Ashu Senthil
Ennul maayam seiydhayo
இத்தனை நாட்கள் நடந்ததை கூறி முடித்த நரேன் பெரும் மூச்சை இழுத்து விட அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள் நீரு.
அவன் கூறிய பின்பு கனத்த அமைதி அங்கு நிலவியது. அங்கு இருந்த எவராலும் பேச...
Ennul maayam seiydhayo
"அது .! ஏதோ சொல்ல வந்தேன்ல மறந்துட்டேன் . ஞாபகம் வந்தா அப்புறமா சொல்றேன் சரியா " என்று சந்தியா கூற
"இப்போ என்கிட்ட மறைக்கிற அளவுக்கு என்ன விஷயம் சந்தியா .அப்போ...
Ennul maayam seiydhayo
மாயம் 07
ரயில் நிலையத்திலிருந்து நீருவை நரேன் ரெஸ்டாரண்டுக்கு அழைத்து வந்தான்.
அங்கு ஒரு மயான அமைதி நிலவ அதை கலைக்கும் விதமாக நீருவே பேச தொடங்கினாள்.
"இப்பவாது சொல்லு இங்க என்ன தான் நடக்குது எனக்கு...
Kaatrukena veli
அதன் பின் சக்தி நிலா மணி கூட்டனி முற்றிலும் உடைந்து போனது....
ஒன்பது வருடங்கள் கழித்து அவளை சந்தித்த பேருந்து நிலையம் ஞாபகத்திற்கு வரவே அவனது நினைவுகளிலே உறங்கிக் கொண்டிருந்த விஷ்வா புன்முறுவலிட அதனை...
Kaatrukena veli
விஷ்வாவிடம் வந்த சாவித்திரி " விஷ்வா நம்ம நிலாவோட அப்பா ஏதோ ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாறாம் டா நான் நிலாவ கூட்டிட்டு போறேன் நீ மணிய அவுங்க வீட்ல விட்டுட்டு சக்திய பத்திரமா பாத்துக்கோ...
Ennul maayam seiydhayo
மாயம் 06
இன்றோடு ஒரு மாதம் கடந்திருந்தது...
சென்னையில் ஒரு ஹாஸ்டலில் தங்கி இருந்தாள் நீரு. அவளுக்கு துணையாகவே சாதனாவும் அங்கேயே அறை எடுத்து தங்கிக் கொண்டாள்.
இருவரும் ஒரே இடத்திலேயே வேலைக்கு செல்வதால் இரு தோழிகளும்...
Kaatrukena veli
14.காற்றுக்கென்ன
அறைக்குள் வந்தவளுக்கு ஆச்சரியம் கலந்த பயமே உருவேடுத்தது . பயத்தின் பிடியிலே உள்ளே வந்தவளின் மனதில் ஆயிரம் எண்ணவோட்டங்கள் அதுவும் கையில் மாவு கட்டு போட்டிருந்த சக்தியை கண்டு மேலும் பெருகியது..
" இன்னைக்கு...
Kaatrukena veli
காற்று 03
காலை எழுந்ததும் எப்பொழுதும் போல் பல் துலக்கி காலை கடன்களை முடித்த நிலா சிறிது நிமிடங்களுக்கு மூச்சு பயிற்சியை மேற் கொண்டாள்.
அதன் பின் வாசலுக்கு வந்து கூட்டி தண்ணீர் தெளித்து அழகிய...
Enul maayam seiydhayo
மாயம் 5
லாரி மீது மோதி இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் நரேன் தத்தளிபதாக நீரு அவள் கனவில் காண " திரா " என்று குரலுடன் கண் விழித்து...
Kaatrukena veli
அத்தியாயம் 01
இன்பம் மட்டும் கூட்டிஇதய இராகம் மீட்டிஎந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் ஊட்டி வாழ வேண்டும்அன்பான அவளின்வேலிக்குள்...
" கொஞ்சம் சீக்கிரமா எந்திரி மா காலேஜ்க்கு போக நேரமாச்சி பாரு . இன்னைக்கு வேற திங்கட்கிழமை...
Enul mayam seiydhayo
மாயம் 04
கல்லூரி வாழ்க்கையை முடித்தவள் , நரேனிடம் கூற சொல்லாமல் ஊட்டியை நோக்கி சென்று விட்டாள்.
எப்போதும் ஊட்டிக்கு அவனுடனே சென்றவள் , இன்று தனித்து வர...
Enul mayam seiydhayo 3
அத்தியாயம் 03
லாரி மோதியதில் மலர் பறந்து விழுந்திட , அந்த ட்ரைவரே மலரை தூக்கிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இங்கே பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த நரேன் நீரு இருவரும் மலரை தேட ,...
Enul mayam seiydhayo 2 2
பள்ளிக்குள் நுழைந்த நீருவிற்கு " குச் ஐஸ் பால் ஐஸ் " என்று குரல் ஒழிப்பது அவள் காதில் கேட்டுவிட
நரேன் முன்பு சென்று கொண்டிருக்க , " திரா இங்க வா "...
Enul mayam seiydhayo 2
மாயம் 02
அமுதவேல் பிறப்பிலிருந்தே பெரிய பணக்காரர் இல்லை என்றாலும் நாலு பேருக்கு சம்பளம் தரும் அளவிற்கு பணமிருந்தது.
அவரின் பருவக் கால முயற்சியில் தான் அவரின் கம்பெனி மேலும் மேலும் வளர்த்தொடங்கிருந்தது.
இதற்கு உறுதுணையாக இருந்தது...
Vili orathil imai saayudhe
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்- கதித்தோங்கும்
நிஷ்டையுங்
கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
சஷ்டியை நோக்க சரவணா பவனார் சிஷ்டருக்குதவும்...
என்னுள் மாயம் செய்தாயோ 1
அத்தியாயம் 01
பலத்த காற்றுடன் மழை வருவதற்கான அறிகுறியுடன் காற்று வீசிட , மரங்கள் யாவும் காற்றின் வீச்சு தாங்க முடியாமல் அலைபாய தொடங்கியது.
சூரியன் மெது மெதுவாக இருளான மேகத்தின் நடுவே தன்னை மறைத்துக்...