Varam Tharum Vasanthamae 16

Advertisement

Adhirith

Well-Known Member
தன் கை உடைந்து கிடந்த அப்பவே தாலியின் மரியாதையா உணர்ந்தவன் இப்ப எப்படி அப்படியே போ என்று எப்படி அனுப்பி வைப்பான்..............
காதலிக்கும் போது தோணாது சொல்லாம நைட் 2 மணிக்கு கார எடுத்துக்கிட்டு வரும் போதும் தோணாது இவருக்கு இப்பபோ அக்கா வேணுமாம்
கோபப்படட வீட்டை விட்டு போயிடுவாயா கேள்வி கேக்கத்தெரிந்தவனுக்கு இப்ப மட்டும் தான் செய்ரது தப்பு தெரியலயாம்....... நாளைக்குமட்டும் நீ தள்ளி போட்டு இருந்த கதையே மாறி இருக்கும்
மனஉளைச்சல் மடைதிறந்த வெள்ளமாய் கனி.......
தன்னையும் தள்ளி நின்று யோசிக்கிறாள் பிரேவ்.........
நிதர்சனத்தை காண்கிறாள் அவளால் எடுக்கப்படும் முடிவுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டும் திடமாய் நிற்கும் பெண்.........

No...1....கைவிட்டுப் போன ராஜியை மறக்கவேண்டும்..
........2... தன் அக்கா மாதிரி, குழந்தையுடன் இருக்கும்
கணவனை இழந்தவள்.....
3...அவளின் அழகு.....


இது மட்டும் தான் காரணம்....
“L “ எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்....:oops::eek::(
அதனால் தான் அவன் ஹிப்போ....;)
 

malar02

Well-Known Member
No...1....கைவிட்டுப் போன ராஜியை மறக்கவேண்டும்..
........2... தன் அக்கா மாதிரி, குழந்தையுடன் இருக்கும்
கணவனை இழந்தவள்.....
3...அவளின் அழகு.....

இது மட்டும் தான் காரணம்....
“L “ எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்....:oops::eek::(
அதனால் தான் அவன் ஹிப்போ....;)
ரொம்ப சரி லவ் என்னும் ஆங்கில் இங்கு தென்படவில்லை
 

fathima.ar

Well-Known Member
இளம் விதவையின் போராட்டம் முடிவுக்கு வருமா???
வரும்னு நம்புறாளே திருமதி ஆகாஷ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top