Velviyil Veezhntha Maname - Epilogue

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடுத்தவன் வாழ்ந்தால்,
ஐந்து நாள் பட்டினி கிடக்கும்,
இந்த பட்டணத்து மக்களின்
இற்றுப் போன நாகரித்தை விட,
அடுத்தவரின் நலனிலும்,
அக்கறையோடு வாழும்,
கள்ளங்கபடமற்ற
கிராம மக்களோடு,
நாமும் வாழனும்=னு,
ஆசையாய் இருக்கு,
பொன்ஸ் டியர்
 

Sumathisri

Member
ஹாய் நட்பு பூக்களே,

வாசகராக தொடங்கியது என் இணைய பயணம்.

இன்று எழுத்தாளராக தளிர் நடை போடும் என்னை வழி நடத்துபவை..உங்கள் பின்னூட்டங்களும், கருத்துக்களுமே. இரு கரம் குவித்து நன்றி உரைக்கிறேன்.

சிறு சிறு குறைகளையும் நிறையாக சுட்டும் அழகிய தங்கள் ந ட்பும் உறவும் பெற்றது என் பாக்கியமே.

தொடர்ந்து உங்கள் ஊக்கமும், அன்பும் என்றும்வே ண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.


நன்றி...நன்றி...நன்றி..

வாழ்க வளமுடன்.

புத்தாண்டில் புதுக்கதையுடன் உங்களை சந்திக்கறேன்.

ராதைக்கு சொன்ன வேதம்.


மனம் epilogue
Arumaiyana story ...Eagerly waiting for next story
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
4 வது கதைக்கு வாழ்த்துக்கள் பொன்னுமா:)
ராதை சொன்ன வேதம்...
வித்யாசமா இருக்கே...
தலைப்பு.
நன்றாக தலைப்பை பாரு மணி..ராதைக்கு சொன்ன வேதம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top