அவள் முகத்திலிருந்த உணர்வுகளில் இருந்து ஒன்றையும் புரிந்துகொள்ள முடியாமல் அவன் அவளையே பார்க்க, பார்த்து நின்றவளுக்குத் தான் அந்த ஓரிரு நொடியும் அபத்தமாய் தோன்றியது. உடனே முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அப்படியே மறைத்தவள் புன்னகையாய் ஒரு சிறு தலையசைப்புடன் உள்ளே சென்று விட்டாள்.