ஹாய் சரயு,
படிக்கும் போது முடிவு எப்படி இருக்கும்னு கெஸ் செய்வோமே...அது மாதிரி வஜ்ராக்கு வேற நல்ல வேலை கிடைக்கும்னுதான் எதிர்பார்த்தேன்....ஆனால் இந்த முடிவு ரொம்ப சூப்பர்...விவசாயம் குடும்பத்தோட இருப்பது..
விழியாட்சி ரொம்ப அழகு அறிவு...
இப்படி யோசனை கணவருக்கு சொல்லி...அதை வஜ்ராவும் ஏத்துக்கிட்டது ரொம்ப அழகு...விவசாயம் காப்போம்...நிறைய வாசகங்களில் மட்டும் இல்லாம இப்ப கதைகளிலும் கொண்டு வருவது ரொம்ப சிறப்பு...படிக்கிற யாராவது நிலங்கள் வைத்து இருக்கிற ஒருத்தராவது மனம் மாறி விவசாயம் செய்யலாம்....மாத நாவல் 10 எப்பியில் எழுதுகிற கதைகள் எனக்கு ரொம்பவே பிடித்து இருக்கு சரயு வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி.
Woww thanks a lot ma
S s nilam irupavarkal kandippaa marinal nallathuuu