Super,unga kadhaigalai romba nan miss panniten,ippo open panna adu ennai miss pannudhu its ok enthentha kadai ud varudho ellam padichiitten super,intha epi super,all the best.
ஹாஹா.. நம்ம சம்பூர்ணா சரியான செல்ஃபு டப்பா வா இருப்பா போலயே..
ஜானகிராமன் கேட்க்காமலே அவளைப் பற்றிய விவரங்களை எல்லாம் சும்மா டக்கு டக்கு னு கொட்டுது பொண்ணு..
அவள் பேச்சை கேட்டு அஸ்வத் எரிச்சலில் இருந்தால் ஜானகி ராமனோ மாயக்கண்ணனின் லீலைகளை கண்டு மயங்கிய தாய் யசோதையின் நிலையில் இருக்கிறார்..
உலக கல்லூரி வாழ்க்கை வரலாற்றில் Junior student ஐப் பார்த்து Seniors ஐ Madam என்று கூப்பிட வைத்து வரலாற்று சாதனையை செய்து விட்டாள் நம் கிராமத்து கட்டழகி சம்பூர்ணா தேவி...