Thannoliyaalin thalaivanivan-28

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
கீத்து டார்லிங்

வாவ் செம த்ரில்லிங் எபி..... ரொம்ப விறுவிறுப்பான எபி...... அடேய் குணசீலன் உனக்கு சொத்து தான் முக்கியமா போச்சு இல்ல சொந்ததை விட...... ராம் கண்ணு முழிச்சிட்டான்.....குரு ஏற்கனவே டென்ஷன் பார்ட்டி நீங்க அவனை டென்ஷன் வேற பண்ணிடீங்க......இனி நடக்க போற க்ளோபரர்த்திற்கு யாரும் பொறுப்பு ஆகா முடியாது......

சிங்கம் start music.......

Haha thank uuuuuuuu darling

Singam kelambiruchu doi;):p
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi geetha!
நல்ல பதிவு. உதியின் நிலைமை திண்டாட்டம் தான். புருசனின் உயிரைப் பணயம் வைச்சுருக்கேக்க என்ன செய்ய முடியும். ராம் மேல வைச்சிருந்த அன்பும் காதலும் பாசமும் உதியை இப்படி ஒரு முடிவெடுக்க வைத்துவிட்டது. உதிக்குமே தெரியும் தானே ராமும் குருவும் கஸ்ரப்பட்டு இவ்வளவு தூரம் கோர்ட்டுக்கு கொண்டு வந்து அவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கத் துடிப்பது. இனி ராமுக்கு சுய நினைவு திரும்புது. உதி கேஸை வாபஸ் வாங்கினது கோபத்தைக் கொடுக்குமா? என்ன ரியாக்சனாக இருக்குமென்று தெரியாது. குருவும் ராமும் ஏன் உதியுமே அடுத்து என்ன செய்யப் போகின்றார்கள் என்று பரபரப்பான எதிர்பார்ப்போடு அடுத்த பதிவுக்காக வெயிட்டிங். 27ஆம் பகுதிக்கும் பதிவிட்டேன். நீங்கள் பதிவிடவில்லை.
:(:):D:p

Haha nallaa guess pannureenga pa!

S ava situation la irunthu paarkkum podhu ok irundhaalum ithanai naal patta kastam veenaagiduchu illaiyaa?!

Let's see what is the reaction of judge and Ram.!

Thank uuuuuuuu very much for commenting pa...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi geetha!
நீங்கள் தான் என்னை மன்னிக்கணும். உங்கள் உடல் நிலையை மறந்து போனேன். எல்லோருக்கும் கொமன்ர் போட்டிற்று எனக்கு போடேல்லை என்றவுடன் எனக்குக் கொஞ்சம் புகைச்சலாகிவிட்டது வேறு ஒன்றுமில்லை. இவ்வளவு காலம் நான் பதிவு போடாமல் விட்டிற்று இப்ப நீங்கள் போடவில்லை என்றவுடன் உங்களையும் குறை சொல்லி சின்னப்பிள்ளைத் தனமா நடந்துவிட்டேன். வயசாச்சா வேறு ஒன்றுமில்லை. கதை எழுதுறதே பெரிய வேலை. நீங்கள் இன்னும் சில அத்தியாயங்களில் முடிக்கப் போகின்றீர்கள். அந்த வேலை இருக்கும் தானே. உடல் நிலையையும் பாருங்கோ. உங்கள் உடல் நிலை ஆரோக்கியம் பெறவும் நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடியின்றி பல்லாண்டுகாலம் சகல சொளபாக்கியங்களும் பெற்றுவாழ எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன். :p:D:);):cool:


Acho please neenga mannippu llam ketka koodadhu!

Neengallam enga kadhai yAi padikkiradhu, naanga ezhudhuradhai vida periyyyyya vishayam:p

Inimae no no pugaichal pleech:):cool::Dunga Geethanjali health condition nyabagap paduthikkonga.

S pa seekiram mudichittu pudhu story aarambikkanum illa.;)

Thanks much for your love and blessings ma... keep supporting:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top