Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 22

Advertisement

Vallishneka

Well-Known Member
அகிலாண்டம் பொருமையா இருந்தா ருத்ரன் அனைவரோட சம்மதத்தோட மஞ்சுவை திருமணம் செய்வான். பாட்டியோட அனாவசிய பேச்சால் உடனே திருமணம் நடக்கனும் போல இருக்கே.
பாட்டி இருவரையும் பிரிக்கிறேனு நினைத்து சேர்வதுக்கு ஏற்பாடு பன்னுது.
ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு சும்மாவா சொன்னாங்க
 

Riy

Writers Team
Tamil Novel Writer
கதிரை பற்றிய விசயம் தெரிந்து கொண்டதை சூட்சகமாய் அவனுக்கு உணர்த்த தெரிந்தவன் ... தன் மனதில் இருப்பவளை அவன் க்ரானிக்கு உணர்த்துவதா கடினம்... அவருக்கு புரிந்த விசயம் மஞ்சுவுக்கு சரியாக புரியாது இருப்பவள் புரியும் போது........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top