Vijayalakshmi Jagan's Maariyathe Manam 5

Advertisement

Suvitha

Well-Known Member
ஆளாளுக்கு பந்தாடுறாங்க மதியை...
எய்தவன் ஒருவன் இருக்க, அம்பை நோவதேனோ?
 

MythiliManivannan

Well-Known Member
அந்த guess இருந்தது தான்.....
But வீரபாண்டி கண் முன்னாடி அவன் பொண்டாட்டியை அடிப்பாளா????
நான் அப்படி நினைக்கல, ஜோ ......மாமனின் குடும்ப கவுரவத்திற்காக தன் நெடுநாள் எண்ணத்தை கை விட்டவள், அதே கவுரவம் போவது மாதிரியான ஒரு செயலை சகித்துக் கொள்வாளா...???
 

banumathi jayaraman

Well-Known Member
பிடிச்சு கல்யாணம் செஞ்ச
ஷெண்பாவையும் சித்தார்த்தையும்
மட்டும் வாழ விட்டுட்டாங்களா?
அந்த ஷெண்பாப் பொண்ணு
வேற யாரையும் கல்யாணம்
செஞ்சுறக் கூடாதுன்னு
என்னமோ சுருக்குப் பையை
எடுத்து வெளியே வீசுற
மாதிரி ஷெண்பாவோட
கர்ப்பப்பையையே எடுத்த
கொலைகாரப் பாவிங்க

வம்சத்துக்கு ஒரே பையன்னு
கூடப் பார்க்காமல் இவங்களோட
சொத்து மேல கண் வைச்ச
அந்த எடுபட்ட சங்கரனின்
பேச்சைக் கேட்டு பெத்த ஒரே
மகனையே கொன்றவனின்
மகள் அப்படித்தான் பேசுவாள்,
 
Last edited:

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
இரண்டாவது மின்னல் யாருனால?

யசோவா
வீராவா?
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஆளாளுக்கு பந்தாடுறாங்க மதியை...
எய்தவன் ஒருவன் இருக்க, அம்பை நோவதேனோ?[/QUO
me too felt the same.. அது என்ன பழக்கமோ வலுகட்டயமா ஒரு பொண்ண force பண்ணி தாலி கட்டி கூட்டிட்டு வந்து ஆளாளுக்கு போட்டு அடிசுகிட்டு.
what did they expect from her? to cook and clean from day one? அதுவும் யார பழிவாங்க? her dad did not even care for his son.. he wanted to kill this girl (incase of not able to stop the marriage).. அந்த ஆள பழி வாங்க இவ தான் கிடைசாளா.. வில்லன் செஞ்சா தப்பு.. அதே ஹீரோ செஞ்ச சரியா? யார் வீட்டு நியாயமோ!! this entire family is doing wrong to that girl.. paavm.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top