uyirai tholaithaen UD 14

Advertisement

preethi sri

Well-Known Member
hi makka pona padhivukku likes and comments potta anaivarukkum nanri

indha padhivukkum comments sollunga ....:):):)



ஒரு வாரம் உருண்டோடியது சென்னையில் அவன் தன் அலுவலகத்திற்கு அருகில் இருந்த லேடீஸ் ஹோஸ்டேலில் அவளை தங்கவைத்தான்

சென்னையில் அவனுக்கு ஒரு விடு இருந்த போதிலும் அதில் தங்க அவன் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை

அவருக்கு தான் தெரியுமே

பருவ வயது இருவருக்கும்

அது போக அவரும் அந்த வயதை கடந்து தானே வந்து இருக்கார்

மகன் சொன்ன உடனே

டேய் இது என்ன foreign னு நெனச்சியா கல்யாணத்துக்கு முன்னாடி சேர்ந்து வாழ்ந்துட்டு கல்யாணம் பண்ண

நீங்க என்னதான் காதலிச்சு இருந்தாலும் அது அது நடக்கற விதத்துல நடந்த தான் மரியாதை உனக்கும் சரி அந்த பொண்ணுக்கும் சரி

இப்போ அவள் அப்பா அம்மா உயிரோட இருந்த இதுக்கு ஒத்துக்கு
வாங்களா

இப்போ ந அந்த பொண்ணோட அப்பா ஸ்தானத்துல இருந்து சொல்றேன் கல்யாணம் பண்ணி நீ கூட்டிட்டு போறதுனா உன் கூட இருகட்டும் இல்ல நல்ல லேடீஸ் ஹாஸ்டல் ஆஹ் பாரு ஆபீஸ் பக்கமா இருக்கனும் என்று கண்டிப்புடன் கூற

என்ன கொடுமைடா இது


என் பொண்டாட்டியா நா கூட்டிட்டு போறதுக்கு இவரு permission குடுக்குறாரு

பேசாம அம்மாவை இவர் கிட்ட இருந்து பிரிச்சு சென்னை கூட்டிட்டு போய்டலாமா என்று வில்ல தனமாக யோசிக்க இந்த அம்மா வந்துட்டு தான் மாரு வேல பாக்கும்


இவருக்கு மட்டும் அம்மாவை பாக்காதீங்கன்னு சொன்ன எப்படி இருக்கும் அது மாதிரி தான எனக்கும் இப்ப தான் தெரியுது ஏன் ஒவ்ஒருத்தன் சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணி லிவிங் டுகெதர் வாழுறான்னு

இந்த பெருசுங்களே இப்டி தான்


நம்ம குடுத்து வெச்சது அவ்ளோதான் என்று இரண்டு காதில் இருந்து புகை வர அவ்விடத்தை விட்டு அகன்றான்


அன்று அவன் அறிந்திருக்கவில்லை தன் தந்தை கூறியதன் காரணம் என்ன என்று

அஜி தன் காரை அஜய் வீட்டில் நிறுத்தி விட்டால் தனது scootyயை மட்டும் எடுத்து கொண்டு சென்னை வந்தால் ஆபீஸ் இல் இருந்து ஹாஸ்டல் வருவதற்கு scooty இருந்தால் வசதியாக இருக்கும் என்பதால் அஜயும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை


சென்னை வந்து வெற்றி கரமாக ஆறு மாதங்கள் கடந்து விட்டிருந்தது அதற்குள் அஜியும் அவளது வேளையில் கவனம் செலுத்தினால் அஜயும் அவளுக்கு உதவி செய்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டார்கள்

இருவரும் ஒன்னும் சிறு பிள்ளைகள் அல்லவே இருவருக்கும் இது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளும் சந்தர்ப்பமாக இருந்தது

இருவருக்கும் மற்றவர் பற்றி ஒன்னும் தெரியாமல் காதல் கொண்டாலும் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு அடித்தளம் நல்ல புரிந்துணர்வு என்று நன்கு உணர்ந்து இருந்தனர்

