Thannoliyaalin thalaivanivan-19

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அட, அட, என்னா ஒரு செமத்தியான ஸீன்?
ராம், வாளை எடுக்கிறானே
கரன்தாஸ்-ஸின் கதை
முடிந்ததோ-ன்னு
பார்த்தால், இல்லை
அதை கீழே போட்டுட்டா-ன்னு
பார்த்தா, அதுவும் இல்லை

Haha udanae pottuta thrill irukkadhu ma;)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ராம், ஒரே எத்தில சேரோட,
தாஸை, விழ வைச்சுட்டானே பா
தாஸ், வாயை மூடிக்கிட்டு,
பதவிசா இருக்காம,
உதயாவை வம்புக்கு இழுத்ததும்
ஷூ காலால் கழுத்தில் மிதிக்கிறான்
ஹே, உடனே குரு, துப்பாக்கியை
தூக்கிப் போடுறதும்,
அதை ராம் கேட்ச் பிடிக்கிறதும்,
தாஸுக்கு குறி வைக்கறதும்,
இவனைப் போட்டுடு
கேஸை நான் பார்த்துக்கிறே-ன்னு,
''பொறுப்பா'' குரு, சொல்வதும்,
செம, செமயான ஸீன்ஸ் பா,
கீதாஞ்சலி செல்லம்


Neengalum kalaaikka aarambichutteengala ma??!! Okkkk let's enjoyyyyy
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஏன் மா உதயா டியர்?
வீட்டிலே இருக்கும்பொழுதெல்லாம்,
புருஷனைக் கண்டுக்காம இருந்துட்டு,
இப்போ கார்-ல போகும் பொழுதுதான்,
உனக்கு, கொஞ்சல், ரொமான்ஸ்=லாம்
கேட்குதா உதயா டியர்?
அதுவும் மலைப்பாதையில்?
இதெல்லாம் சரியேயில்லை,
உதயா டியர்

Haha nalla kelunga ma
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இல்லை, சீதாம்மா இருக்கும் பொழுதே
ராமன் சார், வாங்கி கிரகப்பிரவேசம்
செஞ்சாங்களே,
இவங்களோட, அந்த வீட்டுக்கா,
கீதாஞ்சலி செல்லம்?
இந்த வீட்டை, ராம் டியர், விலைக்கு
வாங்கி உதயா டியருக்கு, பரிசாகக்
கொடுக்கப் போறானா, கீதாஞ்சலி டியர்?


Hmm therilayae ma paarkkalam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top