“எனக்குமேஇப்போதான்தெரியும்ஜீவிதா” என்றகல்பனா, “நீஅப்பாசொல்றதைகேட்கலாம். இதுதான்ரைட்டைம்கல்யாணம்பண்ணிக்க” என்றார்.
ஜீவிதாமௌனம்காத்தாள். பலராம்விடவில்லை. “உன்அக்காதான்நம்மஆளுங்களைவிட்டுவெளியேபோயிட்டா. உன்னையாவதுநம்மசொந்தத்துக்குள்ளகட்டிகொடுத்தாதான்நாளைபின்னநமக்குஎல்லாம்வந்துநிப்பாங்க” என்றார்.