Vijayalakshmi Jagan's Naayaganin Naayagi 4

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மூணு நாய்ங்களையும் செருப்பால அடிச்சிருக்கணும் :mad::mad::mad:
அண்ணன் impotent :unsure::unsure::unsure:
எதுவா இருந்தாலும் இப்படி பொண்டாட்டியை விட்டுட்டு காவலுக்கு இருப்பானா???
இதுல இவனுங்க சொத்து வேணுமாம் அட த்தூ :mad::mad::mad:

லாயர் நச்சுனு கேள்வி :p:p:p ஏன் வாழ மாட்டாங்க......
மானங்கெட்டதுங்க வாழும்......
வீட்டுக்காரனுக்கு குடுக்கணும் முதல் அடி.......

இன்னும் பெருசா??? மூணுமே வா :oops::oops::oops:

குருமூர்த்தி வாயிலதான் **** ஆ வருதுன்னு பார்த்தால் கதையே ஒரு மார்க்கமாத்தான் போகுது......
இன்னும் என்ன கருமம் எல்லாம் பார்க்கணுமோ :rolleyes::rolleyes::rolleyes:
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அண்ணன் வெளியில் காவல் காக்க,என்ன இது இப்படியொரு அசிங்கமா நடந்துட்டு, பால் குடிச்சேன்னு பொய்யா சொன்னேனு கீதா ஏதோ தப்பு செஞ்சது போல பேசறான்:mad::mad::mad:.

எதுவும் நடக்காதது போல, எல்லாம் பேசிடுங்க,இதை வளர்க்க தேவையில்லைன்னு சொல்லிட்டு போறாளே இவ எல்லாம் என்ன ஜென்மமோ :devilish::devilish::devilish::devilish:.

ஏன் வாழ மாட்டாங்க,அதான் கண்டுக்காம இருந்தா நீ நெனச்சு பார்க்காத வாழ்வு வாழலாம்னு சொல்றானே,கீதா அவன ஒன்னும் பண்ணாம விட்டுட்டு வந்துட்டாளே:mad::mad:.

இதுவரை கீதா சொன்னதே அருவெறுப்பா இருக்கு,இதுலே இன்னும் ஏதோ பெருசா இருக்குன்னு குருமூர்த்தி சொல்றாரே:eek::eek::eek:.லாயர் பேச்சு தான் வில்லங்கமா இருக்குன்னா,கதை போற போக்குலே இன்னும் என்னென்ன வில்லங்கம் வருமோo_Oo_Oo_Oo_O.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஐயோ அம்மா
கற்பனையான கதையைப் படிக்கும் பொழுதே மனம் பதறுதே
நிஜத்தில் இது போல கொடுமைகளை அனுபவிக்கும் பெண்களின் நிலை?

அத்திப்பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தையா இருப்பது போல அழகு, வசதின்னு டீஸண்ட்டா இருக்கும் ஜெய்யும் அவன் அண்ணனும் நாறப் பயல்களா இருக்கானுங்களே

காயத்ரி படம்தான் ஞாபகத்துக்கு வருது
ஆனால் ஜெய்யின் வீட்டில் அதை விட மோசம் போலவே

ஜெய்யின் அண்ணன் ஒரு முழுமையான ஆண் இல்லையோ?
அப்போ அந்தக் குழந்தை?
அது ஜெய்யின் மகனா?

ஆனால் பால் கொடுக்கலையான்னு அண்ணனே கேட்கிறான்னா குடிச்சேன்னு பொய் சொன்னியான்னு ஜெய் கேட்கிறான்னா குருமூர்த்தி சொல்வது போல இன்னும் ஏதோ வில்லங்கம் இருக்கும் போலவே

அண்ணி என்பவளிடம் (உண்மையாகவே அவள் அண்ணிதானா? இல்லை ஜெய்யின் மனைவியா?) ஈனத்தனமான உறவு வைத்திருக்கும் இந்த கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இஞ்ஜினியர் நிச்சயம் நல்ல வேலை பார்த்து மாதம் ஒரு லட்சத்துக்கு மேல சம்பாதிப்பான்னு எனக்கு தோணலை

கீதா காலை விட்டது சாக்கடையல்ல கூவம்
உடம்பு நாறித்தான் வெளியே வர முடியும்ன்னு சொல்லுறதைப் பார்த்தால் கீதாவுக்கு இதை விட இன்னும் மோசமான துன்பங்கள் இருக்கும் போலவே

கீதாவை வைத்து ப்ளூ பிலிம் ஏதாவது எடுத்திருப்பாங்களோ?
அந்த வீடியோஸ்ஸைக் காட்டி பயந்த சுபாவமுள்ள கீதாவை மிரட்டுவாங்களோ?
குரு நிச்சயம் காப்பாற்றுவான்
அதில் சந்தேகமில்லை
ஆனால் திமிராப் பேசுற அந்த அண்ணி சாக்கடைப் பன்னியின் வாயை கீதா உடைக்கணும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top