velviyil veezhntha maname - 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏனப்பா, இந்தர் டியர்?
தம்பி முகிலன்,
உன்னோட காதல்
கதையை சொன்னா,
அங்கே கதையைக்
கவனிக்காம,
சைக்கிள் கேப்பு=ல,
உன்ர பொஞ்சாதியோட
ரொமான்ஸா?
இதெல்லாம் அநியாயம்,
பொன்ஸ் செல்லம் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மலர்ப் புள்ளைய,
எதுக்கு அருண்,
வேண்டாம்=னு
சொன்னான் பா?
என்ன காரணம்,
பொன்ஸ் செல்லம்?
மலரோட அப்பன்,
என்ன திருகுதாளம்
செய்தான் பா?
அண்ணிகளுக்குத்
தெரியாம, பர்ஸ்=லாம்
கொண்டு போய்
கொடுத்தானே பா?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஏனப்பா, இந்தர் டியர்?
தம்பி முகிலன்,
உன்னோட காதல்
கதையை சொன்னா,
அங்கே கதையைக்
கவனிக்காம,
சைக்கிள் கேப்பு=ல,
உன்ர பொஞ்சாதியோட
ரொமான்ஸா?
இதெல்லாம் அநியாயம்,
பொன்ஸ் செல்லம் டியர்
ஆரிய கூ த்தாடினாளும் தாண்டவக்கோனே..
காரியத்தில் கண் வையடா ..தாண்டவக்கோனே.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மலர்ப் புள்ளைய,
எதுக்கு அருண்,
வேண்டாம்=னு
சொன்னான் பா?
என்ன காரணம்,
பொன்ஸ் செல்லம்?
மலரோட அப்பன்,
என்ன திருகுதாளம்
செய்தான் பா?
அண்ணிகளுக்குத்
தெரியாம, பர்ஸ்=லாம்
கொண்டு போய்
கொடுத்தானே பா?
ஏன் சொன்னான் ..?
கேள்வியின் நாயகியே ..
அடுத்த பதிவில் தெரியும்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன் சொன்னான் ..?
கேள்வியின் நாயகியே ..
அடுத்த பதிவில் தெரியும்
கேள்வியின் நாயகியா?
ஹா... ஹா... ஹா.............
Thank you so much,
பொன்ஸ் செல்லம் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top