Sunday, April 27, 2025

KAVIBHARATHI

KAVIBHARATHI
320 POSTS 0 COMMENTS

அன்புள்ள தவறே 12

0
அன்புள்ள தவறே 12 "நம்ம கல்யாணத்துக்கு நம்மோட காதல் மட்டும்தான் காரணம். உன்மேல சத்தியம் இது" என்று சத்தியம் செய்தவனை நம்பாத பார்வைதான் பார்த்திருந்தாள் பவித்ரா. "இப்படி என்னை பார்க்காத பவி" என்று என்று வருண்...

அன்புள்ள தவறே 11

0
அன்புள்ள தவறே 11 அடுத்து வந்த ஒரு வாரமும் அதன்போக்கில் கடந்து போக, தினமும் மாலை வேளையில் பவித்ராவை  மருத்துவமனையில் இருந்து விடுதிக்கு அழைத்துச் சென்று விடும் வேலையை தனதாக்கிக் கொண்டிருந்தான் வருண் ஆதித்யன். அரைமணி...

அன்புள்ள தவறே 10

0
அன்புள்ள தவறே 10 அன்று காலை வழக்கமான நேரத்திற்கு பவித்ரா தனது கல்லூரியை அடைய, அவளுக்கும் முன்பாக அங்கு காத்திருந்தான் பரணிச்செல்வன். முதலில் பவித்ரா அவனை கவனிக்கவே இல்லை. எப்போதுமே சுற்றுப்புறத்தை பெரிதாக கவனிக்கும்...

அன்புள்ள தவறே 09

0
அன்புள்ள தவறே 09 அந்த மருத்துவக்கல்லுரியின் வளாகத்தில் இருந்த கேன்டீனில் அமர்ந்திருந்தனர் கீர்த்திவாசனும், பவித்ராவும். பேச வேண்டுமென்று கீர்த்தியை இழுத்து வந்திருந்தாள் பவித்ரா. முக்கியமான வகுப்பை கூட புறக்கணித்துவிட்டு பவித்ராவுடன் அவன் வந்திருக்க, அவர்கள்...

அன்புள்ள தவறே 08

0
அன்புள்ள தவறே 08 அதிகாலை மூன்று மணி விமானத்தில் தூத்துக்குடி வந்து சேர்ந்திருந்தான் வருண் ஆதித்யன். அந்த பகுதியைச் சேர்ந்த அவனது பத்திரிக்கை நிருபர் ஒருவர் மருத்துவமனையில் இருக்க, அவருக்காக அந்த நேரத்தில் கிளம்பி...

அன்புள்ள தவறே 07

0
அன்புள்ள தவறே 07 அன்று காலையில் எழுந்தது முதலே லேசான தலைவலியுடன் தான் சுற்றிக் கொண்டிருந்தாள் பவித்ரா. இரவு முழுவதும் வருண் ஆதித்யனின் பேச்சும், தனது பிறப்பும், தற்போதைய தனது நிலையும் நினைத்து தனக்குள்...

அன்புள்ள தவறே 06

0
அன்புள்ள தவறே 06 அந்தநிமிடம் வருண் ஆதித்யனை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை பவித்ரா. அவனைக் கண்டு முதலில் அதிர்ந்து போனாலும், அழகாக அதை மறைத்துக் கொண்டாள் பெண். அருகில் அமர்ந்திருந்தவனை கோபத்துடன் ஒரு பார்வை பார்க்க,...

அன்புள்ள தவறே 05

0
அன்புள்ள தவறே 05 இரண்டு நாட்களாக எதையோ யோசித்தபடியே வலம் வரும் பவித்ராவை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தான் கீர்த்திவாசன். என்னவென்று அவன் கேட்டதற்கும் சரியான பதில் கூறவில்லை அவள். "ஒன்றுமில்லை" என்று அவள் மழுப்பிய...

அன்புள்ள தவறே 04

0
அன்புள்ள தவறே 04 தினசரி தீ பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்தான் வருண் ஆதித்யன். ஒரு நாளைக்கு ஆயிரம் செய்திகள் கிடைத்தாலும், துப்பறிதலில் தான் ஆர்வம் வருணுக்கு. சந்தேகத்திற்கிடமான மரணங்கள், சமூக அநீதிகள், அரசியல் விளையாட்டுகள்,...

அன்புள்ள தவறே 03

0
அன்புள்ள தவறே 03 ஒரு வாரம் வேகமாக கடந்து போயிருக்க, அன்று மருத்துவர் சுஜாதாவின் மருத்துவமனையில் அமர்ந்திருந்தாள் பவித்ரா. அவள் வருண் ஆதித்யனை அனுமதித்த அதே மருத்துவமனை தான். அந்த மருத்துவமனையின் புற நோயாளிகள்...

