விசுவாஸம் வந்தாச்சு
நீ பாடி ஸ்ட்ரோங்...... பேஸ்மென்ட் வீக் போலவே......
இதுக்கு தான் மழையில் நனைந்தால் னு தானம் சொன்னதுக்கு அஷ்மி பார்த்தாளா???
என்ன தாலியை போடச்சொல்லிட்டு கழட்டிட்டியா??
அந்த கோபத்தை காரணம் இல்லாமல் பையன் அம்மா கிட்ட காட்டுறானே......
கைல சிக்கி தான் என்ன பண்ணுன விஸ்வாசம்......
ஒரு ஊசில உன்னை உக்காரவச்சுட்டு ஆக்ரா போய்ட்டா......
எனக்கு ஒன்னு புரியலை...... அஷ்மி அதே ஹோட்டலில் ஸ்டே பண்ணிருக்கா.......
டாக்டருனு தெரிஞ்சு தான் கூட்டிட்டு போறாங்க......
போலீஸ் கிட்ட ஏன் பொய் சொல்லணும் வெளியே பிரஸ் போறதுக்கு முன்னாடி ஹோட்டல்காரங்க வந்து உண்மையை சொல்லமாட்டாங்களா?????
ஏன் try பண்ணலை அஷ்மி???