Uma Saravanan's Thavani Kudai Pidippaaya 16

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

காலம் கடந்த பின் ஞானம் நேசனுக்கு....
வாழுறப்போ புரியலையே.....

சில பேர் இருக்காங்க இந்த கிழவி & நேசன் மாதிரி.....
அவங்களுக்கு பிடிக்கலைனா மகன் வாழ்க்கை போனாலும் பரவாயில்லை மருமகள் வாழக்கூடாது.....
கதைகளில் எத்தனை வருடமானாலும் பெண்கள் மனம் மாறி வரலாம்.....
ஆனால் நிஜ வாழ்க்கையில் பெண்கள் தனியே இருந்து கால் ஊன்றி வாழ ஆரம்பித்துவிட்டால் அப்புறம் சேருறது ரொம்ப கஷ்டம்......

ரேகா கோபம் நியாயம் தான்.....
பையன் அம்மா கிட்ட போய்ட்டான்.....
அப்பா என்ன பண்ணுவாரோ.....

விகாஸ்க்கு அவர் இருக்கிறதே தெரியலை.....
So sad.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

யப்பா
ராணியம்மா எவ்வளவு மோசமான வில்லி?
புருஷன் கருப்புன்னு பிடிக்கலைன்னா ராணி அவரை கல்யாணமே பண்ணியிருக்கக் கூடாது
இல்லை மகனுக்காவது நாத்தனாரின் பெண்ணைக் கல்யாணம் செய்திருக்கக் கூடாது
பணத்திமிரில் எல்லாத் தப்பையும் ராணி பண்ணிட்டு ரேகாவை வீட்டை விட்டு துரத்தியாச்சு
ஆனாலும் நேசனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண முடியலையே
ஹா ஹா ஹா
இதில் உறுதியாக இருந்த நேசன் பொண்டாட்டி விஷயத்திலும் உறுதியாக இருந்திருந்தால் ரேகாவை பிரிந்திருக்க வேண்டாமே
 
Last edited:

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. ராணியம்மா தன் பையன் வாழ்க்கையும் வீணாகிவிட்டது, பேரன் வாழ்க்கையும் வீணாகிவிட்டது சாவ போவப்ப என்னத்தை வாரிகிட்டு போகுதுதோ தெரியவில்லை.
 

monies

Well-Known Member
Kanmooditganama vaikum pasam vslkiyave soonyamakiduthue Nesan sir
unga piyan mathi amaippaana parkalam
lovely update dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top