uyirai tholaithaen UD 18

Advertisement

preethi sri

Well-Known Member
hi friends pona padhivukku likes and comments potta anaivarukkum nanri :love::love::love::love:

indha padhivukkum comments sollunga dears .........:D:D:D

அறை மை இருட்டில் இருந்தது கண்டு விளக்கை ஓன் செய்ய முழித்தவள் அஜய் என்று கூற அவள் தனக்காக கோவிலுக்கு சென்று வந்துள்ளாள் என்பது அவள் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் கூற அது அவன் உள்ளத்தில் உவகையை தோற்றுவித்தது

அவள் தூங்கி கொண்டிருந்ததில் அவள் உடுத்தி இருந்த புடவை விலகி அவள் அழகை பறைசாற்ற அஜய் பெரிதும் தவித்து தடுமாறி தான் போனான்


அடுத்த நொடி அவன் முகம் சிந்தனையில் மூழ்கியது அவள் முகம் வாடி இருக்க என்னவாயிற்று இவளுக்கு என்று மனதில் நினைத்தவன் அப்பொழுது
தான் அவள் தன்னை பார்க்காமல் கிழ தரையை பார்த்து உரையாடி கொண்டிருந்தாள்

அபியிடம் அஜய்க்கு புடித்த ஒன்று தன் கண்ணை பார்த்து பேசுவது

அவளைக் பார்க்கையில் உடுத்தியிருந்த புடவையை கூட மாற்றாமல் அப்படியே உறங்கி இருக்கிறாள் என்பது புரிந்தது அவள் மனநிலையை அவள் முகம் பறைசாற்ற

அவளின் அழகு அவன் ஹார்மோன்களை தூண்டிவிட அஜய் கடவுளே இன்னைக்கு இவளை என்கிட்டே இருந்து காப்பாத்துங்க என்று அவசரமாக வேண்டுகோளை விடுக்க

அஜி இவை எதுவும் அறியாமல் பச்சை குழந்தை போல் அஜய் இங்க வாங்களேன் என்று அவளின் பக்கத்தில் அமர சொல்ல
ஐயோ இன்னைக்கு இங்க இருந்தா முடிஞ்சுது ஜோலி என்று மனதில் நினைத்தாலும் அவள் சொன்னதை செய்தான்


அஜய் எனக்கு என்னமோ ரொம்ப தனிமைய இருக்கற மாதிரி இருக்கு ஜெய் என்று அவன் தோளில் சாய்ந்து அவன் கரங்களை இருக்க பற்றி கொள்ள

அஜய் தான் வராதது தான் ஒரு வேலை இவளை அவ்வாறு நினைக்க வைத்திருக்குமோ என்று சிந்தனையில் மூழ்கினான். இப்பொழுது தான் அவள் ஒரு மாதிரி தேறி வருகிறாள் அதற்குள் தானும் இவ்வாறு அவளை காக்கவைத்து வர முடியாது என்று சொன்னது

அவளுக்கு எத்தனை கடினமானதாக இருக்கும் என்று அவளின் நிலையில் இருந்து இவன் உணர்ந்தான்
அஜி என்ன மன்னிச்சுடு ட நிஜமாவே உன்னை காக்கவைக்கணும்னு போன் பண்ணி சொல்லாம இல்ல ட எனக்கு ஒர்க் டென்ஷன் ல சுத்தமா இதை மறந்துட்டேன் புது ப்ராஜெக்ட் ஒர்க் போயிடு இருக்கு டி அதுனால தான் வர முடியல என்று தன்னிலை விளக்கம் அளிக்க
இல்ல ஜெய் எனக்கு தெரியும் நீங்க எந்த விளக்கமும் தர வேண்டாம் என்று கனிவுடன் கூற இத்தனை புரிதலுடன் பேசும் தன்னவளை பெருமையுடன் பார்த்தான்

அஜய் நா உங்க மடில படுத்துக்கவா என்று கேற்க அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் அபி என்று அழைக்க அப்பாவும் அவள் முகத்தை நிமிர்த்தினாள் இல்லை அபி என்று மறுபடியும் அழுத்தமாக அழைக்க அவளின் சூடான கண்ணீர் அவனின் சட்டையை நினைக்க

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;


அவன் துடித்து தான் போனான்

அஜி

இல்ல ஜெய் எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்னன்னு சொல்ல தெரியல
என்று குழந்தை போல் கூற அவள் தன் தாயை தேடுகிறாள் என்பதை அவன் உணர்ந்தான்

அவனின் மனமோ அவளை காதலனாக கணவனாக தன்னவளை தேற்ற விளைய அவளோ தன்னிடம் இருந்து தாய் அன்பை அல்லவா கேட்கிறாள்

