Vizhiyinil Mozhiyinil....Final Episode....

Advertisement

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
சகோதரி உமாசரவணனுக்கு,
தங்களின் விழியில் மொழியில் நாவல் அருமையான காதல்,குடும்பம்,மற்றும் சிறிது கிரைம் கலந்த நாவல் சகோதரி. நன்றாகக இருந்தது. ரிஷி-அபி அருமை ஜோடிகள். அபியின் சஸ்பென்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக விளகுவது அருமைசகோதரி. நல்ல குடும்பம். நட்புக்கு தைலா,லட்சுமி அருமை. அபியின் காத்திருந்த காதல் வெற்றி வெற்றி. ஹீரோ-ஹீரோயின் பாத்திரங்கள் அருமை இளம் சமுதாயத்தினர் சிலபேர் வழி மாறிப்போவதும் அதற்கான வருத்தமும், அவர்களுக்கான முடிவும் அருமை. அபிராமி, ரிஷி, வருண்-தைலா, சுரேஷ்-சித்ரா மற்றும் எல்லா கதாபாத்திரங்களையும் அழகாய் தந்திருந்தீர்கள் ரொம்ப சுவராசியமான கதை .உங்கள் எழுத்தில் நான் படிக்கும் முதல் கதை சகோதரி. அருமையான உரையாடல் நடை, விறுவிறுப்பு குறையாமல் எழுதியுள்ளீர். கையில் எடுத்தால் முழுவதும் படித்து விட்டுதான் கீழே வைக்கும்படி இருந்தது சகோதரி

வணக்கம் அண்ணா...

உங்களுடைய அருமையான விமர்சனத்திற்கும்...வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.உங்களின் கருத்துக்களை கண்டு ரொம்ப மகிழ்ச்சி அண்ணா.
 

murugesanlaxmi

Well-Known Member
வணக்கம் அண்ணா...

உங்களுடைய அருமையான விமர்சனத்திற்கும்...வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.உங்களின் கருத்துக்களை கண்டு ரொம்ப மகிழ்ச்சி அண்ணா.
நன்றி சகோதரி
 

yazhini5

Member
Hi uma. .I am new member to this website. ..storysemaya irunthuthu. ..good family story. ...rishi kaga avanga family udanae kilambi varathellam super. .abi oda outburst na expect pannavae illa. .that was awesome. .nalla msg sollirukinga...child is like a clay. .parents avangala nalla life lead panna apavae kathukodutha there ll b no crimes. .Thanks for giving this fantastic story
 

mithravaruna

Well-Known Member
ஹாய் உமா,

உங்கள் கதை ஒரு சமுதாய சீர்கேடு பற்றி தெளிவை கொடுக்க முயன்றது, நன்று.

இன்றைய வாழ்வில் பணத்திற்காக ஓடும் ஓட்டத்தை நம் மக்களின் பண்புகளுக்காக மாற்ற விரும்பினால், அங்கு சுய நலமில்லா வாழ்வு மிக அவசியம். அந்த நோக்கு வருவது கடினம் ஆனால் ஒரு மனிதன் நினைத்தால் அதை நடத்த முடியும். நம் வீட்டில் நாம், அவர்கள் வீட்டில் அவர்கள் என்ற ஆரம்பம் நிச்சய வெற்றியே.

பணத்தின் பகை
குணத்தின் விதை!
பண்பின் நகை
அன்பின் விதை!

நன்றி.
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
Hi uma. .I am new member to this website. ..storysemaya irunthuthu. ..good family story. ...rishi kaga avanga family udanae kilambi varathellam super. .abi oda outburst na expect pannavae illa. .that was awesome. .nalla msg sollirukinga...child is like a clay. .parents avangala nalla life lead panna apavae kathukodutha there ll b no crimes. .Thanks for giving this fantastic story
Thank you so much for your Lovely commnets and wishes sis...
 

umasaravanan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் உமா,

உங்கள் கதை ஒரு சமுதாய சீர்கேடு பற்றி தெளிவை கொடுக்க முயன்றது, நன்று.

இன்றைய வாழ்வில் பணத்திற்காக ஓடும் ஓட்டத்தை நம் மக்களின் பண்புகளுக்காக மாற்ற விரும்பினால், அங்கு சுய நலமில்லா வாழ்வு மிக அவசியம். அந்த நோக்கு வருவது கடினம் ஆனால் ஒரு மனிதன் நினைத்தால் அதை நடத்த முடியும். நம் வீட்டில் நாம், அவர்கள் வீட்டில் அவர்கள் என்ற ஆரம்பம் நிச்சய வெற்றியே.

பணத்தின் பகை
குணத்தின் விதை!
பண்பின் நகை
அன்பின் விதை!

நன்றி.
Thank you so much for your wonderfull words sis.....
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, வருண் and தைலா
திருமண நிச்சயதார்த்த விழாவில்
ரிஷி, பொண்டாட்டியை சைட் அடிச்சு
ஓவராத்தான், ரொமான்ஸ் பண்ணுறான்,
உமா செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top