Vijayalakshmi Jagan's Maariyathae Manam 23 3

Advertisement

Joher

Well-Known Member
Tks Mam.........

ஒரு துரும்பை கிள்ளி போட்டு மாப்பிள்ளைன்னு சொன்னா அது கூட முறுக்கு காட்டுமாம்....:love::love::love::love::love:

யப்பா அந்த புள்ளையை கட்டுன நாள்ல இருந்து அட காக்கும் கோழி மாதிரி எப்போ பார்த்தாலும் வூட்டுலயே அடஞ்சி கிடக்கிறான்........ கூப்பிடு..........:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
புஷ்:p:p:p

பச்சை கிளி பச்சை பொய் சொல்றாரு உன் வீட்டுக்காரர்.......:D:D:D
சரவணா வீரா தம்பின்னு prove பண்ணுற........
ரெமோ வீரா & பச்சை கிளி :love::love::love::love:

ஷெண்பா & Jr வீரா.......
வீரா அழகி பச்சைக்கிளி.......(y)(y)(y)

பிடிக்காத காதல் ஆணவ கொலைன்னு தொடங்கி உண்மையை உணர்த்தி 3 பிள்ளைகளுக்கும் சந்தோசமான வாழ்க்கையை கொடுத்து நிறைவா முடிச்சுட்டீங்க........
சூப்பர்........ இன்னொரு epi குடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி........
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமை
அழகி பிறந்தாச்சா
கந்தன் மனம் கவர்ந்தான்
வீரா ஜோரா மதியிடம் மதிமயங்கி
அருமையான கதை
நல்ல முடிவு:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top