Thannoliyaalin thalaivanivan-4

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
கதை எழுதுவோருக்கும்,கதை எழுத ஆசை படுவோருக்கும் மிக பெரிய எழுத்தாளர் சுஜாதாவின் 1௦ கட்டளை.
பணப்பெட்டியில் ஒரு காதை வைத்துக்கொண்டுஎழுதாதீர்கள்.காசு குலுக்கும் சப்தம் உங்கள் உரைநடையின் சத்ததை மறைந்துவிடும்
உங்கள் வாசகனை வெறுக்காதீர்கள், சில சமயம் அவன் உமக்கு வழி காட்டலாம்.
வாசகனை உங்களுக்கே புரியாத பெரிய வார்த்தைகளால் குழப்பாதீர்கள்
மற்றவன் வெற்றிக்கு ஆசைப்படாதீர்கள்,அவன் நடையையோ கருத்துக்களையோ பாத்திரப்படைப்பையோ ராயல்டியையோ எதையும் விரும்பாதீர்.
உம் மொழிக்கு மரியாதை கொடுத்து உண்மையாக எழுதுங்கள். உங்கள் வார்த்தைகளை ஒரு தேர்ந்த தச்சன்போல் இணைக்கப்பழகுங்கள்.
புகழை துரத்தாதீர்கள். புகழ் உங்களை தேடி வரவேண்டும். பேராசை இல்லாதவர்களை புகழ் மெல்லத்தான்தேடி வரும், ஆனால் நீண்ட நாள் உடன் வசிக்கும்.
உங்களுக்கு முன் எழுதிய பெரிய எழுத்தாளர்களை வெறுக்காதீர்கள் அவர்களை கண்மூடித்தனமாக உபாசிக்கவும் வேண்டாம்.
இலக்கியத்தை காப்பாற்ற வந்த அவதார புருஷராக நடிக்காதீர்கள்.திறமையின் விதைகள் கடல்மணல்போல பல்லாயிரம் வகையில் மலர்ந்து காளான்களைக் காட்டிக்கொடுத்துவிடும்.
உங்களை சுற்றியுள்ள வாழ்க்கையைப் புறக்கணிக்காதீர்கள் அதில்தான் உங்கள் எழுத்தின் ஊற்று இருக்கிறது.
ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழுதுங்கள். அதன் தரத்திலிருந்து மக்கள் உம்மை அறிந்து கொள்வார்கள்


Nandri Anna... I'll try to follow this sure...:)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
hi geethu ma..nan ungaloda sooryodhayam story padichen..nejamave padikka padikka ennala alugaiyai control pannave mudiyalai geethu ma..athu enna oru love nu ennala konjam kuda yosichu kuda pakka mudiyalai..but eppadium sila manithargal irukkanga nu unga story padicha pinnadi than therinjathu geethu..thanks for that..and intha story la surya ku full happy ana life ah kudunga plz...i am big fan of your storys...thanks for the reply comment geethu ma...

Ippadhan padichingala rithunma....

Ssss romba sogamdhannnn.... Enna da seiyya ippadiyum sila characters irukkathanae seiyyiranga that's y I choose this line

Thanks for ur love and also for ur lovely comments dear...:)
 

