Vijayalakshmi Jagan's Maariyathae Manam 15

Advertisement

Joher

Well-Known Member
Tks Mam.....

நிறைமாத பொண்ணுகிட்ட வீட்டுக்காரன் இல்லாதப்போ வீரத்தை காட்டுறானுங்க.......
பேடிகள்:mad::mad::mad:

மதிக்கு இப்போ தான் எல்லாம் புரியுது......... ஆனால் நிலைமை எல்லை மீறி போகுதே......
அப்படியென்ன கோபம் குழந்தையோட பொண்ணு செத்தாலும் பரவாயில்லை.......
அவ சந்தோசமா வாழக்கூடாது.......
இவனெல்லாம் அப்பா தானா????? ச்சே........:devilish::devilish::devilish:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சபாஷ், விஜயலக்ஷ்மி டியர்
வீரமான புருஷன் வீரபாண்டியன்
வருவதற்குள் அப்பன்-ங்கிற
கேடுகெட்ட ஒரு நாதாரிப்
பொறுக்கியின் சுயரூபத்தை
நம்ம ஸ்ரீமதி தெரிந்து கொண்டாள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top