Monday, April 21, 2025

ambal

ambal
114 POSTS 0 COMMENTS

உன்னில் உணர்ந்தேன் காதலை 11

0
 உன்னில் உணர்ந்தேன் காதலை 11 தனது வீட்டில் விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தாள் சுமித்ரா.அவளது கண்கள் கலங்கியபடி இருந்தது.வீட்டின் வெறுமையுடன்,மனதின் வெறுமையும் சேர்ந்ததால் தன் சக்தி முழுதும் வடிந்தது போல இருந்தது.எப்போதும் உள்ள தனிமை தான்...

உன்னில் உணர்ந்தேன் காதலை 10

0
உன்னில் உணர்ந்தேன் காதலை 10 சுமித்ரா சென்ற திசையே பார்த்துக் கொண்டு நின்ற பிருத்திவிக்கு ஆற்றாமை,கோபம் இரண்டும் ஒருங்கே வந்தது.நான் என்ன சொல்லவரேனு நின்னு கூட கேட்கமாட்டாலாமா இவ...அப்படி என்ன இவளுக்கு என் மேல...

உன்னில் உணர்ந்தேன் காதலை 9

0
உன்னில் உணர்ந்தேன் காதலை 9 கீதா திருமணம் முடிந்து இருதினங்கள் முடிந்திருந்தது.பிருத்திவி இந்த இரு தினங்களாக ஏதோ யோசனையிலேயே இருக்க,அவனை கவனித்த சூர்யா, “என்னடா ஒரு மாதிர இருக்க....”என்று கேட்க, “ஒண்ணுமில்லை டா...”என்று கூறுவான்.இவ்வாறு மேலும் இரு...

உன்னில் உணர்ந்தேன் காதலை 8

0
உன்னில் உணர்ந்தேன் காதலை 8 கல்லூரி முதல்வர் அறையில் இருந்தனர் பிருத்திவியும்,சுமித்ராவும். அழுதழுது கண்கள் வீங்கி இருந்தது சுமித்ராவிற்கு,பிருத்திவிக்கோ யார் இதை செய்திருப்பார்கள் என்ற யோசனை தானே தவிர பயமெல்லாம் இல்லை.கல்லூரி முதல்வர், “இதுக்கு என்ன...

உன்னில் உணர்ந்தேன் காதலை 7

0
உன்னில் உணர்ந்தேன் காதலை 7 பிருத்திவிக்கு மனது ஆரவேயில்லை யார் மீதோ உள்ள கோபத்தை சுமித்ராவிடம் காட்டிவிட்டு வந்தது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.வகுப்பில் இருந்து சுமித்ரா கசங்கிய முகத்துடன் வெளி வருவதை பார்த்தவனுக்கு...

உன்னில் உணர்ந்தேன் காதலை 6

0
உன்னில் உணர்ந்தேன் காதலை 6 ஊட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த புகைவண்டி.இரவு நேர பயணம் என்பதால் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர்.சுமித்ரா மட்டும் தனது இருக்கையில் படுத்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள்.மனதில் இன்று...

உன்னில் உணர்ந்தேன் காதலை 5

0
உன்னில் உணர்ந்தேன் காதலை 5 கீதா-சுதர்சன் திருமணம் இனிதே முடிவடைய சுமித்ரா அவர்களை வாழ்த்த மேடை ஏறினாள்.பிருத்திவி அவள் மேடை ஏறுவதை பார்த்துக் கொண்டே அவனும் சூர்யாவை இழுத்துக் கொண்டு மேடை ஏறினான்.கீதா தோழியை...

உன்னில் உணர்ந்தேன் காதலை 4

0
உன்னில் உணர்ந்தேன் காதலை 4 பிருத்திவியின் அலுவலகம் அன்று சற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.இன்று அவர்கள் எதிர்பார்த்த பெரிய புராஜெக்டின் முடிவு தெரியும் நாள் அதனால் அனைவரும் சற்று எதிர்ப்பார்ப்புடன் பிருத்திவியின் அறையை பார்த்துக்...

உன்னில் உணர்ந்தேன் காதலை 3

0
உன்னில் உணர்ந்தேன் காதலை 3 காலை எப்போதும் எழும் நேரத்திற்கு எழுந்துவிட்டான் பிருத்திவி.இரவு நல்ல உறங்கியதின் பலன் காலை உடல் மற்றும் மன சோர்வு நீங்கி இருந்தது.தன் கட்டிலில் இருந்து எழுந்தவன் தன் கை,கால்களை...

உன்னில் உணர்ந்தேன் காதலை 2(2)

0
ரவியும் பணத்தை கொடுத்து நிலத்தை வாங்கி பதிவு செய்யும் போது தான் அதில் இருந்த சிக்கல் வெளி வந்தது.அதாவது அந்த நிலத்தின் சரிபாதி அவரின் தம்பியுடையது அதனால் அவரின் கையொப்பமும் வேண்டும் என்று...

