Devi Kanmani
செந்நிறபூமி -05
அத்தியாயம்- 05
பனிமலர் சூரியா படிக்கும் பள்ளியிலேயே மலர் ஆசிரியை வேலைக்காக நேர்காணல் மூலம் தேர்வாகி இருந்தாள். பள்ளி திறந்தபின் போவதாக இருந்தாள். அதற்குள் தன் வீட்டை ஒழுங்கு படுத்திவிட வேண்டும் என்ற முனைப்பு...
செந்நிறபூமி -04
அத்தியாயம்-04
பனிமலரிடம் வம்பு செய்தவன் அன்றிரவே அவளது வீட்டின் பின்புறம் புகுந்திருந்தான்.
செண்பகம் அதே நேரத்தில் வெளியே வருவதற்காகக் கதவை திறக்க,அவனோ அரவமின்றி பூனை போல உள்ளே நுழைந்து விட்டான். பாயில் படுத்திருந்த பனிமலரின் அருகில்...
செந்நிறபூமி-03
அத்தியாயம்-03
பகுதி-3
மலரும் சூரிய காந்தியும் தோட்டத்திற்கு சென்றதும் போர் போட்ட இடத்தை பார்த்துக் கொண்டிருக்க , அங்கே சிவசக்திபாலன் தன் நண்பர்களுடன் வந்தான்.
"ஏ மச்சி நில்றா நில்றா. இது மத்தியானம் பஸ் ஸ்டாண்டில் பார்த்த...
செந்நிறபூமி-02
அத்தியாயம்-02
பகுதி-02
பனிமலர் தன் ஆச்சியிடம் அவரை விட்டு எங்கும் போவதில்லை போவதென்றால் இருவரும் சேர்ந்து செல்வோம் என கூறி விட்டு மிதுக்கு வத்தல் குழம்பு வைக்க சென்றாள்.
"ஆச்சி மணக்க மணக்க வத்தகுழம்பு ரெடி, சுட்ட...
செந்நிற பூமியில் சிவந்த மலரே-01
அத்தியாயம்-01
சிவப்பு நிற புழுதி அடங்கி பழுப்பு நிறத்தில் புழுதி காற்று வந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே மனித தலைகள் உலவியபடி எதையோ எதிர் பார்த்து காத்திருந்தனர்.
"ஏன்யா பொன்னுச்சாமி அந்த முனியாண்டி உனக்கு வழி விடுவாரா...