அஜய்கைஇறக்கிஅவள்கைபிடித்துதட்டிகொடுத்தவன், “அப்பா.. அவர்நம்மோடஇல்லைங்கிற நிலை வரும் போது நம்மஉடம்போடுசேர்ந்துநம்ம உயிரும்அடங்கிதுடிக்கும். அதைஎன்அப்பாவிஷயத்துலநான்பட்டிருக்கேன். உயிர்அடங்குறஅந்தஒருசெகண்ட்போதும்அப்பான்னாநமக்குயாருன்னுசொல்றதுக்கு. என்னால அவரைகஷ்டப்படுத்தமுடியாது. நீயும்படுத்தாத” என்றான்.