Viral Theendidu Uyirae - 6

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


நிறைய கேள்விகள் ஏன் சந்நிதி தான் பார்த்ததை சொல்லலை. சந்தியா என்ன நினைப்பாள்ன்னு. இந்த விஷயத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பக்கம், சூழ்நிலை தான் இங்க நிறைய விஷயங்களை தீர்மானிக்குது :)

விரல் தீண்டிடு உயிரே - 6

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 

Joher

Well-Known Member
:love::love::love:

Oh.... நிதி தெரிஞ்சு தான் கம்முன்னு இருக்காளா???
பாவம் சந்தியாவை போட்டு படுத்துறாருஇந்த சனீஸ்.....

வஸீயைப்பார்க்க போறா நிதி.....
அப்போ உனக்கும் பரிகாரம் ஆரம்பமாக போகுதுமா நிதி......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நல்லவேளையாக வசீகரன் பற்றி
எந்த ஆசையோ எண்ணமோ
சந்தியா வளர்த்துக் கொள்ளவில்லை
இயல்பாக இருக்கிறாள்
நல்ல பெண்
அப்பனிடம் பட்ட கஷ்டங்கள் போயி
தியாவைப் பூப்போல் பார்த்துக்
கொள்ளும் நல்ல கணவன் வர
வேண்டும்

நிதிப் பொண்ணு கொஞ்சம்
அழுத்தம் போல
ஆனால் இவள் சொல்வதும் சரிதான்
சனி பிடித்த முனீஸ் எப்போ என்ன
பேசுவான்னு யாருக்கும் தெரியாதே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top