Today's Special-5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்

நம் நாட்டில் நேற்று நொய்டா வணிகர்கள்
நாட்டுக்கும் இராணுவத்திற்கும் ஆதரவாக
தங்கள் இலாப இழப்பை கருத்தில் கொள்ளாமல்
150 மில்லியன் சீன பொருட்களின் ஆர்டர் ரத்து
செய்து விட்டனர்.
இன்றைய நிலவரக் கணக்கின்படி இந்த பொருட்களின்
NCR மதிப்பின்படி சுமார் 1500 கோடி மட்டுமே
ஆனால் சீனா கொதித்துப் போயுள்ளதைக்
கண்டால் நாடு முழுவதும் இருந்து சுமார்
2 பில்லியன் டாலர்கள் ரத்து செய்யப்பட்டது
போலத் தெரிகிறது.

அதனால்தான் இன்று சீனாவின் அரசு சின்ஹூவா
பத்திரிகை நிறுவனம் தங்கள் ஜனாதிபதியிடம்
சென்று டெல்லியை அடக்கி வைக்க வேண்டும்
என்று கூறியுள்ளது.

2 பில்லியனுக்கே இந்த நிலை என்றால்
62 $ பில்லியனுக்கான ஆர்டர் இரத்து
செய்யப்பட்டால் என்ன ஆகும்?
NSG மற்றும் Masood Azar போன்றவர்களை
வீட்டோ அதிகாரத்தினால் தடுத்த சீனாவை
நம் நாட்டு வணிகர்கள் மண்டியிட
வைத்திருக்கின்றனர்
அதுவும் அரசின் ஆணையில்லாமலேயே....
ஒரு வேளை, நாம் அனைவரும் சீன பொருட்களை
வாங்குவதை நிறுத்திவிட்டால், பின்னர்
வியாபாரிகள் அதை விற்க மாட்டார்கள்.
சீன பொருட்களை புறக்கணித்த எல்லாத்
தொழிலதிபர்களும் உண்மையில்
பாராட்டுக்குரியவர்கள்

இப்போது, நாட்டு மக்கள் ஒற்றுமையாக
இருப்பதின் விளைவாக, நம் நாட்டின் வலிமை
உலகிற்கு உணர்த்தப்படுகிறது,
இப்போதுதான் ஒரு இறையாண்மை கொண்ட
நாடாக பாரதம் காட்சியளிக்கிறது
உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் இச்செய்தியை
அனைத்துக் குழுவிற்கும் அனுப்ப வேண்டும்.
ஒருவேளை நாளை இந்தியா சீனாவால்
கைப்பற்றப்பட்டால், அதற்கு நாம்தான்
பொறுப்பாளிகளாவோம்.

இந்தியாவில் வர்த்தகம் செய்ததன் மூலம்
பிரித்தானியர்களும் நம்மை அடிமைகளாக
ஆக்கினர்
அப்போது நாம் கல்வியறிவு அற்றவர்களாக
இருந்தோம்.
ஆனால் இன்று நன்கு கற்று அறிவுள்ளவர்களாக
உள்ளோம்.
நம் நாட்டுப் பொருட்களை வாங்கி நம் நாட்டை
வளப்படுத்துவோம்.

நாம் அடுத்த 90 நாட்களுக்கு எந்த ஒரு வெளிநாட்டு
பொருட்களையும் வாங்கவில்லை என்றால்
பாரதம், உலகின் இரண்டாவது மிக பணக்கார
நாடாக முடியும் ..
90 நாட்களில், பாரதத்தின் 2 ரூபாய்
1 டாலர் மதிப்புள்ளதாகி விடும்.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது செய்யப்பட்ட
பிரச்சாரத்தினால் மக்கள் சீன மின் விளக்குகளை
வாங்கவில்லை,
இதனால் சீனாவின் 20% பொருட்கள் வீணாகி விட்டது.
சீனா கொதித்துப் போய் விட்டது.

நண்பர்களே! தோழிகளே!
நம் நாடுதான் நமக்கு மிகப் பெரியது.
வாழ்க பாரதம்
 
Last edited:

Joher

Well-Known Member
நம் நாட்டுப் பொருட்களை வாங்கி நம் நாட்டை
வளப்படுத்துவோம்.

