Bharathipriyan
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -7

வேடந்தாங்கல்
(ஒருக்கூட்டுப் பறவைகள்)
சிறகு - 7
தை மாதத்தின் அற்புதமான பகல் பொழுதில் முதுகுளத்தூர் கிராமத்தின் அந்த குறிப்பிடத்தகுந்த வயல்வெளி.... இயற்கை அன்னை எழில்கொஞ்சும் தன் மேனியில் பச்சை ஆடைகட்டிக் கொண்டனளோ என்னும் அளவிற்கு நிலமெங்கும்...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு – 6

வேடந்தாங்கல்
(ஒருக்கூட்டுப் பறவைகள்)
நெடும்தொடர்
சிறகு - 6
குமணா.... கை அலம்பாமே எதுவும் தொடக்கூடாது... எத்தனை விசை உனக்கு சொல்லுறது... என்று அதட்டிய ராக்கம்மா கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டான் குமணன்....
ஆத்தா... பசிச்சுது... அதேன் எடுத்துட்டேன்... வையாதீக ஆத்தா...
பாரதிப்பிரியனின் கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) சிறுகதை – பாகம் – 3
மன்னன் நாவாயின் முகப்பில் இருந்த பாய் மரத்தின் பிடிக் கயிருக்கு அருகில் சென்று, தீவை நன்றாக கூர்ந்து கவனித்தான். சோழர்களின் நாவாய்கள் அரைவட்டமாக தீவை ஒட்டி நின்றிருக்க, "மாநாக்காவாரம்" துறைமுக கலங்கரை கோபுரத்தை...
பாரதிப்பிரியனின் கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) சிறுகதை – பாகம் – 2
கதிரவனின் கனல் அதிதீவிரமாக தொடங்கியிருந்த நேரத்தில், அந்த காட்சி இளங்குமரன் கண்களில் பட்டது. கதிரவனின் நிறமும், கடலின் நீலமும் கலந்து….. "கடலின் மீது வாரி இறைத்த மரகத சிதறல்களாக தெரிந்தன தீவுக் கூட்டங்கள்....
பாரதிப்பிரியனின் கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) சிறுகதை – பாகம் -1
கலங்கரை கோபுரம் (அன்பின் நினைவுச் சின்னம்) (வரலாற்று சிறுகதை) எழுத்தாளர் : பாரதிப்பிரியன்
கதாபாத்திரங்கள் அறிமுகம் இளங்குமரன் – சோழ கடற்படை உப தளபதி இராஜேந்திர சோழர் – சோழ சக்கரவர்த்தி வேல் சென்னி...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு- 5
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு - 5
ரூபாவின் வார்த்தைகள் காட்சிகளாக விரியத் தொடங்கியது. 1925 ஆம் ஆண்டு. சுதந்திரம் பெறாத பாரத தேசம்…. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட சிறிய கிராமம்….முதுகுளத்தூர். சுற்றியுள்ள...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -4
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு - 4
சலவைக்கற்கள் போர்த்தப்பட்ட அந்த கட்டிடம் மிகுந்த கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தேக்கு மரத்தாலான அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு இருந்த அந்த வாயிலை கடந்து...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்)
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு 3
போர்ட் பிளேயர் சென்று சேர்ந்த வசந்த்-ம் அவன் நண்பர்களும் சொகுசு விடுதியை அடைந்து தங்களை தயார் செய்து கொண்ட பின்னர் தாங்கள் சந்திக்க வந்த நபரை...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) சிறகு -2
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு - 2
முமைனா ஒளிரவிட்ட காணொளி தொடங்குகிறது. ஒரு விமானம் பறக்கிறது… அந்த விமானத்தின் ஜன்னல் வழியே காட்சி விரிகிறது. விதவிதமாக செதுக்கி நிறுத்தப்பட்ட வடிவங்களில்...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்)
கோடையின் கோரமுகம் காட்டி சோர்ந்து போன ஆதவன் தன் செந்நிற தோற்றத்தை வங்கக்கடலில் அமிழ்த்தி மறையத் தொடங்கிய முன் இரவு வேளையில்……. பரபரப்பாய் உழைத்து களைத்த எரும்புக்கூட்டமாக மக்கள் இல்லம் திரும்பும், சென்னையின்...