Geetha sen
Well-Known Member
இவங்க ஊட்டிக்கு போறாங்க மித்ரனும் ஊட்டுக்கு போவானா. பாட்டிக்காக ஏன் கல்யாணம் பண்ணனும்.
அடியே ஜில்லு நோ நோ ராணியம்மாள் இனிமேல உன் ஆட்டம் செல்லாதுடி செல்லாதுNice update
பாட்டியோட ஆட்டத்துக்காக கல்யாணம் பண்ணியாச்சு... இப்ப அவனோட காரியத்துக்காக சென்னை வரை வந்தாச்சு... அடுத்து மித்ரனோட ஆட்டம் பார்க்க ஆவலுடன்..