Varam Tharum Vasanthamae 21

Advertisement

n.palaniappan

Well-Known Member
Fine.
உணர்ச்சியின் வெளிப்பாடே அழுகை.
மணம் சமணப்பட்டுவிடும்.
அதும் பிடிச்சவங்க ஆறுதல் சொல்ல சொல்ல அழுவது எல்லா துக்கத்தையும் சமண் செய்யும்.
இனி அவரகளின் கூட்டு வாழ்வுதான் அடுந்த epiல்.
 

banumathi jayaraman

Well-Known Member
தப்பு செய்றவங்க அத உணருவாங்க..
அதோட பின் விளைவுகள சந்திக்கிறதுல நியாயம் இருக்கு...
ஆனால் அந்த குடும்பம் படும் அவமானங்கள் மனகஷ்டம் வார்த்தைல சொல்ல முடியாது..
ரியல் ஸ்ட்ரெஸ்...​
Aamamppa, Fathima dear
Unmaithaan, Fathima chellam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top