Thannoliyaalin thalaivanivan-11

Advertisement

krithikaravi

Well-Known Member
Hi Geetha ka,

Superb ud.... Ram paavam ka avan kita love u sollama pooja kita solura intha uthi ponnu.... Ram ku evlo varutham irukum....;);) uthi konjam konjam ma ram kita vara but old memories naduvula vanthu avala disturb pannuthu.... Interesting ud ka waiting for next ud....
 

Niranjanadevi

Active Member
Hi geetha nice ud pa ram asusal kalakitan pa athum kadaisila avan appa kita pesina vitham super intha oru vizhayam pothumae udhi flat aga seekiram adutha ud oda vanga pa
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi Geetha ka,

Superb ud.... Ram paavam ka avan kita love u sollama pooja kita solura intha uthi ponnu.... Ram ku evlo varutham irukum....;);) uthi konjam konjam ma ram kita vara but old memories naduvula vanthu avala disturb pannuthu.... Interesting ud ka waiting for next ud....


Thank uuuuu da....:)
haha ava ellamae ultava pandra enna seiyya mandaiyilayae rednu kottinaa sariya varum;)
S dear seekiramae velila vara vachidalaam....
Thanks for commenting da... keep supporting....
 

banumathi jayaraman

Well-Known Member
Superb and lovely ud, கீதாஞ்சலி டியர்
அந்த வெட்டிப் பய வெற்றி இவளைப் பாடாய்
படுத்தி எடுத்தான்
தான் தன் சுகம்=னு கடைஞ்செடுத்த சுயநலவாதி
மனைவி சூர்யாவுக்கும் ஒரு மனசு உண்டு
அதில் இவனைப் போலவே நிறைய ஆசைகளுமுண்டு=னு தெரிஞ்சும்,
அவளை அவளோட ஆசைகளை மதிக்காதவன்
அவனைப் போல இல்லாமல் நம்ம ராம்குமார் டியர், அருமையானவன்தான்,
பண்பானவன்தான்,
மனைவி உதயா டியரை, கண்ணுக்குள்ள வைச்சு பாதுகாக்குறவன்தான்,
எல்லா விதத்திலும் கடவுளைப் போன்றவன்தான்,
கடவுளேதான்,
நம்ம உதயா டியருக்கு, அவளோட கால்களை
சரிப்பண்ணிக் கொடுத்தவன்தான்
அதுக்காக ராம் டியருக்கு, சொல்லவேண்டிய
'' லவ் யூ-வை, ஸ்ரீஜாவுக்கு சொல்லுறே
இவனுக்கு சொல்ல வேண்டிய, தேங்க்ஸ்=ஸை
கௌரிம்மாவுக்கு சொல்லுறே
இதெல்லாம் சரியே இல்லை உதயா டியர்
ஹோ, நீ ஏன் பா அந்த வீணாய்ப் போன வெற்றிப்
பயலை, நம்ம ராம் டியருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறாய்,
உதயா டியர்?
இட் ஈஸ் டூ பேட், உதயா செல்லம்
கடவுள் ஒரு வழியை மூடினால் இன்னொரு வழியைத்
திறப்பார்-ன்னு சொல்லுவாங்க
அதே மாதிரி அருமையான ஒரு மாமனிதன், உனக்கு
கணவனாக வந்து வாய்த்திருக்கிறான்,
அவனோடு சந்தோஷமாக, வாழுவதை விட்டு,
தேவையற்ற எண்ணங்கள் உனக்கு ஏன்,
உதிம்மா டியர்?
மனைவிக்காக என்றில்லாமல், கடமைக்காக
என்றில்லாமல் தனக்காக மாமனாரை, ராமன் சாரை,
தன்னோட சொந்த தகப்பனாய் எண்ணி, ராம்குமார் டியர்
