Un Paarvai Naanarivaen 21

Advertisement

Suvitha

Well-Known Member
காட்சிகள் ஏதும் மாறவில்லை..
ஆனால், கீர்த்தி யின் கேள்விகள் மட்டும் மாறி இருக்கிறது ..:)
 

arasilamparithi

Writers Team
Tamil Novel Writer
//தன் அண்ணனின் வித்து என்றறிந்தவுடன், மறுபடியும் ஆசையாக அம்முவை உச்சி முகர்ந்தவள், அரவிந்தைப் பார்க்க, அவன் இவர்களையே பார்த்திருந்தான். சற்றும் உணர்ச்சிகள் இல்லாத பார்வை.//

ஹ ஹா ஹா. இந்தப் பத்தியைப் படித்து விட்டு, அப்படி சிரித்தேன் மல்லிகா சகோ. எதனால் என்று உங்களுக்குப் புரியும். சில நகைச்சுவையாளர்களின் நினைவு வந்தது. இதைப் பார்த்தால் நீங்களும் புன்னகைப்பீர்கள் என்பது நம்பிக்கை.
 

mallika

Administrator
//தன் அண்ணனின் வித்து என்றறிந்தவுடன், மறுபடியும் ஆசையாக அம்முவை உச்சி முகர்ந்தவள், அரவிந்தைப் பார்க்க, அவன் இவர்களையே பார்த்திருந்தான். சற்றும் உணர்ச்சிகள் இல்லாத பார்வை.//

ஹ ஹா ஹா. இந்தப் பத்தியைப் படித்து விட்டு, அப்படி சிரித்தேன் மல்லிகா சகோ. எதனால் என்று உங்களுக்குப் புரியும். சில நகைச்சுவையாளர்களின் நினைவு வந்தது. இதைப் பார்த்தால் நீங்களும் புன்னகைப்பீர்கள் என்பது நம்பிக்கை.

ha ha yes paa, இப்போ நீங்க சொல்லவும் ஞாபகம் வருது. தானாவே சிரிப்பு வருது, ஹ ஹ உங்க கேங் ல நானும் இருக்கேன் போல,
 

Joher

Well-Known Member
Ty Malli........

அண்ணன் விஷயம் கேள்விப்பட்டதும் ஆதங்கம்....... ஆனால் குழந்தை முகம் பார்த்ததும் ஓடி போய்டுச்சே..........
மாமனாரிடம் சொல்லியவன் மனைவிகிட்ட சொல்லலியே....... நல்லா கேளு கீர்த்தி.......

கீர்த்தி பொண்ணோட ஒன்றிவிட்டாள்....... அரவிந்த் தனிமையில்.......
கீர்த்தி என்ன பண்ண போகிறாள்??????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top