banumathi jayaraman

Well-Known Member
Very very nice and excellent ud, கீதாஞ்சலி டியர்
ச. பு. நிவேதா டியரின் கவிதை, மிகவும் அருமையா
இருக்கு, கீதாஞ்சலி செல்லம்
ஹய்யோ, விளையாட்டு வினையாகி விட்டதே!
நம்ம ராம் டியர் சும்மா தானே உதயா டியரை
சீண்டினான்,
அதுக்கு அவன் நெற்றியை உடைத்து விட்டாயே,
உதயா டியர்
உனக்கும் அந்த வெற்றிப் பயலுக்கும் என்னா வித்தியாசம்
இருக்கு?
ஐயோ, நம்ம புருஷனை அடித்து விட்டோமே=ன்னு ஒரு
கவலை இல்லை, ராம் டியருக்கு ஒரு ஆறுதல் இல்லை, முதலுதவியில் ஒரு உதவி கூட பண்ணலையே!
ஹா, ஹா, நம்ம அஸ்வின் டியர், உண்மை தெரிஞ்சு
நம்ம ராம் டியரையும் உதயா டியரையும், நல்லாத்தான்
கேட்குறாரு, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, நம்ம ராம் டியர் கூட உதிம்மாவை கோர்த்து
விட்டுட்டு, எல்லோரும் போய்ட்டாங்களே!
ஹய்யோ, என்னா ஒரு அழகான ஊரா இருக்கு, இந்த
காட்டழகியூர்?
இந்த ஊரில், எவ்வளவு அழகான இயற்கை காட்சிகள்
நிறைய இருக்கு?
இயற்கையழகு பூராவும் இந்த ஊருலயே கொட்டிக் கிடக்கும் போலவே!
அன்பான கணவன் விஷம் கொடுத்தாலும் குடிக்கலாம்,
தப்பில்லை உதயா டியர்
ஹா, ஹா, நம்ம ராம் டியர் உதிச்செல்லத்தை சீண்டுவது,
ரொம்பவே நல்லா இருக்கு, கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, சாதாரண பேச்சு வார்த்தைக்கே இங்கே
இடமில்லை,
இதிலே, ஹனிமூனா, கீதாஞ்சலி டியர்?
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி செல்லம்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Very very nice and excellent ud, கீதாஞ்சலி டியர்
ச. பு. நிவேதா டியரின் கவிதை, மிகவும் அருமையா
இருக்கு, கீதாஞ்சலி செல்லம்
ஹய்யோ, விளையாட்டு வினையாகி விட்டதே!
நம்ம ராம் டியர் சும்மா தானே உதயா டியரை
சீண்டினான்,
அதுக்கு அவன் நெற்றியை உடைத்து விட்டாயே,
உதயா டியர்
உனக்கும் அந்த வெற்றிப் பயலுக்கும் என்னா வித்தியாசம்
இருக்கு?
ஐயோ, நம்ம புருஷனை அடித்து விட்டோமே=ன்னு ஒரு
கவலை இல்லை, ராம் டியருக்கு ஒரு ஆறுதல் இல்லை, முதலுதவியில் ஒரு உதவி கூட பண்ணலையே!
ஹா, ஹா, நம்ம அஸ்வின் டியர், உண்மை தெரிஞ்சு
நம்ம ராம் டியரையும் உதயா டியரையும், நல்லாத்தான்
கேட்குறாரு, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, நம்ம ராம் டியர் கூட உதிம்மாவை கோர்த்து
விட்டுட்டு, எல்லோரும் போய்ட்டாங்களே!
ஹய்யோ, என்னா ஒரு அழகான ஊரா இருக்கு, இந்த
காட்டழகியூர்?
இந்த ஊரில், எவ்வளவு அழகான இயற்கை காட்சிகள்
நிறைய இருக்கு?
இயற்கையழகு பூராவும் இந்த ஊருலயே கொட்டிக் கிடக்கும் போலவே!
அன்பான கணவன் விஷம் கொடுத்தாலும் குடிக்கலாம்,
தப்பில்லை உதயா டியர்
ஹா, ஹா, நம்ம ராம் டியர் உதிச்செல்லத்தை சீண்டுவது,
ரொம்பவே நல்லா இருக்கு, கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, சாதாரண பேச்சு வார்த்தைக்கே இங்கே
இடமில்லை,
இதிலே, ஹனிமூனா, கீதாஞ்சலி டியர்?
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி செல்லம்



ஹாஹா வெற்றி டியுடியை இவ எடுத்துகிட்டா போல....

நல்லா திட்டுங்க பானும்மா கொஞ்சமாவது புருஷனை அடிச்சிட்டோமேன்னு கவலைப் படுறாளா?!


காட்டழகியூர் கற்பனையான மலைபகுதிம்மா...
அந்தக் கதையும் கூட சும்மா கற்பனைதான்... நிஜத்தில்தான் நம்ம ஊர்ல இருக்கிற இயற்கையை எல்லாம் அழிச்சிக்கிட்டே வராங்களே?!

