ambal
உன்னில் உணர்ந்தேன் காதலை 11
உன்னில் உணர்ந்தேன் காதலை 11
தனது வீட்டில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள் சுமித்ரா.அவளது கண்கள் கலங்கியபடி இருந்தது.வீட்டின் வெறுமையுடன்,மனதின் வெறுமையும் சேர்ந்ததால் தன் சக்தி முழுதும் வடிந்தது போல இருந்தது.எப்போதும் உள்ள தனிமை தான்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 10
உன்னில் உணர்ந்தேன் காதலை 10
சுமித்ரா சென்ற திசையே பார்த்துக் கொண்டு நின்ற பிருத்திவிக்கு ஆற்றாமை,கோபம் இரண்டும் ஒருங்கே வந்தது.நான் என்ன சொல்லவரேனு நின்னு கூட கேட்கமாட்டாலாமா இவ...அப்படி என்ன இவளுக்கு என் மேல...
உன்னில் உணர்ந்தேன் காதலை 9
உன்னில் உணர்ந்தேன் காதலை 9
கீதா திருமணம் முடிந்து இருதினங்கள் முடிந்திருந்தது.பிருத்திவி இந்த இரு தினங்களாக ஏதோ யோசனையிலேயே இருக்க,அவனை கவனித்த சூர்யா,
“என்னடா ஒரு மாதிர இருக்க....”என்று கேட்க,
“ஒண்ணுமில்லை டா...”என்று கூறுவான்.இவ்வாறு மேலும் இரு...
உன்னில் உணர்ந்தேன் காதலை 8
உன்னில் உணர்ந்தேன் காதலை 8
கல்லூரி முதல்வர் அறையில் இருந்தனர் பிருத்திவியும்,சுமித்ராவும். அழுதழுது கண்கள் வீங்கி இருந்தது சுமித்ராவிற்கு,பிருத்திவிக்கோ யார் இதை செய்திருப்பார்கள் என்ற யோசனை தானே தவிர பயமெல்லாம் இல்லை.கல்லூரி முதல்வர்,
“இதுக்கு என்ன...
உன்னில் உணர்ந்தேன் காதலை 7
உன்னில் உணர்ந்தேன் காதலை 7
பிருத்திவிக்கு மனது ஆரவேயில்லை யார் மீதோ உள்ள கோபத்தை சுமித்ராவிடம் காட்டிவிட்டு வந்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.வகுப்பில் இருந்து சுமித்ரா கசங்கிய முகத்துடன் வெளி வருவதை பார்த்தவனுக்கு...
உன்னில் உணர்ந்தேன் காதலை 6
உன்னில் உணர்ந்தேன் காதலை 6
ஊட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த புகைவண்டி.இரவு நேர பயணம் என்பதால் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்.சுமித்ரா மட்டும் தனது இருக்கையில் படுத்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள்.மனதில் இன்று...
உன்னில் உணர்ந்தேன் காதலை 5
உன்னில் உணர்ந்தேன் காதலை 5
கீதா-சுதர்சன் திருமணம் இனிதே முடிவடைய சுமித்ரா அவர்களை வாழ்த்த மேடை ஏறினாள்.பிருத்திவி அவள் மேடை ஏறுவதை பார்த்துக் கொண்டே அவனும் சூர்யாவை இழுத்துக் கொண்டு மேடை ஏறினான்.கீதா தோழியை...
உன்னில் உணர்ந்தேன் காதலை 4
உன்னில் உணர்ந்தேன் காதலை 4
பிருத்திவியின் அலுவலகம் அன்று சற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.இன்று அவர்கள் எதிர்பார்த்த பெரிய புராஜெக்டின் முடிவு தெரியும் நாள் அதனால் அனைவரும் சற்று எதிர்ப்பார்ப்புடன் பிருத்திவியின் அறையை பார்த்துக்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 3
உன்னில் உணர்ந்தேன் காதலை 3
காலை எப்போதும் எழும் நேரத்திற்கு எழுந்துவிட்டான் பிருத்திவி.இரவு நல்ல உறங்கியதின் பலன் காலை உடல் மற்றும் மன சோர்வு நீங்கி இருந்தது.தன் கட்டிலில் இருந்து எழுந்தவன் தன் கை,கால்களை...
உன்னில் உணர்ந்தேன் காதலை 2(2)
ரவியும் பணத்தை கொடுத்து நிலத்தை வாங்கி பதிவு செய்யும் போது தான் அதில் இருந்த சிக்கல் வெளி வந்தது.அதாவது அந்த நிலத்தின் சரிபாதி அவரின் தம்பியுடையது அதனால் அவரின் கையொப்பமும் வேண்டும் என்று...
