே 08
தனக்கு முன்னால் நின்றிருந்த ரகுவை ஏறெடுத்தும் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள் தேவா. அவன் உள்ளே நுழையும் நேரம் அவன் காலடியில் வந்து விழுந்த மொபைல்...
காதல் தருவாயா காரிகையே 07-02
தேவா என்ன என்பது போல் புருவம் உயர்த்த "தெய்வமே.. ஏதாவது தப்பா பேசி இருந்த மன்னிச்சிடுங்க.." என்று கையெடுத்து பிரசன்னா கும்பிட, அவனை சந்தேகமாக பார்த்தாள் தேவா.
சார் பிகாம் இல்ல... அவருக்கு...