Vijayalakshmi Jagan's Maariyathae Manam 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நல்லவரு, நல்லவரு என்று எண்ணி இருந்த தன் தகப்பனின் முகமூடி அவிழும் அதிர்ச்சி...
தன்னை கொன்று விடுவார்களோ என்ற அதிர்ச்சி...
இன்னும் எத்தனை அதிர்ச்சிகளைத் தான் மது தாங்குவா?

இந்த நேரத்தில் எங்கே போனான் இந்த கருப்பண்ணசாமி வீரா...
வந்தால் அத்தனை பேரையும் பொலி போட்டுடுவான்.

ஆனால் எப்போ வருவான் விஜிமா...

ஜாதி வெறி தான் பெற்று சீராட்டி, பாராட்டி வளர்த்த பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் அவர்களை காவு வாங்கும் அளவிற்கா மனிதர்களிடம் மேலோங்க வேண்டும்.

உண்மையிலேயே கவலைப்பட வேண்டிய விஷயம் இது...
எங்கேயோ நடக்கும் கௌரவக்
கொலைகளை விஜயலக்ஷ்மி
டியர் நம்ம கண் முன்னே
கொண்டு வந்திருக்கிறார்ப்பா,
சுவிதா டியர்
 
Last edited:

Suvitha

Well-Known Member
எங்கேயோ நடக்கும் கௌரவக்
கொலைகளை விஜயலக்ஷ்மி
டியர் நம்ம கண் முன்னே
கொண்டு வந்திருக்கிறார்ப்பா,
சுவிதா டியர்
ஆமாம் பானுமா...
சமீப காலங்களில் பெருகி வரும் சமூக அவலங்களில் இதுவும் ஒன்று.
இதெல்லாம் பார்க்கும் போது எனக்குள் தோன்றும் கேள்வி...
"எங்கே போய்க்கொண்டு இருக்கிறது நமது மனித சமுதாயம்?"
 

banumathi jayaraman

Well-Known Member
வேலிகாத்தான் தான் மதியையும் காக்க போகுதா
ஐயோ, அம்புட்டும் முள்ளுப்பா
ஒருக்களித்து படுத்த மாதிரி
ஸ்ரீமதி விழுந்து குழந்தைக்கு
அடிபடாமல் காப்பாற்றி
விடுவாள்-ன்னு நினைக்கிறேன்,
பாத்திமா டியர்
 

Saroja

Well-Known Member
இதை படிக்கும் போது நமக்கே எத்தனை கஷ்டம்
நிஜத்தில் இந்த மாதிரி நிகழ்வுகள் நடப்பது
நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம்
ஜாதி மாறி திருமணம் செய்த ஜோடி
ஊரைவிட்டு வெளியேறியவர்கள்
உயிருடன் இருக்கிறார்களா இல்லையா
என்று இதுவரை தெரியவில்லை
இப்படி பட்ட சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம்
 

fathima.ar

Well-Known Member
ஐயோ, அம்புட்டும் முள்ளுப்பா
ஒருக்களித்து படுத்த மாதிரி
ஸ்ரீமதி விழுந்து குழந்தைக்கு
அடிபடாமல் காப்பாற்றி
விடுவாள்-ன்னு நினைக்கிறேன்,
பாத்திமா டியர்

Vijima Vera eppo next ud kuduppaanga therilaye
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top