மௌனங்கள் இசைக்கட்டுமே 07

0
மௌனங்கள் இசைக்கட்டுமே 07   தங்கையின் குற்றச்சாட்டுக்கு பதில்கூற முடியாமல் சத்யதேவ் திகைத்து நிற்க, அவன் திகைப்பை பொருட்படுத்தாமல், "என்ன தைரியத்துல இதெல்லாம் செய்த தேவ்?" என்று மீண்டும் அவனை காய்ச்சத் தொடங்கிவிட்டாள் அவன் தங்கை. "நான்...

மௌனங்கள் இசைக்கட்டுமே 06

0
மௌனங்கள் இசைக்கட்டுமே 06   மனதின் இறுக்கம் தாளாமல், தனது அலைப்புறுதலை அப்பட்டமாக முகத்தில் காண்பித்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தாள் சேனா. ஆதிசேஷன் அந்த அறைக்குள் நுழைந்ததைக் கூட உணராமல் அவள் கண்களை மூடியிருக்க,...

மௌனங்கள் இசைக்கட்டுமே 05

0
மௌனங்கள் இசைக்கட்டுமே 05 சேஷன் அந்த மருத்துவமனை அறையில் இருந்து வெளியேறி அரைமணி நேரம் கடந்தபின்னும் கூட, அவன் வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள் சேனா. இப்படி இத்தனை இலகுவாக...

மௌனங்கள் இசைக்கட்டுமே 04

0
மௌனங்கள் இசைக்கட்டுமே 04 சேஷன் வாய்ப்பு கேட்டு நிற்க, வாய் திறக்கமாட்டேன் என்ற உறுதியுடன் நின்றாள் அவன் மனைவி. சேஷனே மீண்டும், "கிவ் மீ ஒன் பைனல் சான்ஸ்" என்றான். தேவா தன் கன்னத்திலிருந்த...

மௌனங்கள் இசைக்கட்டுமே 03

0
மௌனங்கள் இசைக்கட்டுமே 03 தேவசேனா பட்டென்று முகத்திலடித்ததைப் போல் பேசிவிட்டதில் கோபித்துக் கொள்வானோ என்று பிரபாகரன் தேனமுதனின் முகத்தைப் பார்க்க, மாறாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் தேனமுதன். உன் கோபம் என்னை ஒன்றும் செய்யாது என்ற...

மௌனங்கள் இசைக்கட்டுமே 02

0
மௌனங்கள் இசைக்கட்டுமே 02 தேனமுதன் பிரபாகரனின் வீட்டிற்கு வந்த நேரம், அந்த வீட்டின் ஹாலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த அலைபேசியைப் பார்த்திருந்தாள் தேவசேனா. தேனமுதன் வேகமாக அவளை நெருங்கி, "கிளம்பலாம் தேவா" என,...

மௌனங்கள் இசைக்கட்டுமே 01

0
மௌனங்கள் இசைக்கட்டுமே 01 "தேனு டைம் ஆச்சுடா... எழுந்து கிளம்பு" என்று தான் இருக்குமிடத்திற்கு கொஞ்சமும் பொருந்தாமல் தமிழில் கத்திக் கொண்டிருந்தார் தேன்கனி. முப்பது ஆண்டுகாலம் வெளிநாட்டில் வாழ்ந்து, அந்த நாட்டின் குடியுரிமையும் பெற்றாகி...

மௌனமாய் எரிகிறேன் 25-2

0
"அச்சோ... என்னண்ணா பேசறீங்க நீங்க. என்கிட்டே ஏன்" என்றவர் வார்த்தை வராமல் கலங்கி நிற்க, "தாயில்லாத குறையே தெரியாம என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினதுக்கு உனக்கும், என் அத்தைக்கும் நான் காலத்துக்கும் நன்றியோடு இருக்கணும்...

மௌனமாய் எரிகிறேன் 25-1

0
மௌனமாய் எரிகிறேன் 25 தேவசேனா கலையரசியுடன் செல்லம் கொஞ்சிக்கொண்டு அமர்ந்திருக்க, கண்ணெடுக்காமல் அவளைப் பார்த்தபடி சற்றுத்தள்ளி உணவுமேசையில் அமர்ந்திருந்தான் சேஷன். கலையரசியிடம் பேசியபடியே எதேச்சையாக திரும்பிய தேவாவின் கண்களில் அவன் அமர்ந்திருந்த காட்சிப் பதிய,...

மௌனமாய் எரிகிறேன் 24

0
மௌனமாய் எரிகிறேன் 24 நேரம் இரவு பத்து மணியைக் கடந்து விட்டிருக்க, மலர்விழியின் வீட்டிலிருந்து கிளம்பி தன் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள் தேவசேனா. அவளே காரை எடுத்து வந்திருக்க, சற்றுத் தள்ளி அவளின்...
error: Content is protected !!