இன்று பல திருமணங்கள் பாதியில் முறிந்து போகிறது அதற்கு காரணம் தவரான புரிதல் சகிப்பு தன்மை இல்லாதது பொறுமை யின்மை என்று காரணங்கள் பல இருந்தாலும் தனது குடும்பம் தனது கணவன் என்ற எண்ணம் மனதில் இல்லாதது முதன்மையான காரணம்


இல்லறம் நல்லறமாக அமைவது தன்னுடைய அன்பை மற்றவருக்கு பகிரும் போது தான் சொல்லாத அன்பு செல்லாது என்பதை மறந்து விடுகின்றனர்


குடும்பத்திக்காக உழைக்கும் பலர் அவர்களுடன் நேரம் செலவிடுவது இல்லை இன்றைய நிலைமையில் அவர்களை சொல்லியும் தவறில்லை
ஆனால் சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பதை வகையாக மறந்து போகின்றனர் வாழ்வதற்கு பணம் அவசியம் தான் ஆனால் பணம் மாத்திரமே வாழ்கை அல்ல என்பதை உணர்ந்தாலே போதும்


முதலில் தன் குடும்பத்திற்கு என்ன அவசியம் என்பதை தெரிந்து கொள்ளுதல் முக்கியம் அற்ப விஷயங்களுக்கு கொடுக்கும் முக்கித்துவதை உறவுகளுக்கு கொடுக்க தவறுகின்றனர்


அதற்குள் சேடியர் இருந்த அவர்களது காதல் வேரூன்றி விருட்சமாகவளர்ந்து இருந்தது

அவர்கள் இருவரும் மாதம் ஒரு முறை கோவை சென்று தன் குடும்பத்தினரை கண்டு வந்தனர்

ஊடல் இல்லாத காதல் இவ்வையகத்தில் உண்டோ

சண்டையிடுவதும் பிறகு அணைத்து சமாதானம் செய்வதுமே வேலையாக வைத்திருந்தனர் (உங்களுக்கு வேற வேலையே கிடையாதா டா )

காதலும் வளர்ந்தது என்றால் அவர்கள் அலுவலகமும் நல்ல வளர்ச்சி அடைந்திருந்தது


அன்று விடுமுறை நாள் என்பதால் காலையிலேயே அஜய் அஜியை அழைத்து இருந்தான்

அஜி சரியான கும்பகர்ணி என்பது அஜய்கு நன்றாக தெரியும்

ஒரு வாரமாக இருந்த ஒர்க் டென்ஷன் அஜி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் அப்போது அலைபேசி அழைக்க

எடுத்தவள் சொல்லுங்க அஜய்


என்ன இவ்ளோ ஏர்லிர் ஆஹ் போன் பண்ணி இருக்கீங்க என்று கேற்க அடி பாவி
மணி பத்து

ராத்திரி ரொம்ப லேட்டா ஆஹ் போன் பேசிட்டு தூங்குனன் அஜய் என்று கூற

அடி பாவி நானும் தான் உன்குட பேசினேன்


ராத்திரி பத்து மணிக்கு போன்லியே சாமி ஆடுன சேரி காலைல பேசலன்னா இப்பவும் தூங்கி வழியிற என்று அவன் பொரிய


இதை எல்லாம் அவள் கேட்டால் தன


அவ துவங்கி ஆறு மாசம் ஆச்சு அது தெரியாம யார் பெத்த புள்ளையோ தனியா பெனாத்துது

அடி பாவி இவளை கல்யாணம் பண்ணி கொழந்த பெத்து ஆண்டவா என் கனவு கணவாவே போய்டுமா என்று மானசீகமாக தலையில் அடித்து கொள்ள

ஹலோ

அஜி

அஜிமா

இம்ம் சொல்லுங்க அஜய் என்று முனங்க எப்படி டி பேச பேச தூங்கற

என்று மிக பெரிய சந்தேகம் அவன் மனதில் எழ இப்போதைக்கு அதை ஓரம் கட்டிவைத்து

இன்னைக்கு லஞ்ச் ரெண்டு பெரும் சேர்ந்து சாப்பிடலாம்னு தான் கூப்டன் நீ எழுந்து ரெடி ஆகு நா மதியம் வரன் என்று கூறிவிட்டு போன் ஐ அணைத்தான்