நாம் அடுத்த 90 நாட்களுக்கு எந்த ஒரு வெளிநாட்டு
பொருட்களையும் வாங்கவில்லை என்றால்
பாரதம், உலகின் இரண்டாவது மிக பணக்கார
நாடாக முடியும் ..
90 நாட்களில், பாரதத்தின் 2 ரூபாய்
1 டாலர் மதிப்புள்ளதாகி விடும்.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது செய்யப்பட்ட
பிரச்சாரத்தினால் மக்கள் சீன மின் விளக்குகளை
வாங்கவில்லை,
இதனால் சீனாவின் 20% பொருட்கள் வீணாகி விட்டது.
சீனா கொதித்துப் போய் விட்டது.
நண்பர்களே!
நம் நாடுதான் நமக்கு மிகப் பெரியது.
வாழ்க பாரதம்
அந்த last para.......
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Thamaraipenn

Well-Known Member
இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்

நம் நாட்டில் நேற்று நொய்டா வணிகர்கள்
நாட்டுக்கும் இராணுவத்திற்கும் ஆதரவாக
தங்கள் இலாப இழப்பை கருத்தில் கொள்ளாமல்
150 மில்லியன் சீன பொருட்களின் ஆர்டர் ரத்து
செய்து விட்டனர்.
இன்றைய நிலவரக் கணக்கின்படி இந்த பொருட்களின்
NCR மதிப்பின்படி சுமார் 1500 கோடி மட்டுமே
ஆனால் சீனா கொதித்துப் போயுள்ளதைக்
கண்டால் நாடு முழுவதும் இருந்து சுமார்
2 பில்லியன் டாலர்கள் ரத்து செய்யப்பட்டது
போலத் தெரிகிறது.

அதனால்தான் இன்று சீனாவின் அரசு சின்ஹூவா
பத்திரிகை நிறுவனம் தங்கள் ஜனாதிபதியிடம்
சென்று டெல்லியை அடக்கி வைக்க வேண்டும்
என்று கூறியுள்ளது.

2 பில்லியனுக்கே இந்த நிலை என்றால்
62 $ பில்லியனுக்கான ஆர்டர் இரத்து
செய்யப்பட்டால் என்ன ஆகும்?
NSG மற்றும் Masood Azar போன்றவர்களை
வீட்டோ அதிகாரத்தினால் தடுத்த சீனாவை
நம் நாட்டு வணிகர்கள் மண்டியிட
வைத்திருக்கின்றனர்
அதுவும் அரசின் ஆணையில்லாமலேயே....
ஒரு வேளை, நாம் அனைவரும் சீன பொருட்களை
வாங்குவதை நிறுத்திவிட்டால், பின்னர்
வியாபாரிகள் அதை விற்க மாட்டார்கள்.
சீன பொருட்களை புறக்கணித்த எல்லாத்
தொழிலதிபர்களும் உண்மையில்
பாராட்டுக்குரியவர்கள்

இப்போது, நாட்டு மக்கள் ஒற்றுமையாக
இருப்பதின் விளைவாக, நம் நாட்டின் வலிமை
உலகிற்கு உணர்த்தப்படுகிறது,
இப்போதுதான் ஒரு இறையாண்மை கொண்ட
நாடாக பாரதம் காட்சியளிக்கிறது
உண்மையான நாட்டுப் பற்றாளர்கள் இச்செய்தியை
அனைத்துக் குழுவிற்கும் அனுப்ப வேண்டும்.
ஒருவேளை நாளை இந்தியா சீனாவால்
கைப்பற்றப்பட்டால், அதற்கு நாம்தான்
பொறுப்பாளிகளாவோம்.

இந்தியாவில் வர்த்தகம் செய்ததன் மூலம்
பிரித்தானியர்களும் நம்மை அடிமைகளாக
ஆக்கினர்
அப்போது நாம் கல்வியறிவு அற்றவர்களாக
இருந்தோம்.
ஆனால் இன்று நன்கு கற்று அறிவுள்ளவர்களாக
உள்ளோம்.
நம் நாட்டுப் பொருட்களை வாங்கி நம் நாட்டை
வளப்படுத்துவோம்.

நாம் அடுத்த 90 நாட்களுக்கு எந்த ஒரு வெளிநாட்டு
பொருட்களையும் வாங்கவில்லை என்றால்
பாரதம், உலகின் இரண்டாவது மிக பணக்கார
நாடாக முடியும் ..
90 நாட்களில், பாரதத்தின் 2 ரூபாய்
1 டாலர் மதிப்புள்ளதாகி விடும்.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது செய்யப்பட்ட
பிரச்சாரத்தினால் மக்கள் சீன மின் விளக்குகளை
வாங்கவில்லை,
இதனால் சீனாவின் 20% பொருட்கள் வீணாகி விட்டது.
சீனா கொதித்துப் போய் விட்டது.

நண்பர்களே! தோழிகளே!
நம் நாடுதான் நமக்கு மிகப் பெரியது.
வாழ்க பாரதம்
Wow.. super ma.. yes... Not just coz of made in india but many china goods quality is pathetic just because of price is low many are buying it.. like noida business man if our state shop owners stick to that then our indian business will flourish...

We are already buying only indian made goods but not in all..

. Henceforth will make sure only indian made(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top