காதல் கொண்ட மனம் முரண்ட தன்னவளை எப்படி அணுகுவது என்று அந்த ஆண் மகன் கலங்கிதான் போனான்

இவ்வாறு இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க அவனின் மனம் காதலனாக இவளின் மனமோ தாயின் மடிக்கு ஏங்கும் சேயாக
அஜய்

இப்போது தன்னவளின் மனம் பற்றி மட்டுமே யோசித்தான்
தன் மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அவளுக்கான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தான்

படு டி என்று அவள் தோல் பற்றி அவன் மடியில் படுக்க வைத்து அவள் தலை கோதி அவள் மன அழுத்தத்தை போக்க முனைந்தான்

ஒரு கட்டத்தில் அவள் தேறி வர சரி டா நீ படுத்துகுரியா என்று அவன் எழ
அபி திடுமென அவன் கரம் பற்றி இழுக்க அதை எதிர்பாராத அஜய் அவள் மீது விழுந்தான் தேங்க்ஸ் அஜய் என்று அவன் கன்னத்தில் முத்தமிட அப்போது தான் அவர்கள் இருந்த நிலை புரிய இதற்கு முன் இருந்த மனநிலை இப்போது இல்லாமல் முற்றிலுமாக மாறி இருக்க இருவருக்கும் அவர்களின் காதல் மட்டுமே மனதில் எழ


மோகத்தைக் கொன்றுவிடு,

அல்லாலென்தன் மூச்சை நிறுத்திவிடு;


மோகத்தி பற்றியது.......

அவளை தேற்ற போனவன் மனம் அலை பாய்ந்தது அவனையும் மீறி அவளை தனதாக்கி கொள்ள நினைத்தவன் செய்கையில் அஜியின் தேகம் உருக தன்னவனின் தேடலில் குழையும்தேகத்தை கட்டு படுத்தும் வழி அறியாமல் தவித்தாள் ப்ளீஸ் அஜய் என்று காதில் மூணு மூணுக்க ப்ளீஸ் டி ஐ நீட் யு நொவ் என்று அவள் இதழ்களில் தன் இதழை புதைக்க அந்த சுனாமியில் இருந்து மீள முடியாமல் போக அவன் கரங்கள் மேலும் அத்து மீற அவன் மேலும் இறங்கி அவள் மார்பில் முகம் புதைக்க அந்த மென்மையும் அவளின் பெண்மையும் அவளை அறிய மேலும் தூண்டஜெய் நம்ம அம்ம்மாவ ஏமாத்தின மாதிரி ஆயிடாத என்று திக்கி திணறி ஒரு வழியாக கூற அப்போது தான் அவன் தன்னையும் தன் செயலையும் உணர்ந்தான்.


சடாரென அவள் மேல் இருந்து எழுந்தவன் அவளை பார்க்க ஆடை அங்கங்கு விலகி இருக்க தன்னை கட்டு படுத்தும் பொருட்டு அவளை பார்க்காமல் திரும்பி நீன்று கொண்டான்

அபி அவள் ஆடைகளை சரி செய்து அவன் முன் வந்து


ஜெய் நம்ம ஒருத்தருக்கு குடுத்த வார்த்தையை ஓடைக்கறதும் ஒன்னு தான் அவங்க நம்பிக்கையை ஓடைக்கறதும் ஒன்னும் தான் என்று கூற சாரி டி தப்பு என் மேல தான் என்று கூற

இல்ல ஜெய் நா என்னைக்கு நாளும் உங்கள சேர போறவ தான் ஆனா அம்மாக்கு நம்ம மேல இருக்கற நம்பிக்கை ரொம்ப முக்கியம் அதுக்கு எந்த சூழ்நிலையிலும் மாறாம நம்ம நடந்துக்கணும் என்று கூற


தேங்க்ஸ் அஜய் என்று கூற நோ சாரி நோ தேங்க்ஸ் என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட

அவனும் தலையை ஆட்டிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.

இதற்கு மேல் இருந்தால் இருவரும் எல்லை மீறி விடுவோமா என்று இருவருக்குள்ளும் ஒரு பயம் இருந்தது.


தன்னறைக்கு வந்த அஜய்கும் சரி அவள் அறையில் இருக்கும் அபிக்கும் சரி அன்று இரவு தூங்க இரவாகி போனது கூடியும் கூடாமல் முடிந்த இந்த நிகழ்வு இருவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க அதில் இருந்து வெளி வரும் எண்ணம் இல்லாமல் இருவரும் தன் துணையிடம் சரணடையும் நாளை எதிர் பார்த்து காத்திருந்தனர் .

தேகத்தைச் சாய்த்துவிடு,


அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு.....


இருவரும் மற்றவர் சிந்தனையில் மூழ்கினர்.