அஜி டேய் மத்தியானம் வாரத்துக்கு இப்பவே ஏன்டா கூப்ட என்று திட்டிவிட்டு படுத்துவிட்டாள்

பின் அவள் எழும்போது மணி பதினொன்று

குளித்துவிட்டு அக்கடா என்று உட்கார்ந்தாள்


(ஏதோ பெரிய வேலைய வெட்டி முடுச்ச மாதிரியே ரியாக்ஷன் கொடுக்கறா)

அஜய் அழைக்க சொல்லுங்க என்றால் அஜி நா வெளில வெயிட் பண்றேன் என்று கூற இதோ நா வர்றேன் என்று கிழ ஓடி வந்தால்

ஹை அஜய் ஒரு வாரம் ஆச்சு என்று அவன் முகத்தை பார்த்து கூற அப்போது தான் அவன் முகத்தில் தெரிந்த வேறு பாட்டை உணர்ந்தாள்

அவன் பார்வை அவள் மீது படிய தன் நிலை கண்டு அவள் முகம் தாழ்த்த அவன் பார்வை அவள் தேகத்தில் சுதந்திரமாக வூர்வளம் நடத்த அவள் முகம் செங்கொழுந்தாய் சிவந்து போனது

அவள் அணிதிருந்த அரை பாவாடை அவள் வெண்மையான கால்களை காட்ட அவள் சிறிய
சட்டை அணிந்திருக்க ஏறி இறங்கிய அவள் மார்பு கூடும் அதற்கு கீழ் இருக்கும் சிற்றிடையும் பெண்ணுக்கே உரிய வணபுகளும் தாராளமாக கொண்டிருக்க விரித்து விடபட்டிருந்த கூந்தல் என்று தன்னவளை பார்வையால் கபளீகரம் செய்து கொண்டிருந்தான்

அவளோ எப்படியும் அவன் கிளம்பும் முன் தனக்கு அழைப்பான் என்று எண்ணியவள் அவன் கிழ காத்திருக்கிறான் என்று சொன்னவுடன் தன்னவனை காணும் ஆவளில் ஓடி வந்துவிட்டால்

அவளை இதற்கு முன் அவன் இவ்வாறு பார்த்ததில்லை

அவன் முழுமையான ஆண்மகன் என்று உணர்த்த அவனுக்கான உணர்ச்சிகள் அணை உடைத்த வெள்ளமாய் அவனை ஆக்கிரமிக்க தனக்குள் விதைத்த கட்டு பாடுகள் தூள் துழாய் போனது அவனுள்





View attachment 3535
varam teaser :2


கெஞ்சி பாத்தாச்சு கொஞ்சி பாத்தாச்சு மிரட்டி பாத்தாச்சு எதுக்கும் மசிய மாதிரி தெரியல வேற என்னதான் பண்ண சொல்ற இனி மிஞ்சி தான் பாக்கணும்

எங்களை அசிங்க படுத்திட்டு வெளில போகணும்னு நெனச்ச போய்ட்டு ஆனா சகர வர எங்க மூஞ்சில முழிக்காத என்று லட்சுமி கூற


நா விட்ட விட்டு வெளிய போக முடியாது ஆனா நா மண்டபத்துக்கு வர முடியாது என்ன பண்றிங்கன்னு பாக்கலாம் என்று மனதில் தீர்மானித்தால்


லட்சுமி அவளை மண்டபத்திற்கு அழைத்து செல்வதற்காக வந்தார் (நீங்க கூப்ட உடனே உங்க பொண்ணு வந்துட்டு தான் மறுவேலை பார்ப்பா)

சரி டா கிளம்பு நேரம் ஆகுது


எங்க மா.....

மண்டபத்துக்கு


நா வரல.......

