Vijayalakshmi Jagan's Maariyathae Manam 19

Advertisement

Suvitha

Well-Known Member
வெள்ளை மனதுடையவர்களின் பேச்சோ நாசூக்கு பார்க்காமல் சத்தமாய்... இப்போது இதையெல்லாம் புரிந்து கொண்டு அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் மனமுவந்து ஒன்றிபோனாள் மதி...

புது மர கள்ளு...உடம்புக்கு நல்லதுன்னு குடும்பமே குடிப்பாங்களாம்ல...பாத்து மதி, இன்னைக்கு இந்த குடும்பத்தில் நீயும் ஒருத்தி தான்...

பச்சை கலரு மூக்குத்தி சிங்குசாங், சிவப்பு கலரு மூக்குத்தி சிங்குசாங்...
இராத்திரி வீராவின் 3 வருட காதல் கதை வெளியேவரப்போகுதா?

"ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூதுவிடும் கண்ணோ..."
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வீரா என்னடா நீ ஏதோ புதுசா 3 வருஷத்து கதை சொல்ற...
 

Saroja

Well-Known Member
இவனுக்கு முணு வருசமா அவன் மூக்கி
மேலே காதல்
அப்ப எப்படி தம்பிக்கு கட்டி வைக்க நினைத்தான்
மதி வீரா பேசுவது அழகு
ராத்திரில பொம்பளைங்களுக்கு கள்ளா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top