ஹாஹா நீங்கதான் கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க பானும்மா... மத்த பிள்ளைங்க எல்லாம் ஹனி மூன் ன்ன உடனே அப்படியே நம்பிடுச்சு!!:p

THANKS FOR THE LOVELY COMMENTTUU MA...
cupid-arrow.gif
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹா வெற்றி டியுடியை இவ எடுத்துகிட்டா போல....

நல்லா திட்டுங்க பானும்மா கொஞ்சமாவது புருஷனை அடிச்சிட்டோமேன்னு கவலைப் படுறாளா?!


காட்டழகியூர் கற்பனையான மலைபகுதிம்மா...
அந்தக் கதையும் கூட சும்மா கற்பனைதான்... நிஜத்தில்தான் நம்ம ஊர்ல இருக்கிற இயற்கையை எல்லாம் அழிச்சிக்கிட்டே வராங்களே?!

ஹாஹா நீங்கதான் கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க பானும்மா... மத்த பிள்ளைங்க எல்லாம் ஹனி மூன் ன்ன உடனே அப்படியே நம்பிடுச்சு!!:p

THANKS FOR THE LOVELY COMMENTTUU MA...
cupid-arrow.gif
ஹேய், my sweetest கீதாஞ்சலி டியர், நீங்க நன்றி=லாம்
சொல்லக்கூடாது, கீதாஞ்சலி செல்லம்
இவ்வளவு அருமையான, நாவலைக் கொடுத்ததுக்கு,
நாங்க தான், தேங்க்ஸ் சொல்லணும், கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹா வெற்றி டியுடியை இவ எடுத்துகிட்டா போல....

நல்லா திட்டுங்க பானும்மா கொஞ்சமாவது புருஷனை அடிச்சிட்டோமேன்னு கவலைப் படுறாளா?!


காட்டழகியூர் கற்பனையான மலைபகுதிம்மா...
அந்தக் கதையும் கூட சும்மா கற்பனைதான்... நிஜத்தில்தான் நம்ம ஊர்ல இருக்கிற இயற்கையை எல்லாம் அழிச்சிக்கிட்டே வராங்களே?!

ஹாஹா நீங்கதான் கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க பானும்மா... மத்த பிள்ளைங்க எல்லாம் ஹனி மூன் ன்ன உடனே அப்படியே நம்பிடுச்சு!!:p

THANKS FOR THE LOVELY COMMENTTUU MA...
cupid-arrow.gif
இந்த காட்டழகியூரைப் பத்தி நீங்க வர்ணிச்ச விதத்திலேயே,
எனக்கு கொஞ்சம் டவுட் தான், கீதாஞ்சலி டியர்
ஏனெனில், நேரில் போகாவிட்டாலும், தமிழ்நாட்டில் உள்ள
அழகான இடங்களை, முக்கால்வாசி நான் அறிவேன்
இந்தப் பெயர் கேள்விப்பட்டதே யில்லையே=ன்னு
நினைச்சேன், கீதாஞ்சலி செல்லம்
ஆனாலும், உண்மையிலேயே இப்படி ஒரு ஊர் இருந்தால்,
எவ்வளவு நல்லா இருக்கும், இல்லையா கீத்து டியர்?
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இந்த காட்டழகியூரைப் பத்தி நீங்க வர்ணிச்ச விதத்திலேயே,
எனக்கு கொஞ்சம் டவுட் தான், கீதாஞ்சலி டியர்
ஏனெனில், நேரில் போகாவிட்டாலும், தமிழ்நாட்டில் உள்ள
அழகான இடங்களை, முக்கால்வாசி நான் அறிவேன்
இந்தப் பெயர் கேள்விப்பட்டதே யில்லையே=ன்னு
நினைச்சேன், கீதாஞ்சலி செல்லம்
ஆனாலும், உண்மையிலேயே இப்படி ஒரு ஊர் இருந்தால்,
எவ்வளவு நல்லா இருக்கும், இல்லையா கீத்து டியர்?


AAMAM MAA ROMBAVE NALLYIRUKKUM NAAN UNGALUKKU ENNODA IMAGINATIONLA IRUKKA ANDHA IDATHODA PICTUTRES MUDINDHA ALAVU COLLECT PANNIK ADUTHA UDLA IRUNDHU KODUKKAREN....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top