உன்னில் உணர்ந்தேன் காதலை 2 (1)

0
பிருத்திவியின் பெற்றோர் இறந்து இருவாரங்கள் ஓடியிருந்தது.அவர்களின் பிரிவை தாங்க முடியாமல் பிருத்திவி தான் மிகவும் ஒடிந்து போனான்.எப்போதும் கலகலப்பாக பழகுபவன் யாரிடமும் பேசுவதே இல்லை.தன் வீட்டின் உள்ளே அடைப்பட்டு கிடந்தான்.சூர்யா ஒருவன் தான்...

உன்னில் உணர்ந்தேன் காதலை 1

0
உன்னில் உணர்ந்தேன் காதலை 1 சென்னையின் புறவெளியில் அமைந்துள்ள ஒரு சிறிய தேனீர் கடையில் அமர்ந்திருந்தான் பிருத்திவி.அவனது கண்கள் கடையின் எதிர் புற சாலையை வெறித்து கொண்டிருந்தது.அவனது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் விழுந்தபடி...

மயக்கும் மான்விழியாள் 33(இறுதி பதிவு)

0
மயக்கும் மான்விழியாள் 33(இறுதி பதிவு) சிவரூபன்,மதுமிதா திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் கடந்திருந்தது.இருவரும் தங்களின் திருமண வாழ்வை மிகவும் உணர்ந்து வாழ்ந்தனர்.செல்ல சண்டைகள்,சீண்டல்கள் என்று எதற்க்கும் பஞ்சம் இருக்காது அவர்களிடம்.சில நேரங்களில் சண்டை கோழிகளாக...

மயக்கும் மான்விழியாள் 32

0
மயக்கும் மான்விழியாள் 32 மதுமிதா தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் அந்த அறையில்.அவளது முகமே கலையிழந்தது போல இருந்தது.விட்டால் அழுதுவிடுபவள் போல் அவள் அமர்ந்திருக்க,அவளின் எதிரில் நின்றிருந்த நிவேதாவோ தன் சிரிப்பை அடக்க பெரும்...

மயக்கும் மான்விழியாள் 31

0
மயக்கும் மான்விழியாள் 31 பூமிநாதனின் மனது நிறைந்து இருந்தது மகளை திருமணக் கோலத்தில் காண்கையில்.அன்று மது எதுவும் பேசாமல் எழுந்து செல்லவும் மனதிற்கு கஷ்டமாக உணர்ந்தவரை நித்யா தேற்றி சென்றிருந்தாலும் மகளின் முடிவு என்னவாக...

மயக்கும் மான்விழியாள் 30-2

0
மயக்கும் மான்விழியாள் 30-2 மதுமிதா தன் வீட்டில் எல்லோரிடமும் சண்டைப் போட்டு கொண்டிருந்தாள்.அவளின் மனதில் ரூபனின் மேல் உள்ள கோபம் வார்த்தைகளால் வெளி வந்து கொண்டிருந்தது.சுந்தரியோ மகளின் திட்டுகளை காதில் வாங்கினாலும் எதையும் மனதில்...

மயக்கும் மான்விழியாள் 30-1

0
மயக்கும் மான்விழியாள் 30-1 மதுமிதாவிற்கு நிவேதா கூறிய பிறகே ரூபன் காவல்துறை அதிகாரிகளிடம் என்ன கூறியிருப்பான் என்ற நினைவு வர அவனை தேடினாள்.அவனோ பூமிநாதனின் அறையில் சுந்தரியிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான்.தன் முன்...

மயக்கும் மான்விழியாள் 29

0
மயக்கும் மான்விழியாள் 29 தன் வீட்டின் வாசலை நெருங்கும் போதே மதுமிதாவிற்கு யாரோ அழும் குரல் போல கேட்டது தான்,அவள் வசந்தா தான் டீவி சீரியல் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டே வீட்டின்...

மயக்கும் மான்விழியாள் 28

0
மயக்கும் மான்விழியாள் 28 கௌதம் கூறியது போல அவனின் அலுவலகத்தில் இருந்தாள் மதுமிதா.முதலில் கௌதமிடம் வேலை வேண்டாம் என்று கூற தான் வர நினைத்தாள்.ஆனால் நேற்று ஆனந்த் கூறிய பிறகே அத்தியாவசிய செலவிற்கே பணம்...

மயக்கும் மான்விழியாள் 27

0
மயக்கும் மான்விழியாள் 27 இன்று இரவு முழுவதும் தன் பழைய நினைவிகளின் தாக்கத்தால் உறக்கத்தை துளைத்த மது விடியும் பொழுது தான் கண் அயர்ந்தாள்.வீட்டுப் பொறுப்புகளை ஏற்றதிலிருந்து சீக்கிரம் எழும் மது இன்று எழாமல் இருக்க...
error: Content is protected !!