Thendralai Thoothuvittu - Ep 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சத்யாவைப் பார்க்காமலே அம்மாவுக்கு பிடித்த அவள் இங்கே இருக்கட்டும்ன்னு சஞ்ஜீவன் சொல்லிட்டான்
ஹா ஹா ஹா
கல்பனாவுக்கு தொப்பி தொப்பி
பிடிக்காதவளாய் இருந்தாலும் பழி வாங்கவாவது அவள் வேணும்ன்னு சத்யாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறான்
அப்போ ஜீவன் கொஞ்சூண்டு நல்லவன்தானோ?
நித்யா இறந்ததற்கு சத்யாவின் ஓடிப் போன
அக்கா காரணமா இருந்திருப்பாளோ?
அதுக்கு சத்யாவை ஜீவன் தவறாக நினைக்கிறானோ?
ஒருவேளை அந்த அக்காவே நித்யாதானோ?
அக்கா ஓடிப் போனதால்தான் சத்யாவின் அப்பா இறந்தாரோ?
ஆனால் சத்யாவைத்தான் எல்லோரும் தப்பாக நினைத்து பேசுறாங்க
பாவம் சத்யா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top