நீங்க என்ன சொன்னிங்க விட்ட விட்டு வெளிய போன உங்க முகத்துல முழிக்க கூடாது
சோ நா விட்ட விட்டு போகல பட் அட் தி same time மண்டபத்துக்கு வர மாட்டேன்

எப்படி மா நீங்க வா கழுத்தை நீட்டுன்னு சொன்ன நா நீட்டணுமா என்று அவள்
கோவத்தில் பொரிய டேபிள் மீது கண்களை சுழலவிட்ட லக்ஷ்மிக்கு அவள் இன்னும் சாப்பிடாமல் இருப்பது புரிய
சரி எங்கிட்ட அப்புறம் சண்டை போடு முதல்ல சாப்பிடு என்று அவள் கையில் ப்ளட் ஐ நீட்டினார்

அம்மா .....


dont change the topic .....

no i wont என்மேல கோவம் அத ஏன் சாப்பாட்டுல காட்டற சாப்டுட்டு தெம்பா சண்டைபோடு

and one more thing எங்கிட்ட நீ பேசினதுல எந்த கோவமும் இல்ல எனக்கு தெரியும் இந்த கோவம் கூட இல்லன்னா நீ எப்படி என் பொண்ணா இருக்க முடியும்

அப்புறம் இந்த சாப்பாடு வேண்டான நாளைக்கு காலைல வர ஒன்னும் கெடைக்காது பட்னி தான் என்ன பத்தி தெரியும் இல்ல என்று கேற்க

ஐயோ இந்த சீரியளியும் சோப்பு விளம்பரத்திலயும் வர்ற மாதிரி அம்மாளாம் ரியல் லைப்ல கிடைக்க மாட்டிக்கிறாங்க என்று மனதில் வசவுகளை வழங்கினால்

இருக்கற பசிக்கு காது வேற அடைக்குது காலைல ஹாஸ்டல்ல சாப்பிட ரப்பர் இட்லி ரயில்வே கான்டீன் புளிச்ச தயிர் சாதம் வீட்ல வந்து நல்ல சாப்பாடு சாப்பிட லாம்னா இப்படியா

இம்ம்

இப்பவும் ஒன்னும் கேட்டு போகல ரித்தி சூப்பர் சாப்பாடு ரெடி ஆஹ் இருக்கு என்று கண்கள் ப்ளட் ஐ பார்க்க அட ஆல்பமே


அம்மா சொல்றதும் சரி தான் இவங்க மேல இருக்கற கோவத்துல நா ஏன் என் வயதை காய போடணும்
நம்ம சாப்பிடலாம் என்று ப்ளட் ஐ ஐந்து நிமிடத்தில் காலி செய்தால் மகளை பார்க்க பாவமாக இருந்தது vegபிரியாணி என்ன டேஸ்ட் மித்த நாலா இருந்தா ரசிச்சு ருசிச்சு
சாப்பிட்டு இருக்கலாம் இணைக்கு பசிலை சாப்பிட போதும்னு ஆயிடிச்சு

இன்னும் கொஞ்சம் என்று கேற்க


நானே போட்டுக்காரன் என்று பக்கத்தில் இருந்த சிறிய ஹாட் பாக்கில் இருந்த பிரியாணியை வைத்து கொண்டால் (ரோசமாமா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல )


வேகமாக சாப்பிட்டு முடித்த மகளிடம்

கோவம் ......

இந்த இந்த தண்ணிய குடிச்சு மொத்தமா ஆத்திக்க என்று தண்ணீரை நீட்டினார்
bottle ஐ வாங்கி மட மடவென வாயில் சரித்தால்


வரம் தொடரும்......

ma second story frnds :p:p ungala paathaa enakku paavamaa irukku irundhaalum enna paanaaaa :unsure::unsure: seekiram indha kadhai thodangum neenga thitradhu enakku kekuthu no bad words :censored::censored::censored::censored: will see ...... friends comments solravanga nice nu solringa unga ninaivula ajayum abiyum irukaangalaa unga naala imagine panna mudiyudha padikum pothu konjam padhil sollunga dears :):):)



 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top