அதிலும்எல்லாம்கைகூடி, திருமணம் முடிவான நாளில் இருந்து கனவில், நினைவில், கற்பனையில்பலமுறைதனக்குள்கண்டகாட்சிஇது. தான்அப்போதுஎப்படிநடந்துகொள்ளவேண்டும்என்றெல்லாம்பெண்நிறையயோசித்துவைத்திருந்தாள்.
இருவரும்கட்டிலில்சாய்ந்தமர, “உங்க பிஸ்னஸ் பத்தி சொல்லுங்க அஜு, எனக்கு எதுவும் தெரியாது” என்று கேட்டாள்.
“நீ யார்கிட்டேயும் கேட்டு தெரிஞ்சுக்கலை சொல்லு”
“உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்க தான் யார்கிட்டேயும் கேட்கலை. நீங்க சொல்லுங்க”
“இப்போ அதை எல்லாம் பேசுற நேரமா? ஒரு வாரம் போகட்டும். நாம ப்ரீயாகவும் டீட்டையிலா சொல்றேன்” என்றவன், கால்களை வசதியாக நீட்டி அமர, ஜீவிதா காலை உரச நேரிட்டது.