Then Thelikkum thendralaai - 21

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

:love::love::love:

நாகர்கோயில் கன்னியாகுமாரி இரு ஊர்களுக்கு நடுவில் உள்ள கிராமம்.......
எங்க ஊரு :love::love::love:
இவன் எதுக்கு அங்கே போனான்???

love at first sight போலவே.......

தாஜ்மஹாலுக்கு பாட்டி கூட...... என்னம்மா டாக்டர் பண்ணுற.....
இப்படி கிளம்பி போறதுக்கு அவனுக்கு மயக்க ஊசி வேற.......
உனக்கு தேவையா இது???

மாமியார் செம கடுப்புல இருக்காங்க அஷ்மி........
வந்ததும் உன்னை உண்டு இல்லை பண்ணுவாங்க........
ஆனால் உன் வீட்டுக்காரன் விடமாட்டானே........
love and love only னு காத்திருக்கிறான்.......
கேள்வி எதையும் மறந்துடக்கூடாதுன்னு recall பண்ணத்தான் ஆக்ரா போயிருக்கிறாள்......
வந்ததும் உனக்கு இருக்குடா கச்சேரி........
Super.vitutu pokama kuda erunthu kandikatum.yar venannu sonnathu.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
இத்தனை பிரச்சனையையும் கூட்டி விட்டுட்டு ஜாலியா டூர் போயிருக்கியா அஷ்மி .. அதானே அஷ்மி வழி தனி வழியாச்சே... நீ உன்னோட அப்பாக்காக இங்க இருக்க போறையோ... அடேய் பிரசாந்த் இனி இருக்கு உனக்கு... ஆல் தி பெஸ்ட் பிரசாந்த்... அடியோடும் இடியோடும் அமர்க்களமாய் துவங்கட்டும் இனி வரும் நாட்கள்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top