தேவகி,காயத்ரி,சந்தியா 3 பேரும் அருமையான பெண்கள்...
அந்த பாவப்பட்ட பணம் வேண்டாம்னு ஒருமனதாக முடிவெடுத்து வெளியே வருவது அழகு...
தன்னோட தொம்பி செய்த கேவலமான செயல் தெரியாமல் அலப்பறை செய்யும் கோதண்டத்தின் சகோதரி களை என்ன செய்தாலும் தகும்...
காயத்ரி யின் மனக்காயம் ஆறுவதற்காக அவளை விட்டு ஒதுங்கி நிற்கும் சார்லஸ் மனசை அள்ளுறான்..
Charles என்ற மாஸ் ஹீரோ இருக்கும் போது எந்த கெடுதலும் நம்ம காயத்ரி யை நெருங்க முடியுமா என்ன???