 

preethi sri

Well-Known Member
hi friends pona padhivukku likes and comments potta anaivarukkum nanri :love::love::love::love:

indha padhivukkum comments sollunga dears .........:D:D:D

அறை மை இருட்டில் இருந்தது கண்டு விளக்கை ஓன் செய்ய முழித்தவள் அஜய் என்று கூற அவள் தனக்காக கோவிலுக்கு சென்று வந்துள்ளாள் என்பது அவள் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் கூற அது அவன் உள்ளத்தில் உவகையை தோற்றுவித்தது

அவள் தூங்கி கொண்டிருந்ததில் அவள் உடுத்தி இருந்த புடவை விலகி அவள் அழகை பறைசாற்ற அஜய் பெரிதும் தவித்து தடுமாறி தான் போனான்


அடுத்த நொடி அவன் முகம் சிந்தனையில் மூழ்கியது அவள் முகம் வாடி இருக்க என்னவாயிற்று இவளுக்கு என்று மனதில் நினைத்தவன் அப்பொழுது
தான் அவள் தன்னை பார்க்காமல் கிழ தரையை பார்த்து உரையாடி கொண்டிருந்தாள்


அபியிடம் அஜய்க்கு புடித்த ஒன்று தன் கண்ணை பார்த்து பேசுவது

அவளைக் பார்க்கையில் உடுத்தியிருந்த புடவையை கூட மாற்றாமல் அப்படியே உறங்கி இருக்கிறாள் என்பது புரிந்தது அவள் மனநிலையை அவள் முகம் பறைசாற்ற

அவளின் அழகு அவன் ஹார்மோன்களை தூண்டிவிட அஜய் கடவுளே இன்னைக்கு இவளை என்கிட்டே இருந்து காப்பாத்துங்க என்று அவசரமாக வேண்டுகோளை விடுக்க

அஜி இவை எதுவும் அறியாமல் பச்சை குழந்தை போல் அஜய் இங்க வாங்களேன் என்று அவளின் பக்கத்தில் அமர சொல்ல
ஐயோ இன்னைக்கு இங்க இருந்தா முடிஞ்சுது ஜோலி என்று மனதில் நினைத்தாலும் அவள் சொன்னதை செய்தான்



அஜய் எனக்கு என்னமோ ரொம்ப தனிமைய இருக்கற மாதிரி இருக்கு ஜெய் என்று அவன் தோளில் சாய்ந்து அவன் கரங்களை இருக்க பற்றி கொள்ள

அஜய் தான் வராதது தான் ஒரு வேலை இவளை அவ்வாறு நினைக்க வைத்திருக்குமோ என்று சிந்தனையில் மூழ்கினான். இப்பொழுது தான் அவள் ஒரு மாதிரி தேறி வருகிறாள் அதற்குள் தானும் இவ்வாறு அவளை காக்கவைத்து வர முடியாது என்று சொன்னது

அவளுக்கு எத்தனை கடினமானதாக இருக்கும் என்று அவளின் நிலையில் இருந்து இவன் உணர்ந்தான்
அஜி என்ன மன்னிச்சுடு ட நிஜமாவே உன்னை காக்கவைக்கணும்னு போன் பண்ணி சொல்லாம இல்ல ட எனக்கு ஒர்க் டென்ஷன் ல சுத்தமா இதை மறந்துட்டேன் புது ப்ராஜெக்ட் ஒர்க் போயிடு இருக்கு டி அதுனால தான் வர முடியல என்று தன்னிலை விளக்கம் அளிக்க
இல்ல ஜெய் எனக்கு தெரியும் நீங்க எந்த விளக்கமும் தர வேண்டாம் என்று கனிவுடன் கூற இத்தனை புரிதலுடன் பேசும் தன்னவளை பெருமையுடன் பார்த்தான்


அஜய் நா உங்க மடில படுத்துக்கவா என்று கேற்க அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் அபி என்று அழைக்க அப்பாவும் அவள் முகத்தை நிமிர்த்தினாள் இல்லை அபி என்று மறுபடியும் அழுத்தமாக அழைக்க அவளின் சூடான கண்ணீர் அவனின் சட்டையை நினைக்க

உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்
உத்திரங் கொட்டுதடி;


அவன் துடித்து தான் போனான்

அஜி

இல்ல ஜெய் எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்னன்னு சொல்ல தெரியல
என்று குழந்தை போல் கூற அவள் தன் தாயை தேடுகிறாள் என்பதை அவன் உணர்ந்தான்


அவனின் மனமோ அவளை காதலனாக கணவனாக தன்னவளை தேற்ற விளைய அவளோ தன்னிடம் இருந்து தாய் அன்பை அல்லவா கேட்கிறாள்

காதல் கொண்ட மனம் முரண்ட தன்னவளை எப்படி அணுகுவது என்று அந்த ஆண் மகன் கலங்கிதான் போனான்

