KAVIBHARATHI
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 19
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 19
இன்பன் முதன்முதலில் சிபியை பார்த்தது ஒரு கோவிலில் தான். அவன் அன்னையின் சொல்படி அன்றைய தினம் கோவிலுக்கு வந்திருந்தான் அவன். கடவுளை வணங்கி முடித்து அங்கிருந்த...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 18
"இல்ல.. நான் அங்கே.." என்று அவள் இனியனின் மறுபுறம் செல்ல பார்க்க, "அவனை எழுப்பி விட்டுடாத சிபி.. இங்கேயே படு.." என்றவன் அவள் கையை பிடித்து தன்னுடன் இழுத்து கொள்ள, அவன்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 18
அவனிடம் அதற்குமேல் எது பேசினாலும், இன்னும் இன்னும் ஏறிக் கொண்டே தான் இருப்பான் என்று புரிய, தலையை தொங்க போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார் மதுசூதனன்.. தந்தை அப்படி செல்வதை அவன்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 18
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 18
தன் அறையில், தனது இருக்கையில் திமிரான பார்வையுடன் அமர்ந்திருந்த கலையரசனை அத்தனை அனலுடன் பார்த்து நின்றான் இன்பன்... அவன் இந்த விடுதிக்கு பொறுப்பேற்றுக் கொண்ட நாள்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ – 17
உறைகின்ற நினைவில் உயிராய் நீ - 17
இன்பன் தன் குடும்பத்துடன் சென்னையை அடைய நேரம் நள்ளிரவை கடந்து இருந்தது.. நேராக ஜெகன் அவர்களுக்காக பார்த்திருந்த அந்த புதிய வீட்டிற்கே வந்துவிட, அந்த...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 16
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 16
பேரின்பன், சிபி மற்றும் இனியன் மூவரும் ஒரு காரில் தங்கள் பயணத்தை தொடங்கி இருக்க, அவர்களுக்கு சற்றே பின்னால் ஜெகன் மற்றும் லாரன்ஸ் அவர்களை தொடர்ந்து...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 15-2
அபிராமி சிபியின் பக்கம் திரும்பினார்.. இதுவரை ஒரு வார்த்தை கூட பேசி இருக்காத மருமகள்.. மருமகள் என்று அவளுக்காக எதுவுமே செய்து இருக்காதவர் இன்று மகனுக்காக அவளிடம் வந்து நின்றார்.. இனியனை பற்றி...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 15-1
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 15
சிபியின் அந்த சிறிய வீட்டில் இன்பனின் முதல் நாள் அத்தனை அழகாக விடிந்து இருந்தது.. காலையில் முகத்தில் அடித்து எழுப்பிவிட்ட இனியன், மனைவி கொடுத்த ஏலக்காய்...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 14
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 14
இன்பன் சிபியிடம் கோபமாக பேசிவிட்டு சென்று வெகுநேரம் ஆகி இருக்க, இன்னமும் அவன் வீடு திரும்பி இருக்கவில்லை. சென்றவன் இனியனையும் அவனுடன் தூக்கி சென்று இருந்தான்....
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 13
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 13
சிபியின் வலது கையின் மேல்பகுதியில் காயமாகி இருக்க, கையை சுற்றி கட்டு போட்டு இருந்தனர் மருத்துவமனையில்.. காயம் சற்றே ஆழமாக இருக்க, வலியும் அதிகமாகவே இருந்தது...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 12 -2
பட்டென அவன் சட்டையை விட்டுவிட்ட இன்பன் "ஜெகா.. போலீசுக்கு போனை போடு.. இந்த நாயை வந்து அள்ளிக்கிட்டு போக சொல்லு.." என்றவாறே ஜேம்ஸ்ன் பக்கம் திரும்பினான்.
அவன் பட்டென சட்டையை விட்டதில் சற்றே...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 12
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 12
ஆகிற்று.. இன்பன் சிபியிடம் பேசிவிட்டு சென்று இன்றுடன் மூன்று நாட்கள் முடிந்திருந்தது முழுதாக.. இதுவரையிலும் அவனுக்கு இணக்கமாக எந்த பதிலையும் சொல்லவில்லை சிபி. இந்த மூன்று...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 11 -2
ஜெகன் சட்டென எழுந்தவன் "இன்பா நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்.." என்று அதட்ட,
"நீ மொதல்ல நான் சொல்றதை கேளு ஜெகா.. என் நிலைமையை புரிஞ்சிக்கோ.... எனக்கு பேசியே ஆகணும்... " என்று...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 11-1
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 11
சிபியின் வீட்டில் இருந்த ஒற்றை பாயில் படுத்திருந்தான் இன்பன், படுத்திருந்தான் என்பதைவிட படுக்க வைக்கப்பட்டு இருந்தான் என்பது பொருத்தமாக இருக்கும். ஆம்... லாரன்சும் ஜெகனும் சேர்ந்து...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 09-2
அமைதியாக கையை கழுவிக் கொண்டு மகனை உறங்க வைத்தவள் அவன் உறங்கவும், தன் மொபைலை கையில் எடுத்துக் கொண்டு...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 09-01
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 09
சிபி இனியனை தேடி வந்தவள் உள்ளே செல்லாமல் வாசலிலேயே நின்று குரல் கொடுக்க, தாயின் குரலை கேட்டதும், நெளிந்து வளைந்து இன்பனின் கையில் இருந்து குதிக்க...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 08
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 08
அந்த காலைப்பொழுது சிற்பிக்கும், இனியனுக்கும் இனிமையாகவே விடிந்திருக்க, மகனும் இன்னமும் உறக்கத்தின் பிடியில் தான் இருந்தனர். வேலையை விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டிருக்க, அடுத்த...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 07-02
"அட் லாஸ்ட் ஒத்துக்கிட்டீங்க அங்கிள்.. இதனால என்ன மாறிடும்.. நீங்க இப்போ ரியலைஸ் பண்ணா, என் இன்பா சரியாகிடுவானா.." என்று லாரன்ஸ் உச்ச ஸ்தாயில் கத்த
"என்னை என்ன செய்ய சொல்ற...
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 07
உறைகின்ற நினைவில் உயிராய் நீ 07
தன் அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தான் இன்பன், ஆழ்ந்த உறக்கம்... ஆனால் இயல்பாக வந்ததில்லை.. நடந்த நிகழ்வுகளின் கனம் தாங்காமல் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனை...