HERE IS THE NEW UPDATES
WE HAVE MOVED HERE FRIENDS
CHECK HERE
CLICK HERE
Forums
mallikamanivannan.com
Hi ,
Visit this website link and login
http://mallikamanivannan.com/temp
If that's not working then,
Kindly register or login in this new forum,
If you are new user then click below,
http://mallikamanivannan.com/community/register
If you are existing user then,
Use this forget password
http://mallikamanivannan.com/community/index.php?lost-password/
Coconut oil, or copra oil, is an edible oil extracted from the kernel or meat of mature coconuts harvested from the coconut palm.provides benefits to weight loss, skin and hair care, increased immunity and boosted energy levels whilst also...
I am Mallika Manivannan, the author of following stories. The below mentioned books exclusively belong to me as my intellectual property and strictly confined to me and can be read only from the site mallikamanivannan.com, and the books are published...
நந்தன் அம்மா சத்தம் போட்டார், போனை வாங்கி மீண்டும் யாழினி அப்பாவுக்கு போன் செய்து, "அவசரம் இல்லாம மெதுவா வாங்க" என்று சொல்லி விட்டு நந்தனிடம் நீ பேசேன்டா, நீயேன் அமைதியா நிக்கிற", என்றார்.
"நீங்க எல்லாம் தப்புன்னு குதிக்கும் போது, நான் என்னம்மா பேச, என்ன கேட்டா மேரேஜ் பண்ணி வைங்க ன்னு...
"ஆமா" என்றவன், "ஆறு வருஷம் நாங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டதே கிடையாது, அவ காலேஜ் ல அஞ்சு நாள் பங்ஷன்ல பார்த்தது தான், ஆனால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவளை, அவளுக்கும் என்ன அவ்வளவு பிடிக்கும், ஆனால் ரெண்டு பேரும் சொல்லிக்கிட்டது கூட கிடையாது, ஏன் இந்த நிமிஷம் வரைக்கும் கூட நாங்க...
15
"நான் உங்களை தான் விரும்புறேன், உங்களை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சேன்", என்றாள்.
"என்னை எதுக்காக விரும்பின" என்று கேட்டான்.
"எனக்கு புடிச்ச மாதிரி பர்சனாலிட்டி ல இருந்தீங்க., அது மட்டும் இல்லாம யூ ஆர் லுக்கிங் ஹேன்ட்சம்", என்றாள்.
"அந்த மாதிரி இருக்கணும்னு நானும் நினைப்பேன் இல்ல", என்றான்.
"ஏன் எனக்கு...
“என்னோட லன்ச் சாப்பிட வரியா பேபி? சும்மா கம்பனி குடு”, என்று பங்கஜ் கேட்கவும் நொடியும் தாமதிக்காமல்,
“சாரி சர். கெஸ்ட் கூட நாங்க பழகக் கூடாது”, என்றாள் ஒரு வருத்தப் புன்னகையோடு.
“ஹே…அதெல்லாம் மத்தவங்களுக்கு. டேனி…எனக்கு எங்க ஊர்காரியோட பேசிகிட்டே சாப்பிடணும். லன்ச் ஏற்பாடு பண்ணிட்டு சொல்லு. சீ யூ பேபி”, என்று லிஃப்ட்டை நோக்கி...
அத்தியாயம் – 9
வருண் டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து இரண்டு நாட்களாகியிருந்தன. கஹுத்தில் காலரைப் போடுக்கொண்டு வீட்டிலிருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தான். சற்றே பயந்து போயிருந்த அவனை ஆதரிக்கும் சிறிய எஸ்டேட் முதலாளிகளுடன் பேசி இது எதேர்சையாக நடந்து விபத்து. பாண்டி ப்ரதர்ஸ் தாங்களால் என்று சும்மா கிளப்பிவிட்டு பயப்படுத்துகிறார்கள் என்று நம்பிக்கையாகப் பேசினான்.
ஆனாலும்...
அத்தியாயம் 44
காவியன் அறைக்கதவை திறந்து ரணா உள்ளே செல்ல, பசங்க எல்லாரும் அவளை பார்த்தனர். மிதுன் கண்ணசைக்க, நண்பர்கள் அனைவரும் வெளியேறினர். எழிலன் மட்டும் அமர்ந்திருந்தான். ரணா அவனை பார்க்க, “என்ன?” என்று புருவத்தை உயர்த்தினான்.
“வெளிய போ” என்று ரணா கண்ணசைக்க, எழிலன் “முடியாது” என்று தலையசைத்து காவியனை பார்த்தான். ரணா, என்ன செய்ற?...
கணவன் டெல்லியில் இருந்து வந்ததும் அவனிடம் விஷயத்தைச் சொல்லி விட்டாலே போதும் அவன் எத்தனை சந்தோஷப்படுவான், தன்னைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவான். அவன் அன்பால் அவளை நிறைத்து இருவரும் ஆனந்தக் கூத்தாடுவார்கள் என்றெல்லாம் அவள் கண்ட கனவென்ன... இப்போது அவள் தன்னந்தனியாக நின்றிருக்கும் நிலையென்ன...
கணவனை நிரந்தரமாகப் பிரிய வேண்டும் என...
அத்தியாயம் 35
கோயம்புத்தூர்க்கும் மேட்டுப்பாளையத்துக்கும் இடையில் இருந்த ஒரு கிராமத்தில் மிகப் பெரிய செல்வந்தர் அப்பாத்துரை... நித்திலாவின் கணவன் தினகரனின் தாத்தா...அந்த வீட்டில் கொல்லைப்புற வீட்டில் கட்டிலில் சாய்ந்திருந்தாள் ப்ரியம்வதா...
அவள் கால்மாட்டில் அமர்ந்திருந்த நித்திலா அவளை ஆதுரத்துடன் பார்த்திருந்தாள்.
ஆம்...கணவனிடம் கோபம் வந்ததும் அங்கிருக்கக் கூடாதெனத் தீர்மானித்த ப்ரியம்வதாவுக்கு அவள் எங்கு சென்றாலும் அவள் கணவன் தேடிக்...
நிமிடம் தான். "அஜு எப்படி இருந்தாலும் அவர் என் அஜு தான். அவர் இதை எல்லாம் யோசிக்க கூட மாட்டார்" என்று மனதை தெளிய வைத்து கொண்டாள்.
காலை உணவு பரிமாற ஆரம்பித்தனர். சகுந்தலாவிற்கு சிறு சிறு உதவிகளை செய்தாள்.
சேனாதிபதி, "சின்ன மருமகளே. இங்க வாம்மா" என்று ஜீவிதாவை சத்தமாக அழைத்தார்.
காமாட்சி, "என்னங்க" என்றார் கண்டிப்புடன்....
நதியின் ஜதி ஒன்றே 15
அஜய் வீட்டிற்க்கு ஜீவிதாவின் உறவுகள் எல்லாம் முன் தினமே கிளம்பிவிட்டனர். விடிந்தால் கட்டிட திறப்பு விழா. ஜீவிதாவிற்கு கடைசி நேர வேலை.
முடிக்க வேண்டிய ப்ரொஜெக்டில் அவளும் இருந்தாள். விடுமுறை கிடைக்கவில்லை. வேலை சேர்ந்த புதிது என்பதால் கல்யாண், "ஒரு நாள் லீவ் கிடைச்சா போதும். விடு" என்றான்.
ஜீவிதாவிற்கு வருத்தம் தான்,...
அவளோ "இங்க பாரு ஒழுங்கா உங்க அண்ணன் கூடவா", என்று சொன்னாள்.
"அதெல்லாம் முடியாது, நான் கேப்ல தான் வருவேன்" என்று சொன்னாள்.
"வாய் அடிக்காதடி, ஒழுங்கா அவர் கூடவா", என்று சொல்லிவிட்டு வைக்க போக,
"இங்க பாரு உன் புருஷன் கூட எல்லாம் வர முடியாது", என்று சொன்னாள்.
"ஏமா நீ என்...
. தலைவலி ஜலதோஷம் என்று சொல்லும் போதே எதிர் வீட்டு ஆன்ட்டி தான், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு, பத்திரமாக இருங்கள் என்று சொல்லி இருந்தார்.
அதையே அவளும் நினைத்து, மாத்திரை கொடுத்து வைத்திருந்தாள். அதுவே நல்லதாக போயிற்று, இரவு லேசான காய்ச்சல் இருக்க, அந்த மாத்திரை எடுத்துக் கொண்டார்கள்.
காலையில் அவளிடம் சொல்ல, "டாக்டர்...
14.
மறுநாள் தனியே தான் அலுவலகம் சென்றாள், அப்போது தான் புயல் மழை எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும், அன்று மதியத்திற்கு மேலே கனமழை இருக்கக் கூடும் என்று சொன்னதாகவும் தகவல் சொல்லப்பட்டது, இவள் அலுவலகம் வந்த வேகத்திலேயே திரும்பி விட்டாள்.
கதிரவனின் அம்மா என்னவென்று கேட்க, "ஆன்ட்டி மழை அறிவிப்பு சொல்லி இருக்காங்க, இன்னும் கொஞ்ச...
காதல் வைபோகமே…. (எபிலாக்)
சில வருடங்களுக்குப் பிறகு ,
போட்ஹவுஸில் அந்த வீடு அதகளமாகிக் கொண்டிருந்தது .
கொல்கத்தாவில் இருந்து திரும்பிய விக்ரம் மாடியேற, அவன் மீது பூக்குவியலாக மோதினாள் , அவனுடைய ஏழு வயது அன்பு மகள் வெண்ணிலா .
அவளை அப்படியே தூக்கியவனைக் கண்டதும்,” அப்பா…” எனக் கட்டிக் கொண்டாள் .
“என்னடாமா ஓடி வருகிறாய்?” எனக் கேட்டபடி...
அத்தியாயம் 43
ரணா அதீபனிடம் வந்து “பயமா இருக்குடா” என்று அழுதாள்.
அதிரதன் சென்ற காரின் முன் ஆட்கள் வந்தனர். அவர்களை அடித்து விட்டு மேலும் வீட்டை நோக்கி காரை செலுத்தினான். எதிரே ஓடி வந்த நேத்ராவை பார்த்து காரை நிறுத்தினான்.
ராகவ் அவள் பின் ஓடி வர, டேய்..இவரை முதல்ல கூட்டிட்டு போ. காரை எடு என்று...
அத்தியாயம் 34
வெள்ளிக் கிழமை... மாலை நேரம் ஆறு... ஆவலோடு வீட்டுக்குள் நுழைந்தான் விஜயாதித்தன்.
மாடிப்படிகளை இரண்டிரண்டாகத் தாவி ஏறித் தங்கள் அறையை அடைந்தான். அங்கே ஆவலுடன் பிரியம்வதாவைத் தேடின அவன் கண்கள்.
எங்கே போனாள் இவள்? காலையில் போன் செய்த போதும் எடுக்கவில்லை...என நினைத்து கொண்டவன் மீண்டும் கீழே வந்தான்.
அவன் படிகளில் இறங்கி கொண்டிருந்த போதே தன்...
அத்தியாயம் - 12-1
சற்றுமுன் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்று மகள் சொன்ன போது அடங்க மறுத்த மனசு இப்போது மகன் சொன்னதைக் கேட்டதும் முற்றிலும் முடங்கிப் போனது. அவரின் சம்மதத்தை கேட்கவில்லை அவருக்குத் தகவல் மட்டும் கொடுக்கிறான் மகன் என்று உணர்ந்த போது உடலில் பாரம் ஏறிப் போன உணர்வு ஜோதிக்கு. சினேகாவின் எதிர்காலத்தை...
அத்தியாயம் - 12
ஜோதியால் மகன், மகள் இருவரையும் விட்டுக் கொடுக்க முடியாதென்று அவருடைய மகன், மகள் இருவருக்கும் புரியவேயில்லை. ’அவன் கல்யாணம் செய்துக்கட்டும்…என்ன வேணும்னாலும் செய்துக்கட்டும்..நான் இல்லையா உங்களுக்கு..நான் உங்களைப் பார்த்துக்க மாட்டேனா..நீங்க இப்படி அழுது உடம்பைக் கெடுத்துக்காதீங்க..அவனைப் பற்றி இனி யோசிக்காதீங்க.’ என்று மனோகரின் காதல் விஷயம் தெரிய வந்ததிலிருந்து அழுது கரைந்து...
மௌனங்கள் இசைக்கட்டுமே 06
மனதின் இறுக்கம் தாளாமல், தனது அலைப்புறுதலை அப்பட்டமாக முகத்தில் காண்பித்தபடி கண்களை இறுக மூடிக் கொண்டிருந்தாள் சேனா. ஆதிசேஷன் அந்த அறைக்குள் நுழைந்ததைக் கூட உணராமல் அவள் கண்களை மூடியிருக்க, சற்று நேரத்திற்கு முன் செய்தது போலவே அவள் அருகில் வந்து நின்று அவளது நெற்றியைத் தொட்டான் சேஷன்.
தனது இடது கையால்...
அத்தியாயம் 10
"காசிம் எங்க போய்ட்டான்?" - ஜனா கேட்டான்.
"அருண் கூட மகாலட்சுமி மஹால்ல கல்யாண சரக்கை இறக்கி வைக்கப் போயிருக்கான்." என்றாள் ப்ரதீபா.
"சரி அப்ப நானும் மண்டபத்துக்குப் போறேன். அவங்க ரெண்டு பேரும் தனியா அவ்வளவு சாமானையும் இறக்கிட்டு இருப்பாங்க." என்ற ஜனா தனது பேட்டரி வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
நேராக மண்டபத்திற்குச் சென்ற ஜனா...