KAVIBHARATHI
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 05
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 05
லண்டனில் இருந்த தன் வீட்டின் பால்கனியில் அமர்ந்து வெளியே கொட்டி கொண்டிருந்த பனியை கண் எடுக்காமல் பார்த்திருந்தான் இன்பன். அங்கே ஆடு ஒரு குளிர் காலமாக...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 04-2
அவர்களின் சக்திக்கு உட்பட்ட அவளின் குட்டி குட்டி கனவுகள் அவ்வபோது நனவாக, அதிலேயே திருப்தியாகி போவாள் அவள். மகளின் படிப்பும், அவள் உதிர்க்கும் ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளும் அத்தனை பெருமையாக இருக்கும் அவளின்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 04-1
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 04
அடுத்த ஒரு வாரமும் வேகமாக ஓடி இருக்க, சிபி மற்றும் அவளின் இளவரசனின் வாழ்க்கையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போலவே கிரெச், ஹோட்டல்,...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 03-02
மூன்று ஆண்டுகளுக்கு முன் அவன் இருந்த நிலை தானாகவே அவர் கண்முன் விரிந்தது. இந்த பழக்கங்கள் எல்லாம் அறவே பிடிக்காது அவனுக்கு..
அவர்களுக்கு சொந்தமான...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 03-1
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 03
தனக்கு முன்னால் இருந்த கணினி திரையை கவனமாக நோக்கி கொண்டிருந்தான் இன்பன். அருகில் அவனின் தற்போதைய நண்பன் மற்றும் உதவியாளன் லாரன்ஸ்.. அவனின் நிலையை முற்றிலுமாக...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 02-2
தன் மகன் இப்படி ஏதோ ஒரு மொழி தெரியாத ஊரில், தன்னந்தனியாக கிடந்து அல்லாடவா, இத்தனையும் செய்தோம் என்று நினைத்தவருக்கு வேதனை தான் மிஞ்சியது.. எத்தனை தொழில்கள், எத்தனை எத்தனை வீடுகள், வகை...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 02
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 02
அந்த ஒற்றை அறை வீட்டின் ஒரு பக்கத்தில் பாய் விரித்து இருக்க, அந்த பாயில் கால்களை நீட்டி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் அவள்... அவள் மடியில்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 01
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 01
தமிழகத்தின் அழகான நகரங்களில் ஒன்றான வால்பாறை, தனக்கே உரித்தான குளிர்ச்சியை அனைவர்க்கும் பிரித்தளித்து விடியலுக்கு தயாராகி கொண்டிருக்க, அந்த நகரத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது...
காதல் தருவாயா காரிகையே 30 -FINAL 2 -1
மெல்ல ரகுவின் புறம் திரும்பியவள் அவன் நெஞ்சில் முகம் புதைக்க போக, அவள் கன்னங்களை பிடித்து தள்ளி நிறுத்தியவன் "இன்னிக்கு நீ ஒளிஞ்சிக்கவே முடியாது.. மரியாதையா ஒரே ஒரு கிஸ் கொடு... விட்டுடறேன்.."...
காதல் தருவாயா காரிகையே 30 – FINAL 2
காதல் தருவாயா காரிகையே 30
காரைக்கால் மணல் கடற்கரையின் ஒரு பகுதியில் கைகளை உடலுக்கு குறுக்காக இறுக்கமாக கட்டிக் கொண்டு நின்றிருந்தாள் தேவா.. அவளின் பின்னால் அவளை அணைத்த நிலையில் ரகு.. எதிரே...
காதல் தருவாயா காரிகையே 29
காதல் தருவாயா காரிகையே 29
செந்தில்குமரன்- வானதியின் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, இன்னும் அரைமணி நேரத்தில் இருவருக்கும் நிச்சயிக்க படுவதாக இருந்தது. ராக்காயி இறந்து மூன்று மாதங்கள் மட்டுமே முடிந்திருக்க, ஊரை...
