velviyil veezhntha maname - 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சிவனிடம், சொன்னால் என்ன?
சக்தியிடம், சொன்னால் என்ன?
இரண்டும் ஒன்று=தானே?
இருவரும் ஒருவரே=ன்னு,
அருண், தன்னோட வினி
அண்ணியிடம்,
சொல்லியிருக்கான்
இது, ஒரு குத்தமாய்யா?
 

banumathi jayaraman

Well-Known Member
அதுவும், அருணோட
சோர்வைப் பார்த்து,
வினி, கேட்டதாலே
சொல்லியிருக்கான்
தாய், அறியாத சூல்
உண்டா?
 

banumathi jayaraman

Well-Known Member
தாய், அறியாத சூல்
உண்டா?
அண்ணியும், ஒரு தாய்
தானே பா?
அதுக்கு கூட்டுக்
களவாணிகள்=ன்னு
சொல்லுறதா,
ஊர்த்தலைவரே?
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லாத்தானே,
போய்க்கிட்டிருக்கு
நடுவிலே, யாரு அது
போன் போட்டு,
சிவனை,
கலங்கடிக்கறது,
பொன்ஸ் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல சங்கீதத்தின்
நடுவிலே,
அபஸ்வரம் மாதிரி
போன் போட்டது?
பேங்க் மேனேஜரா?
மலரோட அப்பாவா?
இல்லை................?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தாய், அறியாத சூல்
உண்டா?
அண்ணியும், ஒரு தாய்
தானே பா?
அதுக்கு கூட்டுக்
களவாணிகள்=ன்னு
சொல்லுறதா,
ஊர்த்தலைவரே?
கொஞ்சம் பொறாமை ஆயிடுச்சோ பானு
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொன்னுமா சூப்பர் பதிவு..
முகில் போட்டு வாங்குவதும் ...அதற்கு செல்வி பதிலும் ரொம்ப சிறப்பு....
அவங்க இருவர் அன்பும் ரொம்ப இயற்கையா இருக்கு...எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு...
நல்லதொரு குடும்பம்....சூப்பர்.
நன்றி மணி...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
"புது வெள்ளம் நீந்திப்
பார்ப்போமா"
''தளிரே தயக்கமென்ன''
நாவல்களை விட, இந்த
''வேள்வியில் வீழ்ந்த மனமே'',
நாவல், ரொம்ப, ரொம்ப,
நல்லாயிருக்கு,
பொன்ஸ் செல்லம் டியர்
கமல் சொல்லுவானே....தன் பாத்திரத்தை தானே தோற்கடிக்கணும் என்று....அதே போல்...ஒவ்வொரு கதையும் சிறப்பாக அமைவதே சிறப்பு தானே பானு டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top