இவ்வாறு இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க அவனின் மனம் காதலனாக இவளின் மனமோ தாயின் மடிக்கு ஏங்கும் சேயாக
அஜய்


இப்போது தன்னவளின் மனம் பற்றி மட்டுமே யோசித்தான்
தன் மன உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அவளுக்கான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தான்


படு டி என்று அவள் தோல் பற்றி அவன் மடியில் படுக்க வைத்து அவள் தலை கோதி அவள் மன அழுத்தத்தை போக்க முனைந்தான்

ஒரு கட்டத்தில் அவள் தேறி வர சரி டா நீ படுத்துகுரியா என்று அவன் எழ
அபி திடுமென அவன் கரம் பற்றி இழுக்க அதை எதிர்பாராத அஜய் அவள் மீது விழுந்தான் தேங்க்ஸ் அஜய் என்று அவன் கன்னத்தில் முத்தமிட அப்போது தான் அவர்கள் இருந்த நிலை புரிய இதற்கு முன் இருந்த மனநிலை இப்போது இல்லாமல் முற்றிலுமாக மாறி இருக்க இருவருக்கும் அவர்களின் காதல் மட்டுமே மனதில் எழ



மோகத்தைக் கொன்றுவிடு,

அல்லாலென்தன் மூச்சை நிறுத்திவிடு;

மோகத்தி பற்றியது.......

அவளை தேற்ற போனவன் மனம் அலை பாய்ந்தது அவனையும் மீறி அவளை தனதாக்கி கொள்ள நினைத்தவன் செய்கையில் அஜியின் தேகம் உருக தன்னவனின் தேடலில் குழையும்தேகத்தை கட்டு படுத்தும் வழி அறியாமல் தவித்தாள் ப்ளீஸ் அஜய் என்று காதில் மூணு மூணுக்க ப்ளீஸ் டி ஐ நீட் யு நொவ் என்று அவள் இதழ்களில் தன் இதழை புதைக்க அந்த சுனாமியில் இருந்து மீள முடியாமல் போக அவன் கரங்கள் மேலும் அத்து மீற அவன் மேலும் இறங்கி அவள் மார்பில் முகம் புதைக்க அந்த மென்மையும் அவளின் பெண்மையும் அவளை அறிய மேலும் தூண்டஜெய் நம்ம அம்ம்மாவ ஏமாத்தின மாதிரி ஆயிடாத என்று திக்கி திணறி ஒரு வழியாக கூற அப்போது தான் அவன் தன்னையும் தன் செயலையும் உணர்ந்தான்.

சடாரென அவள் மேல் இருந்து எழுந்தவன் அவளை பார்க்க ஆடை அங்கங்கு விலகி இருக்க தன்னை கட்டு படுத்தும் பொருட்டு அவளை பார்க்காமல் திரும்பி நீன்று கொண்டான்

அபி அவள் ஆடைகளை சரி செய்து அவன் முன் வந்து


ஜெய் நம்ம ஒருத்தருக்கு குடுத்த வார்த்தையை ஓடைக்கறதும் ஒன்னு தான் அவங்க நம்பிக்கையை ஓடைக்கறதும் ஒன்னும் தான் என்று கூற சாரி டி தப்பு என் மேல தான் என்று கூற

இல்ல ஜெய் நா என்னைக்கு நாளும் உங்கள சேர போறவ தான் ஆனா அம்மாக்கு நம்ம மேல இருக்கற நம்பிக்கை ரொம்ப முக்கியம் அதுக்கு எந்த சூழ்நிலையிலும் மாறாம நம்ம நடந்துக்கணும் என்று கூற


தேங்க்ஸ் அஜய் என்று கூற நோ சாரி நோ தேங்க்ஸ் என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட

அவனும் தலையை ஆட்டிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.

இதற்கு மேல் இருந்தால் இருவரும் எல்லை மீறி விடுவோமா என்று இருவருக்குள்ளும் ஒரு பயம் இருந்தது.

தன்னறைக்கு வந்த அஜய்கும் சரி அவள் அறையில் இருக்கும் அபிக்கும் சரி அன்று இரவு தூங்க இரவாகி போனது கூடியும் கூடாமல் முடிந்த இந்த நிகழ்வு இருவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க அதில் இருந்து வெளி வரும் எண்ணம் இல்லாமல் இருவரும் தன் துணையிடம் சரணடையும் நாளை எதிர் பார்த்து காத்திருந்தனர் .

தேகத்தைச் சாய்த்துவிடு,

அல்லாலதில் சிந்தனை மாய்த்துவிடு.....


இருவரும் மற்றவர் சிந்தனையில் மூழ்கினர்.
likes potta nanbargal anaivarukkum nanri :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top