பேசுவது, எனக்கு மிகவும் பிடித்துருக்கு
கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, மண்டுகுமார்-னு புருஷனுக்கு பேரா?
இது கூட நல்லாயிருக்கே
ஓ அம்மிணிக்கு மைண்ட் வாய்ஸ்-லாம் வருதோ?
ஹா, ஹா, பல்லு பத்திரம், ராம் டியர்
அப்புறம் பல்லுப் போன கிழவன்-னு அதுக்கு வேற
நம்ம உதி டியர் கௌண்ட்டர் கொடுப்பாள்,
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி டியர்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Superb and lovely ud, கீதாஞ்சலி டியர்
அந்த வெட்டிப் பய வெற்றி இவளைப் பாடாய்
படுத்தி எடுத்தான்
தான் தன் சுகம்=னு கடைஞ்செடுத்த சுயநலவாதி
மனைவி சூர்யாவுக்கும் ஒரு மனசு உண்டு
அதில் இவனைப் போலவே நிறைய ஆசைகளுமுண்டு=னு தெரிஞ்சும்,
அவளை அவளோட ஆசைகளை மதிக்காதவன்
அவனைப் போல இல்லாமல் நம்ம ராம்குமார் டியர், அருமையானவன்தான்,
பண்பானவன்தான்,
மனைவி உதயா டியரை, கண்ணுக்குள்ள வைச்சு பாதுகாக்குறவன்தான்,
எல்லா விதத்திலும் கடவுளைப் போன்றவன்தான்,
கடவுளேதான்,
நம்ம உதயா டியருக்கு, அவளோட கால்களை
சரிப்பண்ணிக் கொடுத்தவன்தான்
அதுக்காக ராம் டியருக்கு, சொல்லவேண்டிய
'' லவ் யூ-வை, ஸ்ரீஜாவுக்கு சொல்லுறே
இவனுக்கு சொல்ல வேண்டிய, தேங்க்ஸ்=ஸை
கௌரிம்மாவுக்கு சொல்லுறே
இதெல்லாம் சரியே இல்லை உதயா டியர்
ஹோ, நீ ஏன் பா அந்த வீணாய்ப் போன வெற்றிப்
பயலை, நம்ம ராம் டியருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறாய்,
உதயா டியர்?
இட் ஈஸ் டூ பேட், உதயா செல்லம்
கடவுள் ஒரு வழியை மூடினால் இன்னொரு வழியைத்
திறப்பார்-ன்னு சொல்லுவாங்க
அதே மாதிரி அருமையான ஒரு மாமனிதன், உனக்கு
கணவனாக வந்து வாய்த்திருக்கிறான்,
அவனோடு சந்தோஷமாக, வாழுவதை விட்டு,
தேவையற்ற எண்ணங்கள் உனக்கு ஏன்,
உதிம்மா டியர்?
மனைவிக்காக என்றில்லாமல், கடமைக்காக
என்றில்லாமல் தனக்காக மாமனாரை, ராமன் சாரை,
தன்னோட சொந்த தகப்பனாய் எண்ணி, ராம்குமார் டியர்
பேசுவது, எனக்கு மிகவும் பிடித்துருக்கு
கீதாஞ்சலி செல்லம்
ஹா, ஹா, மண்டுகுமார்-னு புருஷனுக்கு பேரா?
இது கூட நல்லாயிருக்கே
ஓ அம்மிணிக்கு மைண்ட் வாய்ஸ்-லாம் வருதோ?
ஹா, ஹா, பல்லு பத்திரம், ராம் டியர்
அப்புறம் பல்லுப் போன கிழவன்-னு அதுக்கு வேற
நம்ம உதி டியர் கௌண்ட்டர் கொடுப்பாள்,
waiting for your next lovely ud, eagerly, கீதாஞ்சலி டியர்

Haha u too kalaichifying banuma udhiyai?!

Seekiramae muzhu manadhodu aval ramai etruk kolvaal ma...

Aam vetriyudan ram ai oppiduvadhu migavum thavarudhan ma adhu avalukku puriyalaiyae!

Avalae Nalla counter kodukkura... adhukku neenga vera eduthu kodukkareengala pallu pona kizhavannu?!

Raman nukku yetra ram ma!

Thanks for commenting ma....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top