goms
உறவானாய்..! உயிரானாய்..! – உறவு 2
:-) தோழமைகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் :-)
உறவு 2
ஒரு வாரம் கடந்திருந்தது..
திவலையூர்:
அன்று இரவு தங்கள் அறையில் சங்கரி மெத்தையை சரி செய்து கொண்டிருக்க,
குமரவேல், “ஓ மனசுக்குள்ளார என்ன கொடயுது?” என்று...
உறவானாய்..! உயிரானாய்..! – உறவு 1.3
நவநீதன், “அண்ணே அந்த புள்ள மனச மட்டும் பறிகொடுக்கலையோ!” என்றான்.
இவன் திரும்பி பார்க்கவும், “இல்ல.. ஒங்க பேச்சு வெச்சிதேன் கேட்டேன்” என்றான்.
“ஹ்ம்ம்.. அந்த புள்ள வேறு ஒருவனுக்கு முந்தி விரிக்க மாட்டேன்னு உசுர...
உறவானாய்..! உயிரானாய்..! – உறவு 1.2
சென்னை:
முதலாம் ஆண்டு பெண்கள் ஆசிரியர் அறையில் சாருவர்தினி தனது தோழி வித்யா அருகே அமரவும், அவள், “உன்னை ப்ரின்சி வர சொன்னாராம்” என்று சாதாரணமாக கூறினாலும் அவளது கண்கள் ரகசிய கிண்டலுடன் சிரித்தது.
“ப்ச்.....
உறவானாய்..! உயிரானாய்..! – உறவு 1.1
உறவு 1
சென்னை:
வகுப்பு முடிந்து அந்த வேதியியல் ஆய்வகத்தில் இருந்து மாணவர்கள் கிளம்பி இருக்க, ஒருவன் மட்டும் தேங்கி இருக்க, அவன் முன் கைகளை கட்டியபடி தீர்க்கமான பார்வையுடன் அவனது வேதியியல் பேராசிரியர் சாருவர்தினி...
துளி ~ 4.2
ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்து விட்டவன், “ஆல்ரைட்! இந்த தண்டனைக்கு நான் சம்மதிக்கிறேன்.. ஆனா ஒரு வருஷத்துக்கு தான்” என்றான்.
“நானும் அதை தானே சொன்னேன்!”
மறுப்பாக தலை அசைத்தவன், “ஒருவேளை ஒரு வருஷம் கழிச்சு நீ...
துளி ~ 4.1
சில நொடிகள் யோசித்த பனிமலர், “உங்களுக்காக இல்லைனாலும் இளைய சமுதாயத்துக்கு முன்னோடியா இருப்பதால், சம்மதிக்கிறேன்.. ஒரு வருஷம் வீட்டோட மாப்பிள்ளையா நீங்க இருக்கலாம்.. ஆனா உங்க குடும்பத்தினருடன் எந்த வித தொடர்பிலும் நீங்க...
துளி ~ 3.2
அதற்கு அவள் பதில் சொல்லும் முன்,
“அபி!” என்று சற்றே குரலை உயர்த்தி அழைத்த வேலம்மாள் பொருமலுடன், “இப்படி கூடவே இருந்து ஏமாத்திட்டியே! இதை உன் கிட்ட நான் எதிர்பார்க்கலை” என்றார்.
“எதிர்பார்த்து இருக்கணும்” என்றவன்,...
துளி ~ 3.1
அய்யர், “கெட்டிமேளம்! கெட்டிமேளம்” என்று குரல் கொடுக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, அபியுதித் பனிமலரின் கழுத்தில், தான் கொண்டு வந்திருந்த பொன் தாலியை அணிவித்து, அதனுடன் கோர்த்திருந்த மஞ்சள் நாணில் மூன்று மூடிச்சிட்டான்....
துளி ~ 2.3
அபியுதித்தைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி கூட்டத்தினரைப் பார்த்தவள், “இவுக சொல்லுற குற்றசாட்டை நம்புறவெங்க இடதுபுறமும், நம்பாதவெங்க வலது புறமும் வாங்க” என்றாள்.
“ஏய்! யென்ன பேசி..” என்று பேச ஆரம்பித்த மாப்பிள்ளையின் அன்னையை முறைத்தவள், “நீங்க...
துளி ~ 2.2
அங்கே கல்யாண மண்டபத்தில் தொட்டதிற்கெல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் அன்னை, “அதான் பொண்ணுக்கு பெரியப்பா பெரியம்மா இருக்காங்களே! பொறவு ஏன் தாய்மாமன் சடங்கு செய்றாப்ல?” என்று அலப்பறையை கூட்ட,
அதை கேட்டு...
துளி ~ 2.1
திருநெல்வேலி பாளையங்கோட்டையில், தனக்கு பிடித்த பாடலை முணுமுணுத்தபடி வீட்டில் தனது அறையில் அபியுதித் கிளம்பிக் கொண்டு இருக்க,
அவன் அறையினுள் வந்த அவனது தந்தை அன்பரசு வருத்தம் தோய்ந்த குரலில், “என் மகன் என்னை...
துளி ~ 1.2
இன்று....
முகூர்த்தம் காலை 6 – 7.30 என்பதால், வைகறை 3 மணி அளவில் பனிமலரை எழுப்பிய அவளது அன்னை நெல்லைவடிவு அகம் நிறைந்த மந்தகாச புன்னகையுடன் அவளது முகத்தை திரிஷ்டி கழிப்பது...
துளி ~ 1.1
துளி 1
பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம்.
பூங்காவனத்தூர் கிராமம் - திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில்...