உன்னில் உணர்ந்தேன் காதலை 2 (1)
பிருத்திவியின் பெற்றோர் இறந்து இருவாரங்கள் ஓடியிருந்தது.அவர்களின் பிரிவை தாங்க முடியாமல் பிருத்திவி தான் மிகவும் ஒடிந்து போனான்.எப்போதும் கலகலப்பாக பழகுபவன் யாரிடமும் பேசுவதே இல்லை.தன் வீட்டின் உள்ளே அடைப்பட்டு கிடந்தான்.சூர்யா ஒருவன் தான்...
உன்னில் உணர்ந்தேன் காதலை 1
உன்னில் உணர்ந்தேன் காதலை 1
சென்னையின் புறவெளியில் அமைந்துள்ள ஒரு சிறிய தேனீர் கடையில் அமர்ந்திருந்தான் பிருத்திவி.அவனது கண்கள் கடையின் எதிர் புற சாலையை வெறித்து கொண்டிருந்தது.அவனது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் விழுந்தபடி...
மயக்கும் மான்விழியாள் 33(இறுதி பதிவு)
மயக்கும் மான்விழியாள் 33(இறுதி பதிவு)
சிவரூபன்,மதுமிதா திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.இருவரும் தங்களின் திருமண வாழ்வை மிகவும் உணர்ந்து வாழ்ந்தனர்.செல்ல சண்டைகள்,சீண்டல்கள் என்று எதற்க்கும் பஞ்சம் இருக்காது அவர்களிடம்.சில நேரங்களில் சண்டை கோழிகளாக...
மயக்கும் மான்விழியாள் 32
மயக்கும் மான்விழியாள் 32
மதுமிதா தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் அந்த அறையில்.அவளது முகமே கலையிழந்தது போல இருந்தது.விட்டால் அழுதுவிடுபவள் போல் அவள் அமர்ந்திருக்க,அவளின் எதிரில் நின்றிருந்த நிவேதாவோ தன் சிரிப்பை அடக்க பெரும்...
மயக்கும் மான்விழியாள் 31
மயக்கும் மான்விழியாள் 31
பூமிநாதனின் மனது நிறைந்து இருந்தது மகளை திருமணக் கோலத்தில் காண்கையில்.அன்று மது எதுவும் பேசாமல் எழுந்து செல்லவும் மனதிற்கு கஷ்டமாக உணர்ந்தவரை நித்யா தேற்றி சென்றிருந்தாலும் மகளின் முடிவு என்னவாக...
மயக்கும் மான்விழியாள் 30-2
மயக்கும் மான்விழியாள் 30-2
மதுமிதா தன் வீட்டில் எல்லோரிடமும் சண்டைப் போட்டு கொண்டிருந்தாள்.அவளின் மனதில் ரூபனின் மேல் உள்ள கோபம் வார்த்தைகளால் வெளி வந்து கொண்டிருந்தது.சுந்தரியோ மகளின் திட்டுகளை காதில் வாங்கினாலும் எதையும் மனதில்...
மயக்கும் மான்விழியாள் 30-1
மயக்கும் மான்விழியாள் 30-1
மதுமிதாவிற்கு நிவேதா கூறிய பிறகே ரூபன் காவல்துறை அதிகாரிகளிடம் என்ன கூறியிருப்பான் என்ற நினைவு வர அவனை தேடினாள்.அவனோ பூமிநாதனின் அறையில் சுந்தரியிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்.தன் முன்...
மயக்கும் மான்விழியாள் 29
மயக்கும் மான்விழியாள் 29
தன் வீட்டின் வாசலை நெருங்கும் போதே மதுமிதாவிற்கு யாரோ அழும் குரல் போல கேட்டது தான்,அவள் வசந்தா தான் டீவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே வீட்டின்...
மயக்கும் மான்விழியாள் 28
மயக்கும் மான்விழியாள் 28
கௌதம் கூறியது போல அவனின் அலுவலகத்தில் இருந்தாள் மதுமிதா.முதலில் கௌதமிடம் வேலை வேண்டாம் என்று கூற தான் வர நினைத்தாள்.ஆனால் நேற்று ஆனந்த் கூறிய பிறகே அத்தியாவசிய செலவிற்கே பணம்...
மயக்கும் மான்விழியாள் 27
மயக்கும் மான்விழியாள் 27
இன்று
இரவு முழுவதும் தன் பழைய நினைவிகளின் தாக்கத்தால் உறக்கத்தை துளைத்த மது விடியும் பொழுது தான் கண் அயர்ந்தாள்.வீட்டுப் பொறுப்புகளை ஏற்றதிலிருந்து சீக்கிரம் எழும் மது இன்று எழாமல் இருக்க...