காதல் தருவாயா காரிகையே 28 PREFINAL -2
காதல் தருவாயா காரிகையே 28
பார்வதி, தேவநந்தனாவின் பெயரில் வாங்கி இருந்த அந்த நிலத்தின் ஒரு பகுதியில் இருந்தனர் முத்து மாணிக்கம் குடும்பத்தினர். நிலத்தை வாங்கியதோடு அப்படியே விட்டிருக்க, இன்று நாள் நன்றாக...
காதல் தருவாயா காரிகையே 27
காதல் தருவாயா காரிகையே 27
சஞ்சனா அவள் வீட்டிற்கு கிளம்பி ஒருமணி நேரத்திற்கும் மேல் ஆகி இருக்க, சஞ்சய் ஒருவழியாக அழுகையை நிறுத்தி உறங்க ஆரம்பித்து இருந்தான்.. தேவா கொப்புளம் வைத்துவிடுமோ என்று...
காதல் தருவாயா காரிகையே 26 -2
வண்டியை ஓரமாக நிறுத்தி அவர்கள் இறங்க, நான்கு பேரும் மாட்டிக் கொண்டவர்களாக முழித்துக் கொண்டே நிற்க, சஞ்சய் விளையாட்டில் இருந்தவன் அந்த பானையில் இருந்த கரியை மீண்டும் தன் அத்தையை போலவே கையில்...
காதல் தருவாயா காரிகையே 26-1
காதல் தருவாயா காரிகையே 26
நள்ளிரவு நேரத்தில் ரகுவும் நந்தனாவும் வீட்டிற்கு வந்து சேர, இன்னும் யாரும் உறங்க சென்றிருக்க வில்லை. முத்து மாணிக்கத்தின் மொத்த குடும்பமும் அந்த வீட்டின் முற்றத்தில் அமர்ந்து இவர்களுக்காக...
காதல் தருவாயா காரிகையே 25-2
"ஒருவேளை அவங்க இருந்து வளர்த்து இருந்தா, தேவாவும் கூட அப்படியே இருந்திருப்பாளோ என்னவோ.. அவ நல்ல நேரம்.. முழுசா உங்க கைக்குள்ள வந்துட்டா... நடந்ததையே நினைச்சு உட்கார்ந்திட்டா வேதனை தான் மிஞ்சும்...
காதல் தருவாயா காரிகையே 25
காதல் தருவாயா காரிகையே 25
சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த ஒரு பண்ணை வீட்டில் இருந்தனர் ரகுவும் அவன் நந்தனாவும்.. அவன் கையணைப்பில் இருந்தவள் இன்னமும் நடந்த நிகழ்ச்சிகளின் தாக்கத்தில்...
காதல் தருவாயா காரிகையே 24
காதல் தருவாயா காரிகையே 24
ரகுவும், தேவாவும் காலை ஏழு மணிக்கெல்லாம் சென்னையில் இருந்த தேவாவின் வீட்டை அடைந்து விட்டிருந்தனர். ரகு வெகுவாக தயங்கினாலும் தேவாவை தனியே விட மனமில்லாமல், தன் கோபத்தையும்,...
காதல் தருவாயா காரிகையே 23
காதல் தருவாயா காரிகையே 23
ரகு அவன் வீட்டை அடைந்தபோது நேரம் இரவை தொட்டிருக்க, காலையில் இருந்து இப்போது வரை எதுவுமே உண்டிருக்கவில்லை அவன். பிரசன்னா அழைத்த நேரம் தான் சாப்பிட செல்வதாக...
காதல் தருவாயா காரிகையே 22
காதல் தருவாயா காரிகையே 22
தேவா கடையை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே முத்து மாணிக்கம் கடைக்கு வந்து சேர்ந்திருந்தார். பிரசன்னா என்ன செய்வது என்று புரியாமல் நின்று விட்டிருக